Wednesday, September 12, 2018

1⃣சித்த சக்தி துணை உணவு*

🙏ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை தயாரிப்பான துணை உணவுகள்
🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈
*1⃣சித்த சக்தி துணை உணவு*
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
      *இந்த துணை உணவு தலைசிறந்த உணவியல் நிபுணர்கள் அறிஞர்கள் முன்னிலையில் அற்புத இலைகள், சக்தி மிகுந்த மரப்பட்டைகள், வீரிய மிக்க விதைகள் & குரு மகத்துவத்துடன் தயாரித்த அற்புதமான ஒரு துணை உணவு*

*சித்த சக்தி துணை உணவில் உள்ளவை*
🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷
*1⃣சீந்தில் கொடி*,
*2⃣மஞ்சள் கரிசலாங்கண்ணி*
*3⃣வெள்ளை கரிசலாங்கண்ணி*
*4⃣வெள்ளருகு*
*5⃣லவங்கப்பட்டை*
*6⃣வெண்டை விதை*
*7⃣முருங்கை விதை*
*8⃣குருஉப்பு*

*தீரும் உடல் பிரச்சனைகள்*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈

*👉🏻சர்க்கரை (நோய்) குறைபாடு*
*👉🏻தோல் அரிப்பு*
*👉🏻மலச்சிக்கல்*
*👉🏻நரம்பு தளர்ச்சி*
*👉🏻மூட்டு வலி*
*👉🏻கர்ப்பப்பை குறைபாடுகள்*
*👉🏻தைராய்டு*
         *மற்றும் நாட்பட்ட எல்லா நோய்களையும் விரட்டி அனைத்து உயிரணுக்களையும் சமச்சீராக உற்பத்தி செய்து ராஜ உறுப்புகள் அதன் துணை உறுப்புகளையும் வலிமை செய்து ஆரோக்கியத்தை பாதுகாக்க சித்த சக்தி துணை புரியும்*

*(மேலும் விபரங்கள், அலைபேசி (or) நேரில் பெறவும்)*

💚💚💚💚💚💚💚💚

*2⃣சித்த ஆனந்த குளிகை...*
*(SIDDHA AANANDHA KULIKAI)*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🇹🇲
*இதன் பயன்கள் :*

*😀தொப்பை குறைய,எடை குறைய,*
*☺ஜுரண சக்தி வலிமை பெற,* *தைராய்டு சீராக,கொழுப்பு* *சமமாக,சர்க்கரை குறைபாடு,இருதய குறைபாடு* *ஆரோக்கியத்தை பாதுகாக்க துணை புரிகிறது...*

*பயன்படுத்தும் முறை:*

        *உணவுக்கு பின் 1 விதம் மூன்று வேளை சாப்பிட வேண்டும்*

*ஒரு மாதத்திற்கு ஒரு பாக்கெட் போதுமானது...*

*இதில் உள்ள பொருட்கள்...*

*👉🏻மாதுளை,*
*👉🏻முப்பு (குரு உணவு),*
*👉🏻சுக்கு,*
*👉🏻பனைவெல்லம்,*
*👉🏻முந்திரி,*

*விலை 50 கிராம் 203 மட்டும்*
💚💚💚💚💚💚💚💚

*3⃣சித்த சக்தி கூந்தல் எண்ணெய்*
*(Sidha Sakthi Hair Oil)*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*இதன் பயன்கள்:*☺

*1) 35 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இளநரை மாறி கருமை நிறம் கிடைக்கும்,*
*2) கூந்தல் நன்றாக வளரும்,*
*3) பொடுகு நீங்கும்,*
*4) முடி உதிர்தல் நீங்கும் ,*
*5) சைனஸ் உள்ளவர்களும் உபயோகிக்கலாம்,*
*6) குடும்பத்தில் அனைவரும் உபயோகிக்க சிறந்தது...* 😀😀

😁 *இந்த எண்ணெயில் கலந்திருப்பவை:*

*👉🏻கரிசலாங்கண்ணி,*
*👉🏻செம்பருத்தி,*
*👉🏻முந்திரி,*
*👉🏻சீரகம்,*
*👉🏻ஆலிவேரா,*
*👉🏻குங்குமப்பூ,*
*👉🏻தேங்காய்,*
*👉🏻குரு முப்பு,*

*100ml 203 ரூபாய் மட்டும்*
💚💚💚💚💚💚💚💚

*4⃣சித்த சக்தி குளியல் பொடி..*
*(SIDHA SAKTHI BATH POWDER...)*

*👉🏻சந்தனம்,*
*👉🏻பாசிப்பயறு,*
*👉🏻பூலாங்கிழங்கு,*
*👉🏻துளசி,*
*👉🏻வேம்பு,*
*👉🏻மஞ்சள்,*
*👉🏻ரோஜா இதழ்,*

   *போன்ற 100% இயற்கை பொருட்களால் ஆனது...*

*பயன்படுத்தும் முறை:*
    *தினமும் 10கிராம் அளவு குளியல் பொடியை நீரில் கலந்து உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் உடலுக்கு நறுமணமும், புத்துணர்வுடன் தோலுக்கு பாதுகாப்பு தரும்....*

*1 பாக்கெட் விலை ரூபாய்.50 மட்டும்.*
🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈

  *5⃣சித்த சக்தி டானிக்*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🇹🇲
*குணப்படுத்தும் உடல் நலம்*
      *கல்லீரல், மண்ணீரல், இரைப்பை, சிறுநீரகம் குடல் சம்பந்தமான அனைத்து குறைகளும் நீக்கி, உயிருக்கு சக்தி கொடுத்து உடல் நலனை மேம்படுத்தும் அற்புதமான ஒரு பானம் சித்த சக்தி பானம்*.

*இந்த டானிக்கில் உள்ள வை*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
*1⃣கருந்திராட்சை (விதையுள்ளது),*
*2⃣ சிறுதாளி(எ) வெட்டி வேர்,*
*3⃣சென்நெல்லி,*
*4⃣சீந்தில்(இலை),*
*5⃣மல்லி விதை,*
*6⃣சிகப்பு முள்ளங்கி,*
*7⃣குரு உப்பு*
*8⃣தேன்*
*சுவையான சித்த சக்தி டானிக்,*
🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈

*6⃣சித்த சக்தி பற்பொடி*
🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯.
*கொரியர் மூலமாக*
*எல்லா ஊர்களுக்கும்*
*அனுப்பி வைக்கப்படும்*.

*இதில் உள்ள பொருட்கள்*;
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇯

*வெள்ளை* *கரிசலாங்கண்ணி,* *சீந்தில்,*
*வில்வம்,*
*ஆலமரபட்டை,*
*இந்து உப்பு,*
*எலுமிச்சை இலை,*
*முப்பு (குரு உணவு)*
 
*போன்ற 100% இயற்கை பொருட்களால் ஆனது..*  

*தினமும் ஒரு சிட்டிகை காலை இரவுஇரண்டுவேளைகைவிரல்களால் தொட்டு  வாயில் உள்ள ஈறுகள், மேல் அன்னம்,*பற்கள் ஆகியவற்றைக் மசாஜ் செய்து வந்தால்பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்*

*இதன் பயன்கள்:*

*பல் கூச்சம்,*

*ஈறுகளில் ரத்தம் வடிதல்,*
*பற்கள்ஆடுதல்,காரைகள்*,

*சொத்தைஏற்படாமலும், பரவாமலும்பாதுகாப்பு தரும்...*.

*ஒரு டப்பாவிலை ரூபாய்.68 மட்டும்.*
*ஒரு டப்பா 6 மாதங்கள் வரை உபயோகிக்கலாம்.*
*ஆரோக்கியமான,*
*வலிமையானபற்களை பெறலாம்..*
🇧🇯🇧🇯 🇧🇯 🇧🇯 🇧🇯 🇧🇯 🇧🇯

*7⃣சித்த சக்தி கல்ப உணவு*
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
*பெண்களின் கர்ப்பப்பையை வலிமையுற செய்து பெண்களுக்கு ஏற்படும் அதிக நாள் மாதபோக்கை மூன்றே நாளில் நிறுத்தி சுகம் பெறச்செய்யும் அற்புத உணவு.*

*சித்த சக்தி கல்ப உணவில் உள்ளவை*
🇹🇲🇹🇲🇹🇲🇹🇲🇹🇲🇹🇲🇹🇲
*1⃣அக்ரூட்,*
*2⃣முந்திரி,*
*3⃣பாதாம்,*
*4⃣அதிமதுரம்,*
*5⃣சுக்கு,*
*6⃣மிளகு,*
*7⃣சீரகம்,*
*8⃣பனங்கற்கண்டு,*
*9⃣வல்லாரை,*
*🔟சீந்தில்,*
*1⃣1⃣குரு உணவு*

*விலை 50 கிராம் 500 ரூபாய் மட்டும்*
*எல்லா மருத்துவ உணர்வுடனும் கலந்து உட்கொள்ளலாம்.*

🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈 🏳‍🌈

*8⃣மகா சித்த சக்தி டானிக்*
🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯
*இதயம் பலமடைய, ரத்த அழுத்தம் சமமாக, உடல், மனம், வலிமை பெற, ஞாபக சக்தி நிலைபெற, அதிகரிக்க, ஆழ்ந்த தூக்கம் பெற தலை சுற்றல் சரியாக துணை செய்கிறது.*

*மஹா சித்த சக்தி டானிக்கில் உள்ளவை*
*1⃣மருதம் சமூலம்*
*2⃣தேன்*
*3⃣குரு முப்பூ*
*4⃣பாதம்*
*5⃣செம்பருத்தி பூ*

*100 மி லி விலை :203 /=மட்டும்*

*சாப்பிடும் முறை 5 மி லி 100 நீரில் கலந்து நன்றாக 20 முறை ஆத்தி, காலை, இரவு உணவுக்கு பின் சுவைத்து சாப்பிட்டு வர வேண்டும்*
🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯

*9⃣சித்த சக்தி பெண்கள் சிறப்பு டானிக்*
🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯
*பெண்கள் உடல் நலத்தையும், தோற்றத்தையும் பாதுகாத்து வெள்ளை வெட்டை, பெருமபாடு, மாதவிடாய் தடைபடுதல், ரத்தம் அதிகம் போதல் முதலிய குறைபாடுகளை நீக்கி உதவி செய்யும்.*

*சித்த சக்தி பெண்கள் சிறப்பு டானிக்கில் உள்ளவை*

*1⃣அசோகம்*
*2⃣குடா*
*3⃣குரு முப்பு*
*4⃣தேன்*

*100 மி. லி விலை ரூ 203 /=மட்டும்*

*காலை, இரவு உணவுக்குப் பின் 5 மி லி 100 மி லி நீரில் கலந்து 20 முறை ஆத்தி சுவைத்து சாப்பிட வேண்டும்*
🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯🇧🇯
*ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை & யோகா ஆராய்ச்சி மையத்தின் சென்னை வேளச்சேரி கிளை.

நன்றி,
திருமதி. நான்சி ந. M.,D.
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்...................!

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.......!

ஐந்தே நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்க.. தினமும் இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க

ஐந்தே நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்க.. தினமும் இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க

உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜூஸ் மூலம் உடல் எடையைக் குறைப்பது. சிலர் உடல் எடையைக் குறைக்க டயட் இருக்கிறேன் என்று சரியாக சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படி இருந்தால், அவர்களின் உடல் எடை குறையும். ஆனால் அதே சமயம் அவர்களின் உடலில் உள்ள சத்துக்கள் குறைந்து, அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்.! எனவே எப்போது உடல் எடையைக் குறைக்க நினைத்தாலும், தினமும் போதிய சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்படி டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

ஒருவேளை உங்களால் டயட் இருக்க முடியாவிட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பச்சை நிற ஜூஸை மட்டும் தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ்!!! இந்த பச்சை நிற ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடலுக்கு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை சீராக கிடைத்து, உடல் எடையும் குறையும். சரி, இப்போது அந்த ஜூஸ் எப்படி செய்வது என்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காண்போம்.

பார்ஸ்லி இந்த பச்சை நிற ஜூஸானது பார்ஸ்லி கொண்டு செய்யப்படுவதாகும். பார்ஸ்லியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக இருப்பதோடு, வைட்டமின் சி, கே மற்றும் ஈ போன்றவையும் ஏராளமாக நிறைந்துள்ளது.R

ஜூஸ் செய்யும் முறை 1 கட்டு பார்ஸ்லி 1 எலுமிச்சை 1 கப் தண்ணீர் முதலில் பார்ஸ்லியை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி அந்த சாற்றில் எலுமிச்சையை பிழிந்து, 1 கப் தண்ணீர் ஊற்றி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஆனால் வெறும் 5 நாட்கள் மட்டும் குடிக்க வேண்டும். பின் 10 நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டும் 5 நாட்கள் குடிக்க வேண்டும். இப்படி செய்தால் உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.

புற்றுநோயைத் தடுக்கும் பார்ஸ்லியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும்.

கர்ப்பிணிகள் கூடாது கர்ப்பிணிகள் பார்ஸ்லியை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது. ஏனெனில் அது மாதவிடாயைத் தூண்டி, கருவை கலைத்துவிடும்.

ஆப்பிள் ஆயுளைக் கூட்டும்... ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar) ஆரோக்கியம் காக்கும்.

ஆப்பிள் ஆயுளைக் கூட்டும்... ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar) ஆரோக்கியம் காக்கும்.
   
வயிற்றுவலி, தலைவலி, அஜீரணம் தீர வேண்டுமா... கொழுப்பைக் கரைக்க வேண்டுமா? எல்லா உபாதைகளையும் சமையல் அறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே கஷாயம் செய்து தீர்த்துவிடுவார்கள் நம் பாட்டிமார்கள். அதேபோல இதுபோன்ற பிரச்னைகளுக்குப் பல வெளிநாட்டினருக்கு இன்ஸ்டன்ட் கஷாயமாகப் பயன்படுவது ஆப்பிள் சிடர் வினிகர்தான். ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும் ஒன்று இது. நம்மூர் சூப்பர் மார்க்கெட்டில்கூட நாம் இதைப் பார்த்திருப்போம். ஆனால், பலரும் இதை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டிருப்போம். ஆப்பிள் ஆயுளைக் கூட்டும் என்றால், ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆன்டிபயாடிக் பண்புகள் நிறைந்த இந்த ஆப்பிள் சிடர் வினிகர் தரும் பலன்கள் ஒன்று, இரண்டல்ல... ஏராளம்! அவை...

ஆப்பிள்

* ஆப்பிள் சிடர் வினிகரில், `பெக்டின்’ (Pectin) என்னும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. வயிற்றுப்போக்கை சரிசெய்யக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. நீங்கள் பருகும் எலுமிச்சைச் சாற்றிலோ, ஆரஞ்சு சாற்றிலோ ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும்.



* இரைப்பை அழற்சி, வீக்கம், அஜீரணம் ஆகியவற்றையும் குணப்படுத்தும். இது குடலின் இயக்கங்களை ஊக்குவிப்பதால் மலச்சிக்கல் நீங்கும். வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 5 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் குடித்துவர, உணவு எளிதில் செரிமானம் ஆகிவிடும் .

#இத்தனை #நோய்களுக்கும் #ஒரே_தீர்வு #நெல்லிக்காய்

#ஆரோக்கியம் #Arokiyam
-
#இத்தனை #நோய்களுக்கும் #ஒரே_தீர்வு #நெல்லிக்காய்
-
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. (அறுசுவையும் ஆரோக்கியமும்) வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
-
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் தினமும் நெல்லிக்காய் சாப்பிடலாம். இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி உடல் எடையைக் குறைக்க உதவும். (அறுசுவையும் ஆரோக்கியமும்) நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது தீர்வாக அமைகிறது.
-
நெல்லிகாயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். நெல்லி பொடியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். நெல்லிகாயில் வைட்டமின் சி வளமாக இருப்பதால் கண் பார்வை மேம்படும். (அறுசுவையும் ஆரோக்கியமும்) இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண் ரெட்டினாவை பாதுகாக்கிறது.

1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடலின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். (அறுசுவையும் ஆரோக்கியமும்) நெல்லிக்காயில் உள்ள இரும்புச்சத்து புதிய இரத்த செல்களை உருவாக்கி மறைமுக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும்.

Tuesday, September 11, 2018

சர்க்கரை நோய்க்கு சவால்ஃ சித்த சக்தி துணை உணவு

திருமதி. N.நான்சி MD Acu
Cell : 9382747569

👍ஃசர்க்கரை நோய்க்கு சவால்ஃ
சித்த சக்தி துணை உணவு

      ஆரோக்கியமான இயற்கை நல் வாழ்வு பெற அற்புத பலன் வழங்கும் குறைந்த      செலவில்
     சித்த சக்தி பொடி
         ******************
👍சர்க்கரை நோய்க்கு சவால் ?
            ****************          
படத்தில் உள்ள சித்த சக்தி பொடி சர்க்கரைநோயை ஆரம்ப நிலையாக இருந்தாலும் அல்லது முற்றிய கட்டத்தில் இருந்தாலும் கணையத்தை சுத்தம் செய்யும்.. எனது நெருங்கிய உறவுகளுக்கு கொடுத்து அவர்கள் பலரும் பயன் பெற்றதை அறிந்து மேலும் பல அன்பர்களின் உடல் நலம் கருதி இந்த பதிவை செய்கிறேன். ஒரு மாதகாலம் இதனை சுடுதண்ணீரில் கலந்து குடித்து வந்த பலர் எந்த ஒரு அலோபதி மருந்தும் எடுத்துக்கொள்வது இல்லை சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் உள்ளது ...இன்று அனேக அன்பர்களுக்கு இந்த பொடியை  சிபாரிசு செய்கிறேன் நல்ல முன்னேற்றம் இருக்கிறது..நானும் தினமும் பயன்படுத்தி வருகிறேன்.நன்றாக உறக்கம் வருகிறது. தோல் அரிப்பு சரியாகும். .விலையும் மிக குறைவு
ஆங்கில மருந்துகளின் ஆளுமையால் இது போன்ற இயற்கை மூலிகை  மருந்துகள் வெளியில் தெரியாமல் இருக்கிறது..
சாப்பிடும் முறை காலை இரவு உணவுக்கு ஒருமணி நேரத்துக்கு முன்ஒரு ஸ்பூன் பொடியை சுடுநீரில் கலந்து ஆறவைத்து இரசனையுடன் பருகலாம.் (கசப்பு சுவை தான்)-ஒருடம்ளர் தண்ணீரில்  கலந்து ஒரு மாதகாலம் பருகி வரவும்.இதில் எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது.
ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள் தொடர்ந்து இந்த பொடியை பயன் படுத்தும் பொழுது படிப்படியாக மாத்திரைகளின் அளவை குறைத்துக்கொண்டு வரலாம் உங்கள் உடல் செயல்பாடுகள் அறிந்து  ஒருமாதகாலம் சென்ற பின் ரத்த பரிசோதனை செய்து கொள்ளவும். கண்டிப்பாக சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் அதன் பின் இந்தசித்தசக்தி பொடி  மட்டும் பயன் படுத்தினால் சர்க்கரையை முற்றிலுமாக குணப்படுத்தி விடலாம்
இந்த சித்தசக்தி பொடி நேரில் பெற்றுகொள்ளலாம். 

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

எலும்புகளை பலப்படுத்தும் அத்திப்பழம்...!!!

எலும்புகளை பலப்படுத்தும் அத்திப்பழம்...!!!

பலருக்கும் அத்திப்பழம் பற்றி தெரியாது. ஏன் பாத்திருக்கக்கூடமாட்டார்கள். அப்படியே பார்த்தாலும், இதை எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்பார்கள். ஏனெனில் அத்திப்பழம் பார்ப்பதற்கு அப்படி இருக்கும். மேலும் இந்த அத்திப்பழம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆனால் இதன் மறுவடிவமான உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கும்.

பலரும் கடைகளில் முந்திரி, உலர் திராட்சை, பிஸ்தா உள்ள இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதன் வடிவத்தைப் பார்த்து, இது எப்படி இருக்குமோ என்று நினைத்து வாங்கி சுவைத்திருக்கமாட்டீர்கள். இனிமேல் கடைக்கு சென்றால், தவறாமல் இந்த உலர்ந்த அத்திப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் மற்ற உலர் பழங்களை விட, இதில் அலாதியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சரி, இப்போது அந்த உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

செரிமானத்தை அதிகரிக்கும்:

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய 5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் நீங்கி, குடலியக்கம் சீராக நடைபெறும்.

எடை குறைவு:

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. இதனால் 0.2 கிராம் கொழுப்பைத் தான் இதில் இருந்து பெற முடியும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, இது மிகவும் சிறப்பான ஸ்நாக்ஸ்.

உயர் இரத்த அழுத்தம்:

உணவில் உப்பு அதிகம் சேர்த்து வந்தால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். அப்படி சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைருந்தால், அதன் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கலாம்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது:

உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமையாக நிறைந்துள்ளது. மேலும் மற்ற பழங்களை விட, அத்திப்பழத்தில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மிகவும் தரமானது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. குறிப்பாக உலர்ந்த அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் நிறைந்துள்ளது.

இதய நோயைத் தடுக்கும்:

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், ப்ரீ-ராடிக்கல்களால் உடலின் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, இதய நோயின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் முன்பு குறிப்பிட்டது போல், இது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பதால், கரோனரி இதய நோயின் தாக்கமும் குறையும். மேலும் ஆய்வு ஒன்றில் உலர்ந்த அத்திப்பழம் ட்ரை-கிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதால், இதய நோய் வரும் வாய்ப்பு சீராக குறையும்.

புற்றுநோயைத் தடுக்கும்:

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த அத்திப்பழம், ப்ரீ-ராடிக்கல்களால், செல்லுலார் டி.என்.ஏ பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதனால் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.

எலும்புகளை வலிமையாக்கும்:

ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 3% கால்சியம் நிறைந்துள்ளது. இது ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியத்தின் அளவாகும். எனவே தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, எலும்புகள் வலிமையாகும்.

நீரிழிவிற்கு நல்லது:

உலர்ந்த அத்திப்பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் இதில் உள்ள நார்ச்சத்து, நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது என்பதால், இதனை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, எத்தனை எடுத்துக் கொள்வது என்று கேட்டு தெரிந்து பின் சாப்பிடுங்கள்.

இரத்த சோகையை தடுக்கும்:

உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தில் 2% இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் முழுவதும் ஹீமோகுளோபினை எடுத்துச் செல்ல இந்த கனிமச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், உடலின் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவதும் தடுக்கப்படும்.

இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம்:

பண்டைய இதிகாசங்களின் படி, கிரேக்கர்கள் அத்திப்பழத்தை ஒரு இயற்கை பாலுணர்வூக்கியாக பயன்படுத்தி வந்தனர். அத்திப்பழமானது புனிதமான பழமாகவும், காதல் மற்றும் கருவுறுதலுக்கு நெருங்கிய தொடர்புடையதாகவும் கருதப்பட்டு வந்தது. விஞ்ஞானரீதியாக, அத்திப்பழம் கருவுறுதவை அதிகரிக்கவும், பாலுணர்ச்சியைத் தூண்டவும் செய்கிறது. இதற்கு அத்திப்பழத்தில் உள்ள ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது தான் காரணம்.

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

#பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை

அன்புள்ள மக்களே!

பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும் என்று நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

அந்த கூட்டு பெருங்காயம் ...
இந்த கூட்டு பெருங்காயம் ...
அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு. ஆனால் இது அந்த கூட்டு அல்ல. இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக் கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.

இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை. என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம்.

அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?
ஒரு வகையான அராபிய பிசின் 60%,
மைதா 30%,
பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10%

இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம். இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா? அது தான் இல்லை. "பெருங்காய டப்பாக்களின் மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால் நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன். அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ......
இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

வயிறு புண்ணாகும்....
வயிற்றில் வாயு அதிகமாகும் ..

நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும் ...

அவர்கள் எப்படி தயாரிக்கிறோம் என்பதை தெளிவாக வெளிப்படையாக அச்சிட்டு போடுகிறார்கள் அதை நாம் கவனிக்காமல் வாங்கி உபயோகிக்கிறோமே! !
படித்தவர்கள் முதல் பாமரன் வரைஇதைவாங்குகுறோமே நம்மை விட
முட்டால் யார் இருக்கமுடியும்?

#பால்காயம்
என
#நாட்டுமருந்துகடைகளில்கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...