Sunday, August 12, 2018

ஆங்கில #வைத்தியத்தால் 51 #வகை #வியாதிகளை #குணப்படுத்த #முடியாது #என்பது #உண்மையா?

#ஆங்கில #வைத்தியத்தால் 51 #வகை
#வியாதிகளை #குணப்படுத்த #முடியாது #என்பது
#உண்மையா?

"கழிவின் தேக்கம் வியாதி..." "கழிவின்
வெளியேற்றம் குணம்..."

இந்திய மெடிக்கல் கவுன்சிலில் நமது இந்திய
மருத்துவமும் இல்லை...

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நம் சித்த
மருத்தவமும் இல்லை...

மக்களே சிந்தியுங்கள்!... நம் வரிப்பணத்தில்
அந்நிய நாட்டு மருத்துவத்துக்கு ஆதரவு
தெரிவிக்கும் அநியாயத்தையும், இதனை
அங்கீகரிக்கும் அரசையும் புரிந்து
கொள்ளுங்கள்...

கீழே விரிவான விளக்கம் இருக்கிறது

BRAIN DEATH
"மூளை இறக்குமா?..."

- டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M(CHINA)
Zhejiang University, Hangzhou,(China)
(Chinese Traditional Medicine).

ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா
என்பதை அறிய முதலில் மூச்சு
இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம்...

பாமரர் முதல் படித்தவர் வரை உயிர்
இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும்
உள்ள நடைமுறை இதுதான்...
ஆனால்?...........இன்றோ!!!?

மூச்சு(சுவாசம்) இருக்கின்றது!
இரத்த ஓட்டம் இருக்கின்றது!
நாடி துடிப்பு இருக்கின்றது!
இதயத்துடிப்பும் இருக்கின்றது!

இருந்தும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி
உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கொன்று
அவரின் உடல் உறுப்புகளை தானம் என்ற
பெயரில் கொள்ளையடிக்கும் பழக்கம்
டாக்டர்கள் மத்தியில் மிக அதிகமாகிக்
கொண்டு வருகின்றது...

உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும்
டாக்டர்கள் இவர்கள்...

மக்களும் இதற்கு ஆதரவளித்து வருவது
மிகவும் வேதனைப் படக்கூடிய,
வெட்கப்படக்கூடிய விசயமாகும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி
தமக்கு தேவையான அனைத்து
உறுப்புகளையும் எடுத்துக்கொள்ளும் இந்த
கொள்ளையர்கள், மாபெரும் பல உண்மைகளை
மக்களிடம் மறைத்து விடுகின்றார்கள்...

மூளை இறக்குமா?

அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை
இருக்குமா?

மூளை இறந்துவிட்டது என்று
சொல்லுபவர்களே...

நீங்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை
இருக்குமானால், மனச்சாட்சி உள்ள
டாக்டர்களாக இருப்பீர்களேயானால்...
பதில் சொல்லுங்கள்...

இறந்துவிட்டது என்று சொன்ன மூளை,
உடம்பில் இருந்தபோது இயங்கிய மூச்சு,
இரத்த ஓட்டம், இதய துடிப்பு, நாடி துடிப்பு
இவையெல்லாம் இறந்த அந்த மூளையை
உடம்பிலிருந்து எடுத்தவுடன் (மூச்சு, இரத்த
ஒட்டம், இதய துடிப்பு, நாடிதுடிப்பு
இவையெல்லாம்) நின்று விடுகின்றனவே!
ஏன்? ஏன்? ஏன்?...

காரணம் மூளை இறக்கவில்லை, மூளை
இயங்கி கொண்டுதானிருக்கின்றது...

மனிதனின் கடைசி மூச்சு இருக்கும் வரை
மூளையானது இயங்கி கொண்டுதானிருக்கும்...
சிந்தியுங்கள்...
மக்களே!...

இது ஒரு மாபெரும் கொலை!...
பெரிய மோசடி!!!

இந்த கொலைக்கு மக்களும், அரசாங்கமும்
துணை போவதுதான் மிகக்கொடுமை...

நாம் எதிர்ப்பதெல்லாம் உடலில் முக்கிய
உறுப்புகள் எல்லாம் இயங்கி
கொண்டிருக்கும்போது, மூளை
இறந்துவிட்டது என்று சொல்லி ஒருவருடைய
மூச்சை நிறுத்தி கொலை செய்து உடல்
உறுப்புகளை தானம் என்ற பெயரில்
கொள்ளையடிப்பதைத்தான்...

இப்படி உறுப்புகளை எடுப்பதன் மூலம் பல
குடும்பங்களை வாழவைப்பதாக(?) கூறும்
இவர்கள் இதன் மூலம் பல பெண்கள் தாலி
அறுக்கப்பட்டு விதவைகளாக நிற்பதை
வெளியில் சொல்லுவதில்லை!
பல குழந்தைகள் பெற்றோரை இழந்து
அனாதைகள் ஆவதை வெளியில்
சொல்லுவதில்லை!!!

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து
தவிப்பதை வெளியில் சொல்லுவதில்லை!!!

இப்படி 6 மாத குழந்தையிலிருந்து 60
வயதானவர்கள் வரை இவர்களின்
கொலைக்கரங்கள் நீண்டுவிட்டன...
இனி யாரும் மயக்கம் போட்டுக் கூட கீழே
விழுந்துவிட கூடாது...

அப்படியே விழுந்தாலும் தவறி இவர்களிடம்
போகக் கூடாது...

காரணம் மூளை இறந்துவிட்டது என்று
சொல்லி கொலை செய்து உறுப்புகளுக்கு
விலைபேசி விற்று விடுவார்கள்...

இவர்கள் உறுப்புகளை தானமாக பெற்றாலும்
அதை மற்றவர்களுக்கு பொருத்தும்
ஆப்ரேசனை இவர்கள் (டாக்டர்கள்) தானமாக
(இலவசமாக) செய்வார்களா?...
செய்ய மாட்டார்கள்...

மக்களே! எச்சரிக்கையாக இருங்கள்!!
இவர்களின் நோக்கம் பணம் தான்... மக்கள்
நலமல்ல!!! என்பதை நினைவில்
கொள்ளுங்கள்...

நம் மக்களும், மலிவான பத்திரிக்கைகள்
மற்றும் டி.வி விளம்பரங்களுக்க
ு அடிமைப்பட்டு இதற்கு உடன்படுவதுதான்
ஒரு மாபெரும் வேதனை...

கோமா என்று நாம் அழைத்ததைத்தான் இவர்கள்
"Brain Death" (மூளை இறந்துவிட்டது) என்று
சொல்லி நம்மை ஏமாற்றுகின்றார்கள்.
கோமாவில் இருந்தவர்கள் பலநாட்கள், பல
மாதங்கள் ஏன் வருடங்களுக்கு பிறகு கூட
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர்
பிழைத்து நலமாக வாழும் பலரை நாம்
பார்த்திருக்கிறோம்.

அப்படி இருக்கும்போது உயிர் வாழ (கோமா
நிலையிலிருந்து மீண்டெழ) வாய்ப்புகள்
அதிகம் உள்ள அவர்களை அவசர அவசரமாக
கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன
என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்...

இது ஒரு முழுமையான சாட்சியுடன் கூடிய
கொலை என்பதால் இதை செய்பவர்களுக்கு
அதிகபட்ச தண்டனையை அரசாங்கம்
இவர்களுக்கு வழங்க வேண்டும்.
உலகில் எத்தனையோ விதமான மருத்துவங்கள்
இருக்க அந்தந்த துறை சம்பந்தப்பட்டவர
்களிடம் எல்லாம் எவ்வித யோசனையும்
கேட்காமல் ஆங்கில மருத்துவம் கூறுவதை
அப்படியே அரசும் மக்களும் நம்பியதால்
இவர்கள் இந்த அளவுக்கு வளர்ந்து
விட்டார்கள்.

1947-ல் இந்தியா சுதந்திரமடைந்தபோது நாம்
விரட்டியடித்த ஆங்கிலேயர்கள் கூடவே இந்த
ஆங்கில மருத்துவத்தையும் விரட்டியிருக்க
வேண்டும்...

அப்படி விரட்டாமல் அரசியலில் மட்டும்
சுதந்திரம் அடைந்து ஆங்கில மருத்துவத்திற்க
ு அடிமையானதின் விளைவுதான் இன்று
நம்மை உயிரோடு புதைக்கின்றார்கள்...

இந்திய மருத்துவங்களான சித்தா, யுனானி,
ஆயுர்வேதா, உடலில் சக்தியை வைத்தே
நோயை குணப்படுத்தும் சீன மருத்துவமான
அக்குபஞ்சர், ஆகியவை இருக்க, மற்றும்
ஆங்கில மருத்துவத்தின்
கொடுமையை படித்து அதில் வெறுப்புற்ற
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹானிமன்
உலகுக்கு வழங்கிய ஹோமியோ
மருத்துவம்"இது போன்ற நல்ல மருத்துவங்கள்
எல்லாம் இருக்க
அவற்றை மதிக்காமல் கண்மூடித்தனமாக
இவர்களை பின் பற்றியதின் விளைவுதான்
இன்று உயிரோடு இருக்கும்போதே கண்களை
எடுக்கிறார்கள்...

இந்திய மெடிக்கல் கவுன்சில், தமிழ்நாடு
மெடிக்கல் கவுன்சில் என்று பெயரை மாத்திரம்
வைத்துக்கொண்டு அதில் ஆங்கில
மருத்துவத்தை மட்டும் வைத்துக்கொண்டு
அதற்கு அரசாங்கம் சேவகம் செய்வதால் தான்
இந்த அவலங்களை, கொடுமைகளை நாம்
அனுபவிக்கின்றோம்.

இந்திய மெடிக்கல் கவுன்சிலில் நமது இந்திய
மருத்துவமும் இல்லை...

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நம் சித்த
மருத்தவமும் இல்லை...

மக்களே சிந்தியுங்கள்!...
நம் வரிப்பணத்தில் அந்நிய நாட்டு
மருத்துவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்
அநியாயத்தையும், இதனை அங்கீகரிக்கும்
அரசையும் புரிந்து கொள்ளுங்கள்..

திறமையும் அறிவும் உள்ள நம்நாட்டு
மருத்துவங்களை படித்த பல
இலட்சக்கணக்கான டாக்டர்கள் வெளியில்
தெரியமல் போனதற்கும் அவர்கள் திறமை
பயன்படாமல் அமுங்கி போனதற்கும்
மக்களாகிய நாமும், அரசும் தான் காரணம்.

இந்த மருத்துவங்களுக்காக தேவையான
உதவிகளை அரசு செய்திருக்குமானால்
விண்ணை முட்டும் வளர்ச்சியை நம் மருத்தும்
பெற்றிருக்கும்.

சமீபத்தில் 198 ஆம்புலன்சுகளை வழங்கிய
நம் தமிழக அரசு ஒரே ஒரு ஆம்புலன்சை கூட
இந்திய மருத்துவங்களுக்காக வழங்கவில்லை
என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மக்களாகிய நாம் விழிப்படைய வேண்டும்!...

அரசும் இதனை உணர்ந்து செயல்பட
வேண்டும்!...

மேலும் உறுப்புகள் தானம் என்ற பெயரில்
கொலைகள் நடக்காமல் சட்டம் இயற்றி
அரசாங்கம் இதை உடனடியாக தடுக்க
வேண்டும்.

ஆங்கில மருத்துவ கொடுமைகளிலிருந்து
விடுதலை பெற நாம் தெளிவு பெற
வேண்டும். அதற்காக முழு முயற்சியுடன்
பாடுபட வேண்டும்.

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை
ஒழுங்குப்படுத்துவது, புரிந்து கொள்ளுவதன்
மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது
சாத்தியமாகும்...

அதாவது,
"கழிவின் தேக்கம் வியாதி..."
"கழிவின் வெளியேற்றம் குணம்..."
"Accumulation of waste / toxins in our body is
disease
Elimination of waste / toxins is cure"
இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது
நோக்கம்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" -
திருக்குறள்.

அதாவது,
"எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச்
சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக்
கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து
தெளிவதுதான் அறிவுடைமையாகும்."

நவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில
மருத்துவத்தால் எந்த நாள்பட்ட நோயையும்
குணப்படுத்தமுடியாது. நோயின் குறிகளைச்
சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே
முடியும்...

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்
(Drugs and Cosmetic Act) 1995-ல்
திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற
பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை
வியாதிகளை குணப்படுத்த முடியாது என்று
இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது.
அவ்வாறு ஷெட்யூல்-து 51ல் கூறப்பட்டுள்ள
நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம்
பார்க்க கூடாது.

ஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள
51 நோய்களின் பட்டியல் பின்வருமாறு:-

1. எய்ட்ஸ் (AIDS)
2. நெஞ்சுவலி (Angina)
3. குடல் வால் நோய் (Appendicitis)
4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in
Blood Vessels)
5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)
6. தலை வழுக்கை (Baldness)
7. ஆஸ்துமா (Asthma)
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக,
புற்றுநோய்
வரை (Cancer)
9. கண்புரை (Cataract)
10. தலை முடி வளர, நரையை அகற்ற (To
Growth of Hair, To removing Grey Hair)
11. கருவில் வளரும் குழந்தையை ஆண்
அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று
கூறுவது.
12. பிறவிக் கோளாறு
13. காது கேளாமை (Deafness)
14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)
15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து
கோளாறுகள்.
16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)
17. மூளைக்காய்ச்சல்
18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக
மாற்றுதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண் (Gagerence)
21. மரபணு நோய்கள் (Genetic Diseases)
22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)
23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)
24. ஹெர்னியா (Hernia)
25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம்
(BP)
26. விரைவீக்கம் (Orchitis)
27. பைத்தியம் (Mental Disorder)
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி
செய்ய (To improve Memory Power)
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To
Increase Height)
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக்
குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்
32. பற்களை உறுதிப்படுத்த
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய்
(Hepatitis)
34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)
35. வெண்குஷ்டம் (Leocoderma)
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்
37. மூளை வளர்ச்சிக் குறைவு
38. மாரடைப்பு நோய் (Heart Attack)
39. குண்டான உடம்பு மெலிய (Obesity)
40. பக்கவாதம் (Paralysis)
41. உடல் நடுக்கம் (Parkinson)
42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த
தோற்றம்
45. குறைந்த (இள) வயதில் தலைநரை
(Greying Hair)
46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்
(Impotance)
48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில்
ஏற்படும்
அனைத்து வலிகளும் (Spondylosis)
49. திக்குவாய் (Stammering)
50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள்,
நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல்
(Varicose Vein).

மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில
மருத்துவத்தில் மருந்தும் கிடையாது,
மருத்துவமும் பார்க்கக்கூடாது என
இந்தியச்சட்டம் சொல்கிறது.

மக்களே! இனிமேலாவது விழிப்படையுங்கள்!!!
உங்களையும் உங்கள் சந்ததிகளையும்
காப்பாற்றிக்கொள்ளுங்கள்!...

இந்த தகவல்கள் உண்மை என உணர்ந்தால்
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ளுங்கள்... *Forwarded as received*

வெந்நீர் + எலுமிச்சை + தேன்"* தெய்வீக இயற்கை பானம் வாழ்நாள் முழுவதும்,

நாட்டு மருத்துவம் குழுவில் படித்தது.

*"வெந்நீர் + எலுமிச்சை + தேன்"*

தெய்வீக இயற்கை பானம் வாழ்நாள் முழுவதும்,
"நாளின் முதல் திரவ உணவாக" எடுத்துக்கொள்ளும் பட்சத்தில்,
"புற்று நோய்" என்ற,
இந்த நூற்றாண்டில் மனித குலத்தை மிக பயப்படுத்தும் ஒரு வார்த்தை, அகராதியில் இருந்து நீக்கப்படும்!

ஓவராக தெரிகிறதா?
தொடர்ந்து படியுங்கள் உண்மை விளங்கும்!

ஐந்து வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டுவரும்
எனது "ஒரு நாள் பயிற்சி வகுப்பில்" கலந்து கொண்ட அனைத்து பயனாளிகளும்(சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள்) அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து தேன்,எலுமிச்சை பானத்தை "உணவாகவும், மருந்தாகவும்"
பருகி வருவதோடு சர்க்கரை, இரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், கர்பப்பை கோளாறு, "மன அழுத்தம்", மற்றும்
அனைத்து விதமான "உடல் மற்றும் மனம்சார்ந்த" நோய்களிலிருந்து பூரணகுணம் கண்டு மருந்து மாத்திரை இல்லா பெறுவாழ்வு வாழ்கிறார்கள் என்று சொன்னால் நம்புவது சற்று கடினம்தான்!

இது பல ஆயிரம் ஆண்டுகளாக,
உடல் செல்களின் தேவையை புரிந்து கொண்டு,
உணவை தேடிப்பிடித்து சாப்பிட்டு,
நோயில்லா வாழ்வு வாழ்ந்து,
இயற்கை மரணம் அடைந்த மூதாதயர்களின் அனுபவ கண்டுபிடிப்பு!

இதைப்பற்றிய தாயாரிப்பு முறை, அளவு, பயன்கள், இதைப்பற்றி மருத்துவர்கள் பரப்பிவிட்டுள்ள மூட நம்பிக்கைகள், தப்பபிப்ராயங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்!

*தாயாரிப்பு முறை மற்றும் அளவு(ஒருவருக்கு)!*

ஒரு தம்ளர் நீரை குறைந்த தீயில் வைக்கவும்,
அவரவரின் பொறுக்கும் திறனுக்கும்,
வசதிக்கும் வெப்பமடைந்தால் போதும்!

ஒரு காலி தம்ளரில்,
பெரியதாயிருந்தால் பாதி,
சிறியதானால் முழு எலுமிச்சம் பழத்தை பிழிந்துக்கொள்ளவும்!
பருகும் போது அதிக புளிப்புச் சுவையில்லாத அளவு!
அப்பொழுதுதான் கத்தியில் அறுத்த பழமாக இருக்கவேண்டும்!
(ஏற்கனவே அறுத்த பாதி பழத்தை உபயோகிக்க கூடாது,
"சவப்பெட்டியில்" வைத்த எலுமிச்சைக் கூடாது,
அது உணவாக செயல்படாது, "திருஷ்டி சுத்திப்போட,
வாகனங்களின் டயர்களுக்கு அடியில் வைக்க சிறந்தது)!

தேன், இரண்டு அல்லது இரண்டரை அல்லது மூன்று ஸ்பூன்,
வாங்கும் தேனின் தன்மைக்கேற்ப!
சுவைக்கும்போது நன்றாக இனிப்பாக,
உடலும் மனமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்க வேண்டும்!
(சுத்தமான தேன் கிடைப்பது அபூர்வம்,
தேடியலைந்து நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காதீர்கள்,
அசுத்தமான தேனையே உபயோகித்து பலனடையும்
முறைதான் இங்கு சொல்லப்படுகிறது!
அதிர்ஷ்ட வசமாக சுத்தமான தேன் கிடைக்குமானால் நன்று)!

அத்துடன் அடுப்பில் சுமாராக சூடேற்றப்பட்ட நீரை கலந்து
அருந்த வேண்டும் !

இதை பிரத்யோக முறைப்படிதான் பருக வேண்டும்!
கொஞ்சம் கொஞ்சமாக,
கவனம் செலுத்தி,
உமிழ் நீரில் சுவைத்து,
சுவையை வாயிலேயே முழுவதும்
உறிஞ்சும் வகையில் "சப்பி சப்பி" சாப்பிட வேண்டும்!

அலட்டல் என நினைக்க வேண்டாம்!

இதில் நிறைய விஷயம் அடங்கியுள்ளது!
அருந்தும் முறையை ஒவ்வொரு நாளும் சரியாக செய்யமுடியாதுதான்!
அதற்கு ஒரு முறையுள்ளது,
அது "ஸ்பூனில்" சாப்பிடுவதுதான்,
எரிச்சலடையவேண்டாம், தயங்க வேண்டாம்!
இதற்கு மொத்தமே 4 அல்லது 5 நிமிடங்களே ஆகும்!
("கொஞ்சம் கொஞ்சமாகதானே சாப்பிட வேண்டும், அத்தோடு நில், நான் பார்த்துக்கொள்கிறேன்", என நம் "மேதாவித்தனத்தை" காட்டுவது பலனளிக்காது! ஸ்பூனில் மட்டுமே சாப்பிட பழகுங்கள்)

*பயன்கள்!*

1. உடல் கழிவுகளை வெளியேற்றும்!

2. "கழிவு தேக்கத்தின் உச்சம் தான்
புற்று நோய்" என்ற இயற்கையின் நியதிப்படி
புற்று நோய் பயமில்லா வாழ்க்கை உறுதியாகும்!

3. விஷத்தை முறிக்கும் தெய்வீக குணமுடையது எலுமிச்சை!
ஏன் எலுமிச்சை வழிபாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது?
இந்த குணத்தால்தான்!

4. காலையில் நமக்குத் தேவையான "உடனடி குளுக்கோஸ்" நேரடியாக இரத்த ஓட்டத்தில் சேர்க்கப்படுகிறது!
இந்த சேர்க்கைக்கு மனித இன்சுலின் தேவையில்லை என்பது சிறப்பு!
சர்க்கரை நோயாளிகளுக்கு "கனயத்தின் இன்சுலின் " உதவியில்லாமலே குளுக்கோஸ் கிடைப்பது என்பது இனிப்பானச் செய்திதானே?

*ஏன்? எப்படி?*
தேனில் உள்ள குளுக்கோஸ் முன்னமேயே,
"தேனீ " என்ற அற்புத உயிரினத்தின் இன்சுலினால் முழுமையாக செரிமானிக்கப்பட்டு, "லட்டு" ப்போல கிடைப்பது!
சர்க்கரை நோயாளிகளுக்கு தேன் ஒரு வரப்பிரசாதம்!
ஒரு உயிரினத்தின் இன்சுலினால் செரிக்கப்பட்ட தேன்,
"உமிழ் நீர்" எனும் செரிமான நீரால்,
நம் உடல் செல்கள் ஏற்றுக் கொள்ளத் தகுதியாக
மாற்றுவது மட்டுமே நம் வேலை!
அதற்காகத்தான் "ஸ்பூன்" மூலமாக,
பொறுமையாக, சிறிது சிறிதாக
சாப்பிடும் பழக்கம)் பரிந்துரைக்கப்படுகிறது.

5. தோல் பராமரிப்பு, முக வசீகரம்,
கிழட்டுத்தனத்தை தாமதப்படுத்துவது!

6. கர்பப்பை கோளாறுகள் நீங்கி பை உறுதியாகும்!
இரண்டே மாதங்களில் மாதவிடாய் பிரச்சினைகள் ஒழுங்காகும்!
"சிசேரியன்" எனும் வியாபார வலையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்!

7. அமைதியான தூக்கம்!

8.இன்னும் பிற மனித மூளைக்கு பிடிபடாத நன்மைகள்!

*FAQ....!*

1. வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு சாப்பிடுவதால்,
அதில் உள்ள "சிட்ரிக் ஆஸிட்" அல்சரை வரவழைக்கும்,
உள்ள அல்சரை தீவிரமாக்கும் என்பது சரியா........?

*முற்றிலும் தவறு!*

நாம் சாப்பிடுவது சிறிய அளவு எலுமிச்சைச் சாறு!
செயற்கையாக, இராசயனங்கள் மூலம்,
மனிதனால் தயாரிக்கப்படும் சிட்ரிக் அமிலம் வேறு!
எலுமிச்சை பழத்திலுள்ள இயற்கை தயாரிப்பான சிட்ரிக் அமிலம் வேறு!
இயற்கை பண்டங்களில் உள்ள அனைத்தும்,
அதை தேவைக்கருதி சாப்பிடும் உயிர்களுக்கு
நன்மை பயக்க மட்டுமே படைக்கப்படுகிறது!

2. எலுமிச்சை உட்கொள்வதால்
சளி, தும்மல், வீஸிங் வருமென்பது சரியா?

*சரியல்ல!*

"பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்"என்பது போன்றதுதான்,
இது போன்ற அறியாமை பயங்கள்!

நுரையீரல், இது நாள் வரை தேக்கிவைத்துள்ள சளி வெளியேற்ற முடியாமல்,
பலமில்லாமல் தத்தளிக்கும் நேரத்தில்,
எலுமிச்சைச் சாறு, நுரையீரலுக்கு உடனடி சக்தியை கொடுத்து
சளியை வெளியேற்றும் செயல்தான்
மூக்கு ஒழுகுதல், தும்மல் மற்றும் வீஸிங் என்பது!

3. "சர்க்கரை நோயாளிகள் தேனை சாப்பிடக்கூடாது"
என மருத்துவர்கள் கூறுகிறார்கள்!
அப்படி சாப்பிட்டால் சர்க்கரை "ரீடிங்" தூக்கிடும் என்கிறார்கள்!
இது உண்மையா?

இது நவீன மருத்துவம் கட்டிவிட்ட "மூட நம்பிக்கை"!
மாறாக சர்க்கரை நோயாளிகள் என முத்திரை பெற்றவர்களுக்கு "வரப்பிரசாதம்" தேன்! எப்படி?

நாம் சாப்பிடும் உணவு செரிமாணிக்கப்பட்ட பின் கிடைக்கும் குளுக்கோஸ் அதிகப்டியான அளவு தரமற்றதாக உருவாவதால்,
இன்சுலின் மறுக்கப்பட்டு, சிறு நீரகத்தால், சிறு நீர் வழியாக வெளியேற்றப்படுகிறது!
இதனால் உடல் செல்கள்,
தேவையான குளுக்கோஸ் சக்தி கிடைக்காமல் அவதிப் படுவதால்
எல்லா நோய்களும் ஏற்பட ஏதுவாகிறது!
இது தான் சர்க்கரை நோயாளிகளின் நிலைப்பாடு!

இப்படிப்பட்டவர்களுக்கு தேன் "ஆபத்தாண்டவன்" !
தேன் ஏற்கனவே செரிக்கப்பட்ட குளுக்ஸை அளித்து
சர்க்கரை குறைபாடு சரி செய்யப்படுகிறது!

எனவே "சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாது"
என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய
"கார்ப்பரேட் வியாபார சதி"!

மேலும் உணவுகளை, "சித்தர்கள்" அறு சுவையின் அடிப்படையில்
வகை படுத்தியிருக்கிறார்கள்!
அதில் தேன் கசப்பு உணவுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது!
"தேன் நாக்கிற்கு மட்டுமே இனிப்பு, உடலுக்கு கசப்பு"!

எனவே சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு,
நாளும் விரலில் குத்தி இரத்தம் சிந்தி,
சர்க்கரை அளவு பார்த்து பார்த்து, பயந்து,
நோயை நிலைப்படுத்திக்கொள்ளும்
"ஆங்கில கோனங்கி பழக்கத்தை" விட்டொழித்து,
தேன் வாங்க கிளம்புங்கள் தேக ஆரோக்யம் காக்க!

4. தேன் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்பது சரியா?

தேன் உடலுக்கு நல்லது மட்டுமே செய்யும்!
கழிவுகளை வெளியேற்றும் வேலை செய்வதால்,
கழிவுகளின் எடை குறைவதால்,
மற்றவர்களின் பார்வைக்கு உடல் மெலிவதாக தெரியும்!
அவ்வளவே!
உடல் "ஸ்லிம்" ஆகும் நல்ல செயல்
தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறது!

5. எந்த வயதினர் சாப்பிடலாம்?

வயது வரையறை இல்லை!
இன்று பிறந்த குழந்தை முதல் சாப்பிட ஆரம்பிக்கலாம்!
(இதை குடிக்கும் தாயின் பாலில்
அந்த மருத்துவ குணம் குழந்தைக்கு உட்புகும்)

*வாழ்க வளமுடன்.......!*

இதயத்தில் அடைப்பு உள்ளதா...?

இதயத்தில் அடைப்பு உள்ளதா...?*
_______________________

திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு *டாக்டர். சுகுமாரன்* வைத்தியர் அவர்கள் இதய அடைப்பிற்கு இலவசமாக வைத்தியம் செய்கிறார். நாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்...!

*வெள்ளிக்கிழமை*
*தவிர்த்து மற்ற*
*எல்லா நாட்களிலும் வைத்தியம்...!*

இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700/- ரூபாய்...!

*ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு மாறுகிறது.* பணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம்...!

மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அனைவருக்கும் பகிருங்கள். இதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் மகிழ்ச்சியே...!

*Sukumaran Vaidyans*
G. A. Pharmacy &
Nursing Home, Neyyattinkara Post.,
Thiruvananthapuram.
Kerala State.
Pin - 695 572.

*Phone :*
*0471 2222364.*

💖 💖 💖 💖 💖 💖

EATING FRUIT ON EMPTY STOMACH :*

EATING FRUIT ON EMPTY STOMACH :*
_______________________

This will open your eyes ! Read to the end and then send it on to all on your
e-list. I just did...!

*Dr. Stephen Mak*
treats terminal ill cancer patients by an
*"un - orthodox"* way and many patients recovered...!

Before he used solar energy to clear the illnesses of his patients, he believes on natural healing in the body against illnesses. See his article below...!

It is one of the strategies to heal cancer. As of late, my success rate in curing cancer is about 80%...!

Cancer patients shouldn't die. The cure for cancer is already found - *its in the way we eat Fruits...!*

It is whether you believe it or not...!

I am sorry for the hundreds of cancer patients who die under the conventional treatments...!

*EATING FRUIT :*

We all think eating fruits means just buying fruits, cutting it and just popping it into our mouths...!

It's not as easy as you think. It's important to know how and *when* to eat the fruits...!

What is the correct way of eating fruits...?

*IT MEANS NOT EATING FRUITS AFTER YOUR MEALS...!*

*FRUITS SHOULD BE EATEN ON AN EMPTY STOMACH...!*

If you eat fruits on empty stomach, it will play a major role to detoxify your system, supplying you with a great deal of energy for weight loss and other life activities...!

*FRUIT IS THE MOST IMPORTANT FOOD...!*

Let's say you eat two slices of bread and then a slice of fruit...!

The slice of fruit is ready to go straight through the stomach into the intestines, but it is prevented from doing so due to the bread taken before the fruit...!

In the meantime the whole meal of bread & fruit rots and ferments and turns to acid...!

The minute the fruit comes into contact with the food in the stomach and digestive juices, the entire mass of food begins to spoil...!

*So please eat your fruits on an empty stomach or before your meals...!*

You have heard people complaining :

Every time I eat watermelon I burp, when I eat durian my stomach bloats up, when I eat a banana I feel like running to the toilet, etc.. etc...!

Actually all this will not arise if you eat the fruit on an empty stomach...!

The fruit mixes with the putrefying of other food and produces gas and hence you will bloat...!

Greying hair, balding, nervous outburst and dark circles under the eyes all these will *NOT happen if you take fruits on an empty stomach...!*

There is no such thing as some fruits, like *Orange* and *Lemon* are acidic, because all fruits become alkaline in our body, according to *Dr. Herbert Shelton* who did research on this matter...!

If you have mastered the correct way of eating fruits, you have the *SECRET of Beauty, Longevity, Health, Energy, Happiness and Normal Weight...!*

When you need to drink fruit juice - drink only fresh fruit juice, NOT from the cans, packs or bottles...!

Don't even drink juice that has been heated up...!

Don't eat cooked fruits because you don't get the nutrients at all...!

You only get its taste.
Cooking destroys all the vitamins...!

But eating a whole fruit is better than drinking the juice...!

If you should drink the fresh fruit juice, drink it mouthful by mouthful slowly, because you must let it mix with your saliva before swallowing it...!

You can go on a 3 day fruit fast to cleanse or detoxify your body...!

Just eat fruits and drink fresh fruit juice throughout the 3 days...!

And you will be surprised when your friends tell you how radiant you look...!

*KIWI Fruit :*
Tiny but mighty.
This is a good source of potassium, magnesium, vitamin E & fiber. Its vitamin C content is twice that of an orange...!

*APPLE :*
An apple a day keeps the doctor away ?
Although an apple has a low vitamin C content, it has antioxidants & flavonoids which enhances the activity of vitamin C thereby helping to lower the risks of colon cancer, heart attack & stroke...!

*STRAWBERRY :*
Protective Fruit.
Strawberries have the highest total antioxidant power among major fruits & protect the body from cancer-causing, blood vessel-clogging and free radicals...!

*ORANGE :*
Sweetest medicine.
Taking 2-4 oranges a day may help keep colds away, lower cholesterol, prevent & dissolve kidney stones as well as lessens the risk of colon cancer.

*WATERMELON :*
Coolest thirst quencher. Composed of 92% water, it is also packed with a giant dose of glutathione, which helps boost our immune system...!

They are also a key source of lycopene the cancer fighting oxidant...!

Other nutrients found in *Watermelon* are vitamin C & Potassium...!

*GUAVA & PAPAYA :*
Top awards for vitamin C. They are the clear winners for their high vitamin C content...!

*Guava* is also rich in fiber, which helps prevent constipation...!

*Papaya* is rich in carotene; this is good for your eyes...!

*Drinking COLD Water or Drinks after a Meal = CANCER...!*

Can you believe this ?

For those who like to drink cold water or cold drinks, this article is applicable to you...!

It is nice to have a cup of cold water or cold drinks after a meal...!

*However, the cold water or drinks will solidify the oily stuff that you have just eaten...!*

*It will slow down the digestion...!*

*Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food...!*

*It will line the intestine...!*

*Very soon, this will turn into FATS and lead to CANCER...!*

*It is best to drink hot soup or warm water after a meal...!*

Let's be careful and be aware. The more we know the better chance we could survive...!

*A cardiologist says :*
If everyone who gets this mail sends it to 10 people, you can be sure that we'll save at least one life...!

So lets do it...!

🍓🍓🍓🍓🍓🍓🍓

நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது

வைட்டமின் மற்றும் தாது உப்புகள்
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது. நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம், எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும் போக்குகிறது.

இனிப்பு, கசப்பு, காரம்
நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களைப் போக்க நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.

கண்நோய்கள் நீங்கும்
நல்லெண்ணெயை தினமும் 2 இல்லது 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மேல் பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல் மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்

ஆயுள் புல்லிங்
உடலை மசாஜ் செய்வதில் நல்லெண்ணெயின் பங்கு முக்கியமானது. உடலுக்கு குளிர்ச்சியும் உள்ளத்திற்கு புத்துணர்வும் தருவதில் நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை. சூரிய ஒளிக்கதிரினால் ஏற்படும் கொப்புளங்களைப் போக்குவதில் நல்லெண்ணெய் மருந்தாக செயல்படுகிறது. பாக்டீரியாகொல்லி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பாதங்களில் ஏற்படும் பூஞ்சை நோய்களை போக்க வெண்ணீரில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி பாதத்தை கழுவினால் நோய் தீரும். ஆயுர்வேதத்தில் ஆயுல்புல்லிங் எனப்படும் மருத்துவமுறை உடலை உற்சாகமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு கரண்டி எண்ணெயை சிறிதளவு வாயில் ஊற்றி நன்றாக நுரை வர கொப்பளித்து துப்பினால் பற்களும் ஈறும் பலப்படும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...