Tuesday, March 27, 2018

ஆங்கில  மருத்துவம்  எப்படி?*  *செயல்படுகின்றது,


நாம்  வீட்டை  பெறுக்கி அந்த  குப்பையை.  வெளியே  போடாமல் கட்டிலுக்கு  அடியில்  சேர்த்து  வைத்துவந்தால் நிலமை  என்னவாகும்  முதலில்  எறும்பு  வரும், பிறகு கரப்பான்வரும்  கரப்பானை  சாப்பிட பல்லி வரும், பிறகு  எலி வரும்.  நிலைமை  மோசமாகி போனால்  பாம்பு வரும்,  பாம்பு  வந்துவிட்டால் எலிக்கு  மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும்  பாதிப்பாக  அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம்.

உடலில்  கழிவுகள்  சேர  சேர  நோய்கள்  அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள்  நம்மை  விட்டு  நீங்கும்.

ஆங்கில  மருத்துவம்  சாதாரண சளி  முதல் பெரும்  பெரும்  வியாதிகள்  வரை  எதையும் தீர்ப்பதில்லை,  மாறாக  நம்  உடலுக்குள்ளேயே  ஒளித்து  வைக்கின்றது.

கடுமையான தலைவலி, மாத்திரையை  போட்டதும் எப்படி  நீங்கியது. வெரி சிம்பிள்  நம்  மூளைக்கு  வலியை  உணர்ததும்  நரம்பை செயலிழக்க செய்துவிடும் பிறகு எப்படி தலைவலி வலிக்கும்?

பேதிக்கும்  இதே  சங்கதிதான், பேதியாகும்  போது மூளையானது நமது  உடலில்  இருக்கும்  நீரை  எல்லாம்  குடலுக்குவர  செய்து கழிவை வெளியேற்றும். இப்போது  நாம்  போடும் பேதி  மாத்திரை  குடலுக்கு  வரும்  நீரை தடுத்துவிடும். குடலுக்கு செல்லும் அதிகமான நீர்  சப்ளையாகாததால் பேதி  நிற்கின்றது. அதனால் குடலில் விஷகழிவுகள் அப்படியே  தேக்கம்  அடைகின்றது.

சளி,  இருமல் மாத்திரை  போடுகின்றீர்கள் அந்த மாத்திரை  உங்களுக்கு  அதிகமாக  தூக்கத்தை  வரவழைத்து சளி  வெளியேறுவதை  தடுக்கின்றது. உடலின் கழிவை  வெளியேற்றும்  சக்தியை தடுத்து சளி  நுரையீரலில்  தேக்கமடைகின்றது.

கழிவுகள்  வெளியேற  குறிப்பிட்ட  அளவு  வெப்பம்  உடலுக்கு  தேவை, அதுதான்  ஜூரம் நாம்  ஜூரத்தையும்  விட்டோமா?  அதையும்  மாத்திரைகளை  போட்டு தடுக்கிறோம். ஆக  கழிவுகளை  வெளியேற நாம்  எந்தவகையிலும்  உடலோடு  ஒத்துழைப்பதே  இல்லை.
*ஆங்கில.. மருந்துகளை  சாப்பிட்டு  தடுத்து  கொண்டே  வருவதால்*
நமது  உடலே சாக்கடையை.. போல  மாறிவிட்டது. இனி  மஞ்சள்காமாலை, சர்க்கரைவியாதி, மூலம், டீபி இன்னும்  பல  வித  வியாதிகள்  பெயரே வைக்க  முடியாத  வியாதிகள்  டாக்டருக்கே  புரியாத  வியாதிகள்  என  பல  வருகின்றன.

அவர்களும்  அதற்கு
எலிகாய்ச்சல்  கோழிகாய்ச்சல் பன்றிகாய்ச்சல்  நாய்காய்ச்சல்  என்று  விதவிதமாக  பேர் வைக்கின்றாா்கள்.

வரும் காலங்களில் *சிங்க காய்ச்சல், புலி காய்ச்சல்* என்று வைப்பார்கள்  போல ?  எனவே  *எந்த நோயையும்  குணப்படுத்தும்  திறன்  இல்லாத  ஆங்கில  மருத்துவத்தை புறக்கணியுங்கள்.* சித்த மருத்துவம்,இயற்கை வைத்தியம் மற்றும் மருந்தில்லா மருத்துவ முறைக்கு மாறுங்கள்.

மூல நோயை விரட்டும் மருத்துவம்

நவீன  உணவு  முறைகள் மற்றும் வாழ்க்கை  முறைகளின் காரணமாக  இன்று  பத்தில் 5 பேர் மூல நோயினால் பாதிக்கப்படுகின்றனர் . பசியின்மை, மலம் கழிப்பதில் கடினம்,மலச்சிக்கல் என சிறிய தொந்தரவோடு  ஆரம்பிக்கும் இம்மூல நோயானது இறுதியில் அறுவை  சிகிக்சையில் முடிகிறது.

             இக்காலத்தில் உட்கார்ந்தே வேலை செய்யும்  ஐடீஐ -ஐ கம்பெனியில்  வேலைசெய்பவர்கள் முதல் பேருந்து ஓட்டுபவர்கள்,தையல்காரர்கள்,அனைவரையும்  இம்மூல நோய்  விட்டு  வைப்பது  இல்லை.

ஆசன வாய் பகுதியில் ஏற்படுகிற பிரச்சனைகள் எத்தனை வகைகள் ??

 ஆசன வாய் பகுதியில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளும் மூலம் என்ற நோயோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை ..Fissure in ano ,Fistula ,Anal Tag , sentinel pile mass,Bleeding Piles ,Non Bleeding piles , hemorrhoids-first ,second ,third  degree -3’O clock, 7 ‘ O clock .11 ‘O clock position piles  இன்னும் பல பல வெவ்வேறு வகையான பிரச்சனைகள் ஆசன வாய் பகுதியில் ஏற்பட வாய்ப்புள்ளது  

மூல நோயினால் ஏற்படும் தொந்தரவுகள் என்ன ?  

 மலத்துவாரத்தின் உட்புறமோ அல்லது வெளிப்புறமோ சதை போன்று  வளர்ந்து  காணப்படும்.   மலம்  கழிப்பதற்க்கு   முன்பு  அல்லது  மலம்  கழித்த பின் ,மலத்தோடு சேர்ந்து மலத்துவாரத்தில்  இருந்து இரத்தம் வெளியேறுதல். மலத்துவாரத்தில் வலி, எரிச்சல்,காந்தல் மற்றும் வறட்சி  பசியின்மை இறுகிய மலம் கழித்தல் –மலச்சிக்கல்அடிவயிறு வலி ,சோர்வு ,கண் எரிச்சல் ,கோவம்

          இந்தநோய் வருவதற்கான காரணங்கள் என்ன ?

·         அதிக காரம் சேர்ப்பது,பேக்கரி உணவுகள் உட்கொள்வது.·         அதிக நேர விரதம்.·          பொறித்த உணவுகள் அதிகம்  சேர்ப்பது.·         அதிக  நேர வாகன பயணம்.·          அதிக நேரம் உட்கார்ந்திருத்தல்.·         அதிக  நேர கடின  உடற்பயிற்சி மற்றும் வெயிலில் வேலை பார்ப்பது.


மூல நோயினை  கட்டுப்படுத்தும் உணவு  முறைகள்

        1) கடுக்காய் பொடியோடு வெல்லம்  சேர்த்து உணவுக்கு முன்  இருவேளை  உட்கொள்ள  வேண்டும்.

        2) சிவதை  பொடியோடு  திரிபலா (நெல்லிக்காய், கடுக்காய், தான்ரிக்காய்) கஷாயம்  சேர்த்து  கொடுக்க வேண்டும்

        3) குப்பை மேனி உப்பு –வேப்பெண்ணையில் கலந்து தர வேண்டும்  .

        4) மூல நோய்க்கு மோர் ஒரு சிறந்த உணவாகும்.

        5) நார்ச்சத்துள்ள  உணவுவகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

   6) உடல் உஷ்ணமாக்கும் கோழி கறி,பச்சை மிளாகாய் ,அதிக காரம் ,புரோட்டா ,இரவு கண் விழிப்பு போன்றவற்றை முற்றிலும் தவிர்த்தல் நலம்

     

      மூல நோய்க்கான ஆயுர்வேத மூலிகைகள்

           1)எள்

           2)சேராங்கொட்டை

           3)நாககேசரம்

           4)கடுக்காய்

           5)சிவதை

           6)கொடுவேலி

           7) நெல்லிக்காய்

           8)மூள்ளங்கி  

           9)கர்ணக்கிழங்கு

        10)திராட்சை

         11)கொன்றை

        12)பார்லி

         13)கோதுமை

          14)மோர்

           15)வெள்ளரிக்காய்

            16)புடலங்காய்

            17)ஆட்டுப்பால்

             மூல  நோய்க்கான  ஆயுர்வேத மருந்துகள்

      1) காங்காயன வடி

      2) சூரண மோதகம்

      3)  பல்லாதக லேகியம் 

  4) அபயாரிஷ்டம்

 5) திராக் ஷாசவம்

 6) அவிபதிகர  சூரணம்

 7) அர்ஷகுடார  ரஸ்

 8) சவ்யாதி  க்ருதம்

 9) தக்ரா  அரிஷ்டம்

10) சிறு வில்வாதி கஷாயம்

11) திரிபலா குக்குலு

12) துராலபாரிஸ்டம்

13)சித்ரக லேகியம்

14) கோமூத்ரஹரிதகி  லேகியம் .

15) பகுஷாலகுல  லேகியம் 

சூரியனை பார்த்தால் சூப்பர் சக்தி கிடைக்கும்’-நாசா தகவல்..!

அதிகாலையில் சூரியனின் கதிர்களை வெறும் கண்ணால் பார்த்து வணங்குவது இந்தியாவில் பண்டைய வழிபாட்டு முறைகளில் ஒன்றாக இருக்கிறது.

இந்தியாவில் யோகக் கலைகளில் ஒன்றாக பார்க்கப்படும் சூரியவை பார்க்கும் வழக்கமானது, பண்டைய மாயன் நாகரீகம், எகிப்து, திபெத் ஆகிய நாடுகளில் பல்வேறு பெயர்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சூரியனை பார்த்தால் டெலிபதி போன்ற ‘Super Human Abilities’ எனப்படும் சிறப்பு சக்திகள் கிடைக்கும் என்றும் உணவு உண்ணாமல் கூட வாழலாம் எனவும் நாசா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

பொதுவாக சூரியனை பார்த்தால் உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும் என இந்தியாவில் நம்பப்பட்டு வருகிறது.

எனவேதான் சூரியனை பார்த்து வணங்குவது, முக்கியமான வழிபாட்டு முறையாக இந்தியாவில் அறியப்படுகிறது. ஆனால் சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பதன் மூலம் நாம் எதிர்பார்க்காத சக்திகளை பெற முடியும் என ஆச்சரியப்படுத்தியுள்ளது நாசா.

சூரியனை பார்ப்பது என்பது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும் அதிகாலை நேரத்தில் சூரியனை பார்ப்பதாகும்.

இந்த செயல்முறையின் போது நாம் வெறும்காலுடன் இருத்தல் அவசியம்.

பூமிக்கும் சூரியனுக்குமான ஒரு இணைப்புப் பாலமாக நாம் செயல்பட வேண்டும். இதனை தொடர்ச்சியாக, சரியான முறையில் ஈடுபடுபவர்களுக்கு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு உணவுத் தேவை என்பது மிகக்குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

தன்னை ’சூரியக்கதிர்களை உண்பவன்’ என அழைத்துக் கொள்ளும் இந்தியாவைச் சேர்ந்த ”ஹிரா ரத்தன் மானக்” என்பவர் தன்னை ஆராய்ச்சி செய்யுமாறு நாசா விஞ்ஞானிகளை அணுகினார்.

நாசாவினால் நிதியுதவி பெறக்கூடிய பென்சில்வேனியா மருத்துவர்கள் குழு அவரை ஆராய்ச்சி செய்த போது, பல ஆச்சரியத்தக்க தகவல்கள் கிடைத்தன. சூரிய ஒளி மூலம் கிடைக்கும் சிறப்பு சக்தியால் அவர் உணவு உண்பதே இல்லை என மருத்துவர்கள் அறிந்தனர்.

100 நாட்களுக்கு அவரை தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள், ஹிரா ரத்தன் மானக்கினால் சூரிய ஒளியை ஆற்றலாக எடுத்துக் கொண்டு உயிர்வாழ முடிகிறது எனவும் இந்த காலகட்டத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மோர் மட்டுமே அவர் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

முதல் மூன்று மாத காலத்திற்கு சூரியனை பார்க்கும் போது சூரியனின் ஆற்றலானது கண்கள் வழியாக சென்று ’ஹைபோதாலமஸ் பாதை ’என்ற அங்கத்தில் தனது சக்தியை சேர்க்கிறது.

கண்களில் உள்ள ரெட்டினாவுக்கும் மூளைக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பாதையே ’ஹைபோதாலமஸ் ’ என அழைக்கப்படுகிறது.

இதன் பின்னர் இந்த பாதை வழியாக சூரிய ஆற்றலானது மூளையை அடைகிறது. அதன் பின்னர் மன அழுத்தம், பசி ஆகியவை சிறிது, சிறிதாக குறையத் தொடங்குமாம்.

மேலும் மனிதனிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் மறைந்து போகுமாம்.

சூரியனை பார்த்தல் செயல்முறையை செய்யத் தொடங்கிய 3 மாதங்களிலிருந்து 6 மாதத்திற்குள், உடல் உள்ள நோய்கள் மறைந்து போகுமாம்.

இதற்கு காரணம் சூரியனிலிருந்து வெளிப்படும் வண்ணங்கள், நம் உடலில் உள்ள பல்வேறு பாகங்களில் ஏற்பட்டுள்ள நோய்களை குணப்படுத்துவதுதான்.

வண்ண மருத்துவம் எனப்படும் துறையைச் சேர்ந்த மருத்துவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கல்லீரல் நோய்களுக்கு பச்சை நிறமும், இதயத்திற்கு மஞ்சள், சிறுநீரகத்திற்கு சிவப்பு ஆகிய வண்ணங்கள் குணமளிக்கின்றனவாம்.

இப்படி வானவில்லில் இருக்கக் கூடிய அனைத்து வண்ணங்களும் சூரிய ஒளி வழியாக நம் உடலில் புகுந்து நோய்களை போக்குகிறதாம்.

வண்ண மருத்துவம் என்ற கோட்பாட்டின் கீழ் தான் பல வண்ணங்களில் இருக்கக் கூடிய சரிவிகித உணவை எடுத்துக் கொண்டால் நோய்கள் அண்டாது என கூறப்படுகிறதாம்.

சூரியனை பார்த்தல் செயல்பாட்டின் நிபுணர்கள், உடலுக்கு தேவை உணவு இல்லை எனவும் அதிலிருந்து கிடைக்கும் ஆற்றல்தான் உடலை இயக்க தேவை எனவும் கூறுகின்றனர்.

அந்த ஆற்றலானது சூரிய ஒளி மூலமே கிடைத்துவிடுவதால், உணவு தேவைப்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் சூரியக்கதிர்களை நேரடியாக பார்ப்பது கண்களில் உள்ள ரெட்டினாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கண் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் சரியான நேரத்தில், சரியான வழிமுறையில் சூரியனை பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

சூரியனை பார்ப்பதை பல ஆண்டுகளாக செய்து வருபவர்களின் கண்களை சோதித்த போது, அவர்களின் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பயனுள்ள மருத்துவ நூல்கள்* *🌐(PDF மின்நூல்கள்)♻*

பயனுள்ள மருத்துவ நூல்கள்*
*🌐(PDF மின்நூல்கள்)♻*

1. எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள் (PDF)⬇
http://fahim.link/EliyaIyarkaiVaithiyam

2. இயற்கை உணவும் சிகிச்சையும் (PDF)⬇
http://fahim.link/IyarkaiUnavumSikichaiyum

3. புண்கள் ஆற எளிய வைத்தியம் (PDF)⬇
http://fahim.link/PungalAaraEliyaVaithiyam

4. மஞ்சள் – மருத்துவ பயன்கள் (PDF)⬇
http://fahim.link/Manjal-MaruthuvaPayangal

5. உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்! (PDF)⬇
http://fahim.link/UdalEdaiAdhikarikka

6. கீரைகளின் மருத்துவ குணங்கள் (PDF)⬇
http://fahim.link/KeeraihalinMaruthuvaGunangal

7. உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள் (PDF)⬇
http://fahim.link/UdalVeppathaiThanikkum

8. தலைவலி குறைய (PDF)⬇
http://fahim.link/ThalaivaliKuraiya

9. நாட்டுமருந்து பதிவு (PDF)⬇
http://fahim.link/NaattuMarundhu

10. நலம் தரும் வாழை நாட்டுமருந்து (PDF)⬇
http://fahim.link/NalamTharumVaalai

11. நல்ல சோறு - ராஜமுருகன் (PDF)⬇
http://fahim.link/NallaSoru

12. அல்சர் உணவுகள் (PDF)⬇
http://fahim.link/AlsarUnavuhal

13. திரிபலா தரும் நன்மைகள் நாட்டுமருந்து (PDF)⬇
http://fahim.link/ThiripalaTharumNanmaigal

14. தாய் பால் அதிகம் சுரக்க (PDF)⬇
http://fahim.link/ThaaiPaalAdihamSurakka

15. கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க (PDF)⬇
http://fahim.link/KaruvalayangalNeenga

16. கருவளையங்கள் வரக்காரணம் (PDF)⬇
http://fahim.link/KruvalayangalVaraKaranam

17. மூல நோய் (PDF)⬇
http://fahim.link/MoolaNoi

18. கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் (PDF)⬇
http://fahim.link/KarpinihalSaapidaVendiya

19. முடி உதிர்வு முடிவளர  நாட்டுமருந்து  (PDF)⬇
http://fahim.link/MudiUdhirvu-MudiValara

20. படர் தாமரை குணமாக (PDF)⬇
http://fahim.link/PadarThamaraiGunamaha

21. பிரண்டையின் மருத்துவ குணங்கள் ⬇
http://fahim.link/PirandaiyinMaruthuvaGunangal

22. பொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள் (PDF)⬇
http://fahim.link/PoduhuThollaiNeenga

🌐🌐💐💐💐💐♻♻

*வெந்தயம்*

வெந்த+அயம்
அயம் என்றால் *இரும்பு*

உடலுக்குத் தேவையான அதிகப்படியான இரும்புச் சத்தைக் கொண்டது *வெந்தயம்*

சூடா *வெந்தய_டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?*

வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள்.

எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை.

அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம்.

அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.

அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது.

சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.

அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும்

*வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உணவில் சேர்ப்பது என நீங்கள்  செய்திருப்பீர்கள்*

வெந்தயத்_தேநீரை குடித்திருக்கிறீர்களா?

அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும்,
அதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.

*தயாரிக்கும் முறை*

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் #வெந்தயத்தை சிறிது சேர்த்து,

மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி,

*தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்*


வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :

*குடலை_சுத்தமாக்க :*

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நச்சுக்களை உடலில் தங்க விடாது.


*ரத்தசோகை_போக்க*

இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள்.

மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு இந்த #வெந்தய_டீ அருமருந்தாகிறது.


*மாதவிடாய் வலிக்கு :*

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும்.

அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும்.

இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.


*டீன் ஏஜ் பெண்கள் :*

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது.

இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.


*தாய்ப்பால் அதிகரிக்க :*

முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது.

தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.


*கொழுப்பு கரைய :*

கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள்.

இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும்.

மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.


*மலச்சிக்கல் :*

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும்.

நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால்,

அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.


*உடல் எடைக்கு :*

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது.

உடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது.

அதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது.


*இதய நோய்கள் :*

தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம்.

இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.


*அசிடிட்டி :*

அதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது.

இது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது.

இதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கபப்டுகிறது.


*சர்க்கரை வியாதி :*
தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம்.

அவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது.

சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.


*கூந்தல் வளர்ச்சி :*

இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு.

தினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள்.

முடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது.


*பித்த நோய்கள் :*

நிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள்.

இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

*– அனைவருக்கும் பகிருங்கள்*

நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி

டாக்டர். அனிதா சைமன் (எம். டி. குழந்தை மருத்துவர்). நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.

இந்த தகவலை தேவைப்படும் சிலருக்கு உதவ கீழேயுள்ள செய்தியை நீங்கள் அனுப்புவீர்கள் என நம்புகிறேன்.

ஒரு பெண் (65) கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்துக்கொண்டார்.

அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த (கீழே கொடுக்கப்பட்டுள்ள) மருந்தை பயன்படுத்தினார். அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இனிப்பு உட்பட அவருக்குப்பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார்.

டாக்டர்கள் அவளுக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதை நீங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள், மேலும் இது அதிகபட்ச நன்மைகளை அளிக்கும்

டி.ஆர். டோனி ஆல்பீடா (பாம்பே சிறுநீரக நிபுணர்) விடாமுயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார் மற்றும் நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டுபிடித்தார்.

இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்கள், முதியவர்கள், குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:
1 - கோதுமை 100 கிராம்
2 - பார்லி 100 கிராம்
3 - கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்
தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை:

5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்.
அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும்.
அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.

அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த சிகிச்சையால்  2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.

குறிப்பு:
ஒரு வேண்டுகோள். முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெறியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம்.

இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.

தமிழில் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது.

இருதயத்தில் 10 அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும்.

ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து கொட்டி விடுங்கள்.  அதன் தோலை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிக மிக சிறிய அளவு இஞ்சியை துருவி சேர்த்து ஒரு பெரிய Lம்ளர் நீரில் போடுங்கள் .இதை அடுப்பில் Sim ல் வைத்து கொதிக்கவைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கும் அளவு சூடு வந்ததும் வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடியுங்கள் . 30 நாள் Time .இருதயத்தில் 10 அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும். கிட்னி லிவர் 10 வயது குழந்தையை போல் ஆகிவிடும்.  இது ஒரு அனுபவ சத்தியமான உண்மை . 🙏🙏
🙏உணவே நலம்🙏

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...