Thursday, October 5, 2017

மிகவும் பயனுள்ள குறிப்புகள் ^-^

மிகவும் பயனுள்ள குறிப்புகள் ^-^

1. உடல் சக்தி பெற
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

2. முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

3. முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

4. வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

5. இரத்த சோகையை போக்க
பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும்.

6. பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

7. சேற்றுபுண் குணமாக
காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.

8. வெட்டுக்காயம் குணமாக
நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

9. பற்கள் உறுதியாக இருக்க
மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

10. தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

11. தும்மல் நிற்க
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.

12. படர்தாமரை போக்க
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

13. வயிற்று வலி நீங்க
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

14. அஜீரணசக்திக்கு
சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு வேகவைத்து சிறிதளவு சர்க்கரை கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

15. அறிவு  கூர்மை  அடைய
வல்லாரை  இலையை  உலர்த்தி  பொடியாக்கி  நெய்யில்  கலந்து  அருந்தலாம் . 

16. சிலந்தி கடிக்கு
தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

17. வயிற்று நோய் குணமாக
சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும்.

18. உடல் வலிமை பெற
அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.

19. சீதள பேதியை குணப்படுத்த
100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.

20. சுகப்பிரசவம் ஆக
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

21. வீக்கம் குறைய
மல்லிகைப்பூவை அரைத்து வீக்கமுள்ள இடங்களில் தடவிவர வீக்கம் குறைந்து குணமாகும்.

22. குடல் புண் ஆற
வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

23. நரம்பு தளர்ச்சி நீங்க
தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

24. காய்ச்சல் குணமாக
செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.

25. நாக்கில் புண் ஆற
அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து வேகவைத்து அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.

(O1)மாரடைப்பு
நடுமார்பில் வலி, மார்பில் இறுக்கிப்பிடித்ததுபோல் உணர்வு,  மார்புப் பகுதியிலிருந்து இடது தோள்பட்டைவரை வலி பரவுதல், பின் மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டு, கழுத்து வரைக்கும் பரவுதல், அதிக வியர்வை, வாந்தி, மயக்கம் ஆகியவை மாரடைப்புக்கான முக்கிய அறிகுறிகளாகும். அதிகப் பதட்டம், மன அழுத்தம் உள்ளவர்கள், புகை-மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

(02) சிறுநீரகம்
பெரும்பாலானவர்களுக்கு சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று ஏற்படும். இதற்கு காரணம் இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறை. சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல், கடும் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல்,  புளிச்ச வாசனை, அதிக நுரை, அடி வயிற்றில் வலி ஆகியன இருந்தால் உங்களுக்கு, சிறுநீரகக்கல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். வெளிறிய மஞ்சள் நிறத்தைத் தவிர்த்து வேறு நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்வது நலம் பயக்கும்.

(03) மறதி
இளமையில் மறதி என்பது வேறு! ஆனால் அளவுக்கு அதிகமான மறதி முதுமையில் ஏற்படும். இதற்கு 'அல்ஸைமர் நோய்'  என்று பெயர். இந்த நோயைக் கட்டுபடுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. மேலும் கடுக்காய், நெல்லிக்காய், இஞ்சி ஆகிய உணவுப்பொருட்கள் வயதான பிறகும், நோய்கள் தொற்றாமல் பாதுகாக்கும். இதைவிட முக்கியம் உணவுக்கட்டுப்பாடு. சத்தான, மிதமான உணவுமுறை முதுமையில் மிக அவசியம்.

(04) இரத்த அழுத்தம்
இரத்த  அழுத்த நோய் உள்ளவர்கள் நாள்தோறும் காலையில் 1-அவுன்ஸ் துளசிச் சாறெடுத்துச் சாப்பிடுவது நல்லது. உடலில் தடை பட்டிருக்கும் ரத்தக்குழாய்களைத் துளசிச் சாறு அகலப்படுத்த உதவுகிறது. இதனால் ரத்த-அழுத்தம் குறைந்து விடும்.

(05) புற்றுநோய்த் தடுப்பு
நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் சில உணவுப்பொருட்களில் புற்று நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வோர்க்குப் புற்று நோய் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவத் தகவல் தெரிவிக்கின்றது. வெங்காயத்திலும் வெள்ளைப் பூண்டிலும் உள்ள 'செலீனியம்' என்னும் உலோகம் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

(06) பல் ஈறு
பல் ஈறுகள் வீங்கி வலியால் துடிப்பவர்கள் படிகாரத்தைச் சிறிது தூளாக்கி வெந்நீரில் போட்டுக்கலந்து வாயைக் கொப்பளித்தால் வலி போன இடம் தெரியாது.

(07) மாரடைப்பு
மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதிகாலையில்தான் மாரடைப்பு வருகின்றது. இதற்கான காரணம் என்னவென்றால் அவர்கள்  பெரும்பாலும் இரவில் அதிகம் தூங்க மாட்டார்கள். தூக்கமின்மையால் அவதிப்படுவோர்க்குத்தான் அதிகாலையில் மாரடைப்பு வருகின்றது.

(08) நரம்புத் தளர்ச்சி
நரம்புத் தளர்ச்சி நோய் சர்வசாதாரணமாக எல்லோருக்கும் ஏற்பட்டு வருகின்றது. மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரழிவுநோய், பெருந்தீனி, ரத்த அழுத்தம், தவறான வழியில் சக்தியை வீணாக்குதல், குடும்பப்பளு, சத்தான உணவை உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது. இதிலிருந்து தப்பிக்க ...
நன்றாக உறங்க வேண்டும்
மன அளவிலும் உடல் அளவிலும் உடலைப் பேணிக் காக்க வேண்டும்.
உறங்குவதற்குமுன் அதிக நீரைப் பருக வேண்டும்
தூங்கும்முன் சூடான பானம் எதுவும் அருந்தக்கூடாது.

(09) வழுக்கை
சிலருக்குத் தலையில் வட்ட வடிவமாக வழுக்கை விழும். இதைத் தவிர்ப்பதற்கு மாதுளம் பழச்சாற்றைப் புழுவெட்டு உள்ள இடத்தில் சூடேற்றித்தேய்க்க மூன்று நாட்களில் அரிப்பு மாறி, முடி முளைக்கும். ஊமத்தைப் பிஞ்சை உமிழ் நீரால் மைபோல அரைத்துத் தலையில் தடவி வந்தால் புழுவெட்டு நீங்கும். ஆற்றுத் தும்மட்டிக்காயை நன்றாக நறுக்கித் தலையில் தேய்த்துவர பலன் கிடைக்கும்.

(10) தொண்டைப்புண்
தொண்டைப்புண், சளி போன்றவற்றால் அவதிப்பட்டுவோருக்குப் பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சிறிது சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியன உதவும்.  மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் மஞ்சளைப் பொடியாக்கிப்போட்டு விட்டு மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு, தளதளவென்று கொதிக்க விட்டு, இறக்கிய கஷாயத்தில் சூட்டுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யைச் சேர்த்துக் கலக்கிக் குடித்தால், தொண்டையைத் தொல்லைப்படுத்திக்கொண்டிருக்கும் பிரச்சனைகள் நீங்கி விடும்.

(11) உடல் தளர்ச்சி
வெங்காயத்தில் வைட்டமின் ஏ,பி,சி ஆகியவை உள்ளன. உடல்தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகளை எல்லாம் வெங்காயம் போக்குகிறது.  இருதயத்தை வலுப்படுத்துகிறது. இது உடலுக்குச் சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியைத் திரும்பப் பெறவும் பயன்படுகின்றது. வெங்காயம் இளமையைப் பாதுகாக்கும்.  நீரழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து. காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது.   வெங்காயத்தின் விஞ்ஞானப் பெயர் 'ஆலியம்சிபா.'

(12) வயிற்றுப்புண்
வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் 1டீஸ்பூன், நிறைய பூண்டு உரித்துப்போட்டு குக்கரில் வைத்து வெந்தவுடன், அதில் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டுவர, வயிற்றுப்புண்ணும் வாய்ப்புண்ணும் குணமாகிவிடும்.

(13) அல்சர்
சர்வ சாதாரணமாக எல்லோரையும் தாக்கக் கூடிய நோய்களில் 'அல்சரும்' ஒன்று. நேரத்திற்குச் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு,  சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகாமல் இருப்பவர்களுக்கும் இந்த நோயின் பாதிப்பு அதிகம். முதலில் வயிற்றின் அடிப்பகுதியில் கடுமையான வலியோடு ஆரம்பிக்கும். வாந்தி, எரிச்சல் ஏற்படும். அல்சர் ஏற்படக்காரணங்கள்:

காரமான  உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ளுதல்
மண்,கல் கலந்த உணவு, நீர் போன்றவற்றை உட்கொள்ளுதல்
கோபப்படுதல், பட்டினி இருத்தல்
போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படலாம்.
அறிகுறிகள்:
பசியின்மை, ஏப்பம் அடிக்கடி வருதல், வயிறு இரைச்சல், நெஞ்சு எரிச்சல்.

கட்டுப்பாடுகள்:
வேளாவேளைக்குச் சரியாக சாப்பிடுதல்,  இறைச்சி, மீன் போன்றவற்றைத் தவிர்த்தல் ஆகியவற்றால் அல்சரிலிருந்து குணம் கிடைக்கும்.

(13) நோய் எதிர்ப்பு சக்தி
கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துக்கள்,  என்சைம்கள், புரோட்டீன்கள் சேர்த்து 70 வகையான மருத்துவ குணங்களுடைய உபபொருட்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை என்பது உடலில் எனர்ஜி அதிகரிக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குவது. அதனால்தான் மூளையில் ரத்தம் உறைந்த நிலையிலும் இதைப் பயன் படுத்துகின்றனர். ஆங்கில மருந்துகளிலும் இதன் பயன்பாடு உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர்போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, ஜீரண சக்திக்கு, தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்குக் கற்றாழை நல்ல பயன் தருகின்றது. தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான்.

(14) நெல்லிக்காய்
நெல்லிக்கனியில்  வைட்டமின் 'சி' சத்து அதிகம். ஆரஞ்சுப் பழத்தைவிட இவற்றில் சுமார் 25மடங்கு வைட்டமின் 'சி' சத்து நிறைந்து உள்ளது. இக்கனியில் பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹைட்ரேட், புரதச் சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல் தொடர்பான வியாதிகள், எலும்பு, தாடை, மலச்சிக்கல், நீர்த்தாரையில் உள்ள புண் போன்றவற்றைக் குணப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம். அதே போல் மூளைக்கோளாறு, இதய நோய், காசநோய், ஆஸ்துமா, நீரழிவு போன்ற நோய்களைக் குணமாக்குவதில் இதன் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும்.

(15) வலிப்புநோய்
வலிப்பு வந்தவுடன் பார்லி அரிசி நீரில் இளநீரையும்,தேனையும் கலந்து சாப்பிடக்கொடுத்தால் நரம்பு பலமடைந்து வலிப்பு நோய் குணமடைந்து விடும்.

(16) மஞ்சள்காமாலை
மஞ்சள்காமாலை நோய் கண்டவர்கள் நெல்லிக்காய்களை அரிந்து சாறு பிழிந்து இத்துடன் தேனையும் சிறிதளவு  (2டீஸ்பூன்) கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் பறந்துவிடும்.

(17) பசியின்மை
சாப்பிட வேண்டும் போலிருக்கும். ஆனால் பசி இருக்காது. நல்ல பசி ஏற்பட சீரகத்தை லேசாக வறுத்து, கொஞ்சம் பனை வெல்லத்துடன் கலந்து பொடியாக்கிச் சாப்பிட வேண்டும்.

(18) தலைவலி
தலைவலி சமயத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு கலந்து சிறிது உப்பு சேர்த்துப் பருக உடனே குணமாகும்.

(19) இடையழகு
பெண்களின் வயிறு பிரசவத்திற்குப்பிறகு பெருத்துத் தளர்ந்து விடும். ஏலக்காய்களை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் குடித்துவர "சிக்" என்ற இடையழகு கிடைக்கும்.
 

* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

* சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.

* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.

* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.

* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.

* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.

* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.

* எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.

* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.

* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.

* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.

*ஆயுளை நீட்டிக்கும் இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய்*

*ஆயுளை நீட்டிக்கும் இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய்*

காலையில் இஞ்சி , மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் என்று உண்டால், உண்மையில் உங்கள் ஆயுள் கெட்டி.

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க.

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.

ஆனால்அவற்றை உண்ணும்போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவற்றிலும் விஷத்தன்மை உண்டு.

*இஞ்சி*

இஞ்சியின் தோலில்தான் நஞ்சு இருக்கிறது, எனவே தோலை உரித்தபின் அதனை உபயோகிக்க வேண்டும்.

*இஞ்சி உண்ணும் முறை:*

காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும்வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

*தரமான தேன் கிடைக்கும் தொடர்புக்கு*

Whatsapp Or Call

9488909135
9488909136

*சுக்கு:*

சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்றாக ஆறிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும்.

*சுக்கு உண்ணும் முறை:*

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவுசுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.

*கடுக்காய்:*

கடுக்காயின் உள்ளிருக்கும் கொட்டையை எடுத்துவிடுங்கள். ஏனெனில் கொட்டை நஞ்சாகும். கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.சதைப் பகுதியை இடித்து தூள் செய்து கொள்ளுங்கள்.

*கடுக்காய் உண்ணும் முறை:*

இரவில் படுக்கும் போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.இது கபத்தை சமன் செய்யும்.மலச்சிக்கல் குணமாகும். இந்த மூன்றையும் தினமும் செய்து வாருங்கள். எந்த நோயும் உங்களை எட்டி கூட பார்க்காது என்பது உறுதி.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண  உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.

பழமொழி :கடுக்காய் உண்டால் மிடுக்காய்  வாழலாம்.ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.

*மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும*

https://m.facebook.com/TamizhanHelth/?hc_ref=ARSRcp7Q_xaZf5zkzUouuJOk2EDP8MsAzrW2FG1QkR3AXMwohgT0q0Q68WyzdSAW-U8&fref=gs&dti=1739742539646622&hc_location=group

*தரமான தேன் கிடைக்கும் தொடர்புக்கு*

Whatsapp Or Call

9488909136
9488909135

*நண்பர்களுக்கு பகிரவும்*

இந்த மருந்து 48 மணிநேரத்தில் டெங்குவை குணப்டுத்துகின்றது...

உடனே பகிருங்கள்.
#உடனடி_நிவாரணம்

டெங்கு முதலான கடும் ஜூரத்தைக் குணப்படுத்தி பிளட் கவுண்டை சீர் செய்யும் இலகுவான மருந்து இலங்கை பாராளுமன்ற அரங்கிலும் பேசப்பட்டு வியப்பூட்டியது.

அது என்ன வென்று தெரியுமா?

பப்பாளி மரத்தின் கொழுந்து இலையின் சாற்றை நீர் கலக்காமல் எடுத்து நோயாளி அருந்த வேண்டும்.

சிறுவர்கள் ஒரு மேசைக்கரண்டி அளவும், பெரியோர் இரண்டு மேசைக்கரண்டி அளவும் அருந்தலாம்.

ஆச்சர்யம் ஆனாலும் உண்மை. சிறுது நேரத்திலேயே உடலில் மாற்றம் ஏற்பட்டு குணமடைவதைக் காணலாம்.

இந்த பார்மூலாவை பயன்படுத்தி #பெப்ரிக்கா பில்ஸ் என்று டேப்லட்டுகளும் இலங்கையில் தயார் செய்யப்பட்டு விட்டது.

கெரிகா பப்பாயா லீஃப் எக்ஸ்ட்ராட் டெப்லட் என்னும் இந்த மருந்து 48 மணிநேரத்தில் டெங்குவை குணப்டுத்துகின்றது...

இதனை நீங்கள் பார்ப்பதோடு நிறுத்தி விடாது பகிருங்கள்...

It is increasing the blood platelets incredibly...

HEALTH awareness images

Following diseases can be treated with stem cells?  

Following diseases can be treated with stem cells?  • Parkinson’s • Alzheimer’s • Rheumatoid Arthritis • Diabetes Type 2 • Muscular Sclerosis • Lupus • Kidney Disease • Liver Disease • Stroke • Heart Conditions • COPD • ALS • Spinal Cord Injuries • Muscular Dystrophy • Angina and Coronary Artery Disease • Osteoarthritis and Rheumatoid Arthritis • Fatigue and Fibromyalgia • Sport Injuries and Rotator Cuff Tears • Natural Joint Reconstruction for Hips and Knees • Allergies and Sinitus • Sexual Dysfunction • Prostate Disorders • Heartburn, Hiatal Hernia, Indigestion, GERDS • Osteoporosis • Lung Disorders • Chronic Hepatitis • Memory Loss • Colitus, Irritable Bowels, Crohn's Disease • Headaches and Migraines • Neurological Disorders • Ataxia • Acne • Autism and many others (64 different diseases in total)

ஆங்கில மருதுவம் படித்த ஒருவரின் ஆதங்கம்!

ஆங்கில மருதுவம் படித்த ஒருவரின் ஆதங்கம்!

ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கிருமிகளைக் கொல்லாது; உங்களைத்தான் கொல்லும்!!!
ஆங்கில மருத்துவம் மொத்தத்திலேயே 4 மருந்துகளைக் கொண்டிருக்கிறது. இந்த 4 மருந்துகளைகளையும் நீக்கிவிட்டால், ஆங்கில மருத்துவம் அடியோடு நொறுங்கிப் போகும். இந்த நான்கு வகை மருந்துகள் இவைதாம்.

1. ஜுரம் – குறைப்பதற்கான மாத்திரைகள்.

2. Antibiotics – நுண்ணுயிர்க் கொல்லி – ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள்.

3. Anti – inflammatory Drugs – வலி, வீக்கம், குறைப்பதற்கான மாத்திரைகள்

4. Alliergy Drugs – ‘அலர்ஜி’க்கான மாத்திரைகள்.
.

4 மாத்திரைகள் – மகா பாதகம்

இந்த 4 மாத்திரைகள்தாம் ‘அலோபதி’ எனும் ஆங்கில மருத்துவம். இந்த நான்கு மாத்திரைகளையும் எந்த நோயாளிக்கும், எக்காலத்திலும், எந்தக் காரணத்திற்க்காகவும் கொடுக்கக் கூடாது. அது மகா பாதகமாகும். எப்பொழுது இந்த மருந்துகளை முதன் முறையாக உபயோகப்படுத்த ஆரம்பிக்கிறோமோ, அன்று தொடங்கியதுதான், தொடர்வதுதான் இன்று மனித இனத்தையே அளித்து வரும் நாட்பட்ட நோய்கள். இந்த மருந்துகளின் காரணமாகத் தாமே குணமாகக் கூடிய நோய்கள் அனைத்தும் வாழ்நாள் முழுமையும் நீங்காத நோய்களாக மனித சமுதாயத் தினரிடையே நிலைபெற்றுவிட்டன. இவற்றை Chronic Diseases என்று பெயரிட்டிருக்கின்றனர்.
.

இப்படியும் ஒரு மருத்துவமா?

இவர்களுக்கு, இந்த ஆங்கிலேயர்களின் மருத்துவத்தைப் பின்பற்றுபவர்களுக்கு Chronic Diseases – நாட்பட்ட நோய்களுக்குக் காரணம் என்ன? என்பது இன்று வரை தெரியாதது தான் கொடுமையிலும் கொடுமை! இந்த ஆங்கிலேயர்கள் இவ்வளவு அறிவற்றவர்களா? ஆம். இப்படியும் இறைவன் படித்திருக்கிறான் என்பதுதான் உண்மை.

வாசகர்களே! நாங்கள் படிக்கும் காலத்திலிருந்தே ஏன் ஆங்கிலேயர்கள் இறக்குமதி செய்த உருப்படாத மருத்துவத்தை மனதளவில் எதிர்த்தோம்? என்பதைக் கீழ்வரும் கேள்வி – பதில் நிகழ்ச்சியைக் கவனமாகப் படிப்பதைக் கொண்டு அறியமுடியும்.

மருத்துவக் கல்லூரியில் STANLEY MEDICAL COLLEGE – ல் 3-ம் ஆண்டு படிப்பின் ஆரம்பம். மருந்துகள் சம்மந்தப்பட்ட பாடம் ஒன்று ஆரம்பமாகியது. அந்த ஆரம்பமே பிடிக்கவில்லை.

மூன்றாம் ஆண்டில்தான் எங்களை நோயாளிகள் வார்டுகளுக்குள் அனுமதிப்பார்கள். என்னுடைய வார்டு சீப் டாக்டர், ப்ரொஃபசர் டாக்டர். எம். பி. பிரபாகரன் அவர்கள். மருந்துகள் சம்மந்தப்பட்ட பாடம் Pharmacology ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, நோயாளிகளை எவ்விதம் அணுகுவது? வைத்தியமளிப்பது எவ்விதம்? எந்த எந்த மருந்துகளைக் கொடுப்பது போன்ற பாடம் மற்றொரு புறம். மருந்துகளைப் பற்றி என்ன கற்றுக் கொடுத்தார்களோ, அது ஒரு போதும் நோயாளிகளுக்கு நன்மையைத் தர முடியாது என்பதை மிகத் தெளிவாக உணர முடிந்தது.
.

டாக்டர். எம். பி. பிரபாகரன் அவர்கள் என்னிடம் சற்று பிரியமானவர் என்பதால் அவரிடம் ஒருமுறை என் சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். நானும், ப்ரொஃபசர் அவர்களும் பரிமாறிக் கொண்ட கேள்விகளையும், பதில்களையும் படியுங்கள்.
.

நான்: சார், எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கிறது. கேட்கலாமா?

ப்ரொஃபசர்: 3-ம் ஆண்டுக்குள் நுழைந்து 3 மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் என்ன சந்தேகம்?
.

நான்: ஆரம்ப பாடத்திலேயே சந்தேகம் வந்து விட்டது. எனவே ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

ப்ரொஃபசர்: சரி. கேள்.
.

நான்: மருந்துகள் சம்பந்தமான Pharmacology – யில் முதல் பாடமே ஹிப்போக்ரேட்டஸ் என்பவரைப் பற்றியது.

ப்ரொ: ஆம். அவர் தாம் பா “நவீன மருத்துவத்தின் தந்தை” என்றழைக்கப்படுபவர். அவர் மட்டும் இல்லையென்றால் மருந்துகளே உருவாகியிருக்காது. அவரைப் பற்றி என்ன சந்தேகம்?
.

நான்: அவரைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. அந்தப் பாடத்தில் மருந்துகளைப் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
.

“ஒறு மருந்தை ஒறு நோயயாளியிடத்தே பிரயோகிக்கும்போது, அவர் நோய் குனமடையாவிட்டாலும் பரவாயில்லை; மருந்துகளின் காரணமாக அவர் வேறு நோய் தொந்தரவுகளுக்கு ஆளாகக் கூடாது. புது நோய்களும் உருவாகக்கூடாது. அவ்வாறு மருந்துகளுக்குப் பக்க விளைவுகளாக வேறு வேறு நோய்கள் தோன்றினால், அந்த மருந்துகளை உபயோக்கிக்கக் கூடாது. அது உடல் நலனுக்குக் கேடு. அது வைத்தியமும் இல்லை.”

சார், நவீன மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஹிப்போக்ரேட்டஸ் குறிப்பிடும், எச்சரிக்கும் இந்தக் கொள்கையை ஏன் நாம் கடைபிடிப்பதில்லை. நாம் நோயாளிகளுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு மருந்துக்கும் ஒன்றல்ல, இரண்டல்ல, எக்கச்சக்கமான பக்கா விளைவுகள். இதற்கு உங்கள் விளக்கம் என்ன?
.

புரொ: உன்னுடைய கேள்வி சரிதான். நம்முடைய மருத்துவம் உண்மையான நியாயமான மருத்துவமில்லைதான். இதெல்லாம் பார்த்தால் ‘ப்ராக்டீஸ்’ பிழைப்பு நடத்தவே முடியாதே?

நான்: நோயாளிகளுக்குத் துரோகமான தொழில் என்று தெரிந்தும் நாம் செய்யும் இந்தப் பாதகம் எப்படி பிழைப்பு ஆகும்?
.

புரொ: நோயாளிகளும் நன்மை அடையத்தானே செய்கிறார்கள்? எத்தனை ஆயிரக்கணக்கான நோயாளிகள் நம்மைச் சுற்றி வருகிறார்கள் பார்! நம்மால் அவர்களுக்கு ஏதும் நன்மைகள் இல்லை என்றால் இவ்வளவு கூட்டம் வருமா?

நான்: நம் மருத்துவ அறிவின்படி நோயாளி துன்பத்துடன் தான் வருகிறார். மருந்துகள் கொடுக்கிறோம். பக்கா [பக்க] விளைவுகள் நிச்சயம். ஒவ்வொரு மருந்துக்கும் இருக்கிறது என்பதை நாம் நன்றாக அறிந்திருக்கிறோம். ஒன்றோ, இரண்டோ பக்க விளைவுகள் இல்லை. எண்ணிக்கையில்லா பக்க விளைவுகள். பக்க விளைவுகள் ஒவ்வொன்றும் நோய்கள் தானே? ஒரு நோயாளிக்கு, பல நோய்களை நம் கொடுக்கும்போது அது எப்படி நோய்களைக் குணப்படுத்தும்?
.

புரொ: அவை பக்க விளைவுகள்தான். நோய்கள் அல்ல.

நான்: பக்க விளைவுகள் என்றால் என்ன? நோய்கள் என்றால் என்ன? வித்தியாசம் என்ன?
.

புரொ: நோய்கள், உடலில் தானே தோன்றுவது. பக்க விளைவுகள் மருந்துகளால் ஏற்படுவது. அது தானே சரியாகி விடும். மருந்தை நிறுத்தி விட்டால் போதும்.

நான்: நோய்கள், தானே சரியாகாதா?
.

புரொ: சரியகாமல்தானே நோயாளிகள் நம்மிடம் வருகிறார்கள்? தானே சரியாகியிருந்தால் ஏன் வரப் போகிறார்கள்?

நான்: நோய்கள் தானே சரியாகாது என்றால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்று ஒன்று இருக்கிறதே? அதன் வேலை என்ன?
.

புரொ: ஆம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கத்தான் செய்கிறது. அதன் வேலை நோயை எதிர்ப்பதாகும்.

நான்: ஒரு நோய் வந்து விட்டால், நோயை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தி எப்போது உருவாகிறது?
.

புரொ: நோய் ஏற்பட்ட பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. நோயின் வீரியம் ஒரு குறிப்பிட்ட அளவை அடைய வேண்டும். The disease force must reach an optimal level before defense force develops against the particular disease.

நான்: சார், தவறாக நினைக்காதீர்கள். அப்படியானால் நிச்சயமாக நோயை எதிர்த்து, நம் உடலிலேயே ஒவ்வொரு நோய்க்கும் எதிர்ப்பு சக்தி தோன்றி விடும். பின்னர் அந்த எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட வியாதியை நம் உடலில் மீண்டும் தோன்ற விடாது. அந்த நோயிலிருந்து நிரந்தரமாக Immunity விடுதலை கிடைக்கப்பெறுவார்கள். சரிதானே?
.

புரொ: சரிதான். ஆனால் வாழ்நாள் முழுதும் திரும்பவும் அந்த நோயே வராது என்று சொல்ல முடியாது.

நான்: சரி, அப்படியானால் குறைந்த பட்சம் அடிக்கடி வராமலாவது இருக்கும் இல்லையா?
.

புரொ: ஆம்.

நான்: நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாலும், குறிப்பிட்ட வியாதிக்கு எதிராக ஏற்கனவே Immunity, நோய் எதிர்ப்பு சக்தி தோன்றி விட்டதாலும், நோய் திரும்ப வந்தாலும், அந்த நோய் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்துவதர்க்கு முன்பாகவே அழிக்கப்பட்டு விடும் இல்லையா?
.

புரொ: சரிதான்.

நான்: ஒரு நோய் திரும்பவும் வரும்போது, அந்த நோயை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியம் இன்னும் உறுதியாகும் இல்லையா? இதன் விளைவாக எவ்வளவு தான் ஒரு நோய் திரும்ப திரும்ப வந்தாலும், ஒவ்வொரு முறையும் திரும்பவும் நம் உடலில் ஏற்படும் அந்த நோய் ஒரு முறைக்கு அடுத்த முறை பலவீனமடைந்து தானே இருக்கும்?
.

புரொ: ஆம்.

நான்: இந்த இயல்பு உடல் சுகத்திற்கு மாறாக, நம்மிடம் வரும் நோயாளிகள் ஒவ்வொருவரும், சில நாட்கள் அல்லது சில வாரங்கள் சுகத்திற்குப் பிறகு(?) மீண்டும் அந்த நோயால் முந்தியதை விட பலமாகத் தாக்கப்பட்ட நிலையில் அல்லவா வருகிறார்கள்? இது நமக்கு எதை உணர்த்துகிறது?
.

புரொ: நோய்களை உருவாக்குவதும், நோய்களை வளர்ப்பதும், நோயாளிகள் பெருக்கத்திற்கும், பின் நோயாளிகள் சாவதும் நம்மால் தான் என்றா சொல்ல வருகிறாய்.

நான்: தப்பாக நினைக்காதீர்கள். என் சந்தேகம் தான் அப்படிக் கேட்டேன். நீங்களும் அதே சந்தேகத்தில்தான் இருப்பதாகத் தோன்றுகிறது.
.

புரொ: நீ ஆபத்தானவன். இதற்கு மேல் உன்னிடம் பேசினால், ஆங்கில மருத்துவத்தையே காட்டிக் கொடுத்து விடுவாய் !

நான்: நான் எப்படி சார் கட்டிக் கொடுக்க முடியும்?! எனக்கு யாரும் காட்டித் தரவில்லையே? உண்மை தானாகவே வெளிவருகிறது.
.

புரொ: ஏம்ப்பா உயிரை எடுக்கறே? உங்கிட்டே இவ்வளவு நேரம் பேசியதே ஜாஸ்தி.

நான்: அது வீண் போகவில்லை சார்! உங்களால் தான் சார் என சந்தேகம் தெளிவடைந்தது. சந்தேகமே இல்லை. ‘நாம் தான் நோய்களை உருவாக்குகிறோம்; நோய்களை வளர்க்கிறோம்’ என்ற உண்மையை எவ்வித சந்தேகமுமின்றி உங்களால் தான் சார் உணர முடிந்தது. இன்னும் ஒரே ஒரு விளக்கம் வேணும் சார்.
.

புரொ: என்ன? (எரிச்சல் வந்துவிட்டது சாருக்கு)

நான்: ஆங்கில மருந்துகளைக் கொடுக்கும்போது புதிய வியாதிகளை நாம் நோயாளியின் உடலில் புகுத்துகிறோம்?
.

புரொ: ஏய் குழப்பாதே. அதுக்குப் பெயர் பக்க விளைவுகள். அதாவது Side Reactions. புதிய நோய்கள் என்று உளறாதே.

நான்: Side Reactions என்றே கூறுகிறேன் சார், இந்த பக்க விளைவுகளுக்குக் காரணம், உடல் எதிர்ப்பு சக்தி நாம் நோயாளிகளுக்குக் கொடுத்த மருந்துகளை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்த்து அழிப்பதால் ஏற்படுகிறதா?
.

புரொ: அதப்பத்தியெல்லாம் தெரியாது. நீ மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். தான் படிக்கிறாய். சொல்லிக் குடுக்கறதைப் படிச்சிட்டு பாஸ் பண்ற வழியைப் பார்.

நான்: படிச்சிட்டுத்தானே சார் சந்தேகம் கேட்கிறேன். எப்படிப் பாஸ் பண்ணாமல் போய் விடுவேன்?
.

புரொ: எங்கிட்டே கேள்வி கேட்கிற மாதிரி மத்த பேருங்ககிட்ட கேட்டுடாதே. ஜென்மத்துக்கும் நீ பாஸ் பண்ணமாட்டே!

நான்: சரி சார், அப்ப சந்தேகம்?
.

புரொ: யோவ்! போய்யா! (ப்ரொஃபசர் வேகமாக திரும்பிப் போயே போய் விட்டார்)….
.
நன்றி; Dr.ஃபஸ்லூர் ரஹ்மான் MBBS,MD,DV MRSH PHD(AC

Friday, September 29, 2017

உங்கள் சிறுநீரகம் நலமாக இருக்கிறதா? #மாவேள்

உங்கள் சிறுநீரகம் நலமாக இருக்கிறதா? #மாவேள்
நாம் நலமாகத்தான் இருக்கின்றோமா? என்ற கேள்வி எல்லோர் மனதையும் ஆட்டுவித்தே வருகிறது. எல்லாவற்றையும் நாம் ஏன் முடிவிற்கு கொண்டுவரக்கூடாது?
" நீரகம் " தேநீரை அருந்துங்கள். சிறுநீரக கல் உள்ளவர்கள் " நீரகம் + " காலை & மாலை நேரத்தில் தொடர்ந்து 10 நாட்கள் அருந்துங்கள்.
இணையதளத்தில் வாங்கிட :
http://www.maavel.com/product/save-kidney-tea/
http://www.maavel.com/product/neeragam-plus-save-kidney-tea/
வாட்சப் : 9688660235
நோய் வந்தபின் வருந்தி செல்லவேண்டாம். மருந்துகளை உணவாக எடுத்துக்கொள்ளத்தொடங்குங்கள்.
ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன,
1. உடல எடை இழப்பு
2. குமுட்டல் வாந்தி
3. பொதுவான உடல்நலக்குறைவு
4. சோர்வு
5. தலைவலி
6. அடிக்கடி ஏற்படும் விக்கல்
7. உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்)
பின் நிலைகளில் ஏற்படும் அறிகுறிகளாவன:
1. வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
2. இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
3.சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
4.வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
5.மந்தமான துாங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை , நினைவற்ற நிலை
6.தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு
தோலில் வெள்ளைநிற படிகங்கள்
7.கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல் நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன
8.அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்
9.அதிக தாகம் ஏற்படுதல்
10.தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
11.நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
12.சுவாசம் நாற்றம் எடுத்தல்
13.உயர் இரத்த அழுத்தம்
14.பசியின்மை
15.அடிக்கடி நீர்கடுப்பு ஏற்படுதல்
போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் பனை சக்கரை சுவையில் உள்ள #நீரகம் தேநீரை பயன்படுத்துங்கள். பாதுகாப்பான உணர்வில் மகிழ்வாக வாழுங்கள்!
-#மாவேள்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...