Saturday, May 27, 2017

*♨உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்கின்றதா?*

திடீரென நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பது போல் உணர்ந்தாலும், மூளையில் ஏதோ குழம்புவது போல் இருந்தாலம், செயலில் ஒரு தடுமாற்றம் இருந்தாலும், எடை திடீரென அதிகம் கூடுவது (அல்லது) குறைவது போல் இருந்தாலும், முடி திடீரென அதிகமாக கொட்டினாலும், பரபரப்பு, அதிக வியர்வை இவையெல்லாம் இருந்தாலும் தைராய்டு சரிவர இயங்காததன் அறிகுறிகளாக இருக்கக் கூடும். உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

இத்தனை முக்கியத்துவம் பெறும் இந்த தைராய்டு சுரப்பி நம் உடலில் எங்கு இருக்கின்றது என்று அறிந்து கொள்வோம்?

கழுத்தின் முன்புறம் ஆடம் ஆப்பிள்ளுக்கு கீழே தைராய்டு சுரபி உள்ளது. 4 செ.மீ. உயரம், 18 கிராம் எடையும் உள்ள இந்த சுரப்பி வண்ணத்து பூச்சி போன்ற உருவம் கொண்டது. மென்மையானது. இச்சுரப்பியில் சிறிது வீக்கம் ஏற்பட்டாலும் கழுத்தில் தெரியும்.

நாம் உண்ணும் கொழுப்பு சத்தும், மாவு சத்தும் பல மாற்றங்களாகி சக்தியால் உடல் திசுக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. தைராய்டு ஹார்மோன் இந்த மாற்றத்திற்கான வேலைகளைக் செய்கின்றது. மெட்ட பாலிஸம், வளர்ச்சி, உடலின் சூடு, தசைகளின் வலு, இருதயம், மூளை, சிறுநீரகம், பிறப்புறுப்புகள் இவற்றின் ஆரோக்கியத்தினை காக்கிறது. கரு வளர்ச்சிக்கும், குழந்தையின் வளர்ச்சிக்கும் இந்த ஹார்மோன் பெரிதும் உதவுகின்றது. இந்த ஹார்மோன் டி3, டி4 என வகைப்படுகின்றது. முறையான ஹார்மோன் அளவு ரத்தத்தின் டி.எஸ்.எச். என்ற ஹார்மோனை பிட்யூட்டரி சுரக்கின்றது.

‘தைராய்டு சுரப்பி வேலை செய்யவில்லை என்றால் நீங்களும் வேலை செய்ய மாட்டீர்கள். இச்சுரப்பி சரிவர வேலை செய்யவில்லை என்றால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். ‘இருதய நோய், கருத்தரிப்பின்மை, சதைகள் வலுவற்று இருத்தல், எலும்பு தேய்மானம், கோமா மற்றும் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.

இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் தைராய்டு சுரப்பி குறைபாடு பரம்பரைதன்மை காரணமாகக் கூட ஏற்படலாம்.

சில பாதிப்புகளை மருத்துவ ரீதியாகவே பரிசோதித்து கூற முடியும். ஆனால் அறிய வேண்டிய பல செய்திகளை இக்கட்டுரையில் அறிவோம். தைராய்டு ஹார்மோன் குறைவாக இருப்பதனை ஹைப்போதைராய்டிஸம் என்று கூறுகின்றோம். ஆண்களை விட பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது. 60 வயதினைத் தாண்டும் பெண்கள் 17- சதவீதமும், ஆண்கள் 9 சதவீதமும் இந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

தைராய்டு ஹார்மோன் குறைவு ஏற்படும் பொழுது

* எப்பொழுதும் சோர்வு

* குளிர்தாங்க முடியாமை

* மெத்தனம்

* நாடி துடிப்பில் வேகம் குறைவு

* வறண்ட சருமம்

* ஒடியும் நகம்

* குரல் தடிப்பு

* அதிக ரத்த போக்குடைய மாதவிடாய்

* மறதி

* பசியின்மை

* அதிக எடை கூடுதல்

* மன அழுத்தம்

* வறண்ட முடி

* முடி கழண்டு கொட்டுதல்

* மூட்டு வலி

* ரத்தத்தில் கொழுப்பு அதிகம்

என பல அறிகுறிகளைக் காட்டும்.

தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரந்தால் இதனை ஹைப்பர் தைராய்டிஸம் என்கின்றோம்.

* அதிக தாகம்

* அதிக பசி

* சூடுபொறுக்க முடியாமை

* அசதி

* நடுக்கம்

* எரிச்சல்

* அதிக வியர்வை

* எடை குறைதல்

* தசை பலவீனம்

* முறையான தூக்கமின்மை

* அடிக்கடி வெளிப்போக்கு

* கண் பார்வை தொந்தரவு

* முறையான மாதவிடாய் இன்மை

* உடலில் அரிப்பு ஆகியவை ஏற்படும்.

* தைராய்டு ஹார்மோன் அதிகம் இருந்தாலும் மனச்சோர்வு, இருதய பாதிப்பு ஆகியவை ஏற்படும்.

தைராய்டு பாதிப்பு உடையவர்களில்

* 10-ல் 8 பேர் பெண்களாக இருக்கின்றனர்.

* நீரிழிவு பாதிப்பு உடையவர்களில் 20- சதவீதம் நபர்களுக்கு தைராய்டு பாதிப்பு ஏற்படுகின்றது.

* தைராய்டு புற்று நோய் பரம்பரை பாதிப்பு காரணமாக ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

* அயோடின் குறைபாடு என்பது

தைராய்டு காய்டர்:

தைராய்டு சுரப்பியின் வீக்கம் காரணமாக கழுத்து வீங்கி தெரியும். 90 சதவீதம் காய்டர்கள் அயோடின் குறைபாடு காரணமாகவே ஏற்படுகின்றன. இதன் குறைபாடுகளை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

தைராய்டு நாட்யூல்:

தைராய்டு சுரப்பிக்குள் முறையற்ற தைராய்டு செல்களில் வளர்ச்சி ஏற்படுவதனை தைராய்டு நாட்யுல் என்கின்றோம். இது அநேக நபருக்கு புற்று நோய் அற்றதாகத்தான் இருக்கும் மிகவும் வயது கூடும் பொழுது இவை புற்று நோயாக மாறும் வாய்ப்பு உண்டு. இதனை முறையான பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும்.

க்ரேவ்ஸ் நோய் பாதிப்பு:

இதுவும் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்புதான் பரம்பரை, சுற்றுப்புற சூழ்நிலை அதிக மன உளைச்சல், கிருமி தாக்குதல், ஆகியவை காரணங்கள் எனக்கூறலாம். புகை பிடித்தல் இதனை அதிகரிக்க செய்யும். தைராய்டு ஹார்மோன் அதிகரிப்பது அதன் அறிகுறிகளாக இருக்கும் தைராய்ட் சுரப்பி வீங்கி விடும். கண்கள் வெளிவந்தது போல் இருக்கும். மருத்துவ பரிசோதனையும் அதற்கேற்ற சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றது. ஆரம்ப கால அறிகுறிகள் தோன்றும் பொழுதே மருத்துவரை அணுகுவது சிறந்தது.

பொதுவில் ரத்த பரிசோதனை செய்து ஜி2, ஜி4, ஜிஷிபி அளவினை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது. தேவைப்படின் கூடுதல் பரிசோதனையும் செய்வதுண்டு. மருத்துவ சிகிச்சை மூலம் பாதிப்பினை நல்ல கட்டுப்பாட்டில் வைக்கலாம். ஆனால் வாழ்நாள் முழுவதும் மருத்துவ சிகிச்சை தேவை. முறையான மருத்துவ பரிசோதனையும் தேவை.

ஆக தைராய்டு சுரப்பியினைப் பொறுத்தவரை

* குறைந்த ஹார்மோன் பாதிப்பு

* அதிக ஹார்மோன் பாதிப்பு

* வீக்கம் (அயோடின் குறைபாடு)

* புற்றுநோய்

* சாதாரண கட்டிகள்

போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதனைப் பார்க்கின்றோம்.

* அயோடின், ஸிங்க், செயினியம், இரும்பு, பி வைட்டமின்கள் அடங்கிய சத்து மாத்திரைகளை மருத்துவ ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

* க்ளூடன் இல்லாத உணவு-அவசியம் ஏற்படின் எடுத்துக் கொள்ளலாம்.

* 8-10 மணி நேர தூக்கம் மிகவும் உதவும்.

* உணவில் காய்கறி, பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

* அசைவ உணவினை மிகவும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* மீன் உணவினை எடுத்துக் கொள்ளலாம்.

* சர்க்கரை அதிகம் சேர்த்து கொள்ளக் கூடாது. டின்னில் அடைக்கப்பட்ட பதப்படுத் தப்பட்ட உணவுகள் வேண்டாம்.

* சிறிதளவு வெண்ணை சேர்ப்பது நன்மை பயக்கும்.

* அதிகம் செல்போன் பயன்படுத்தாது இருப்பது நல்லது.

* யோகா சிறந்தது.

தைராய்டு ஹார்மோன் அதிகம் இருக்கும் பாதிப்பு உடையவர்கள் தவிர்க்க வேண்டியது.

* காபி, டீ போன்றவை

* அடர்ந்த பால்

* அதிக சர்க்கரை

* சிவப்பு அசைவம்

* அலர்ஜி தருபவை

* வனஸ்பதி போன்ற அடர்ந்த கொழுப்பு

* அயோடின் அதிகமானவை

* கடல் உணவு

* ஆல்கஹால் ஆகியவை ஆகும்.

தைராய்ட் ஹார்மோன் குறைவாக உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை.

* சிறு தானியங்கள்

* முட்டைகோஸ்

* காலி பிளவர்

* ப்ரோகலி

* பசலை கீரை

* புகையிலை

* மது

* சோயா

* க்ளூடன் உணவு

* செயற்கை சர்க்கரை

* அதிக மாவு சத்து

* துரித உணவு ஆகியவை ஆகும்.

தைராய்டு ஹார்மோன் குறைவு

* அதிக ஜிஷிபி குறைந்த ஜி3, ஜி4

* சோர்வு, மனச்சோர்வு,

* கவனக்குறைவு

* கழுத்தை சுற்றிய வீக்கம்

* தசை பிடிப்பு, தசை பலவீனம்

* எடைகூடும்

* வறண்ட சுரசுரப்பான அரிக்கும் சர்மம்

* வறண்ட முடி

* குளிர் தாங்காது

* முறையற்ற மாதவிடாய் சுற்று, அதிக ரத்தப்போக்கு

* கருத்தரிப்பின்மை (அ) கருச்சிதைவு

* மலச்சிக்கல்

* குறைந்த ஜிஷிபி, அதிக ஜி3, ஜி4

* படபடப்பு, எரிச்சல்

* அமைதியின்மை

* அதிக வியர்வை

* தூக்கமின்மை

* கழுத்தை சுற்றிய வித்தியாசம்

* சதை வலுவின்மை, சோர்வு, தொடையில் நடுக்கம், வெளிவந்த கண்கள்

* எடை குறையும்

* மெலிந்த தோல்

* மெலிந்து உடையும் முடி

* உஷ்ணம் தாங்காது

* முறையற்ற மாதவிடாய், குறைவான ரத்தப்போக்கு

* அடிக்கடி வயிற்றுப்போக்கு

மண் குளியல்*

*(1) செம்மண், களிமண், புற்று மண் (அ) ஒட்டக் கூடிய தன்மை உள்ள எந்த மண்ணையும் பயன் படுத்தலாம்.*

*மண் குளியல் எடுக்க வேண்டிய  நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும்.* 

*இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு  தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது.*

*(2) பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.*

*(3) மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும்.*

*(4) தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மணலை பூசிக் கொள்ள வேண்டும்.  புண்களிலும் பூசலாம்.*

*(5) சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.*

*(6) 1/2 மணி நேரத்திற்கு பிறகு (அ) மணல் முழுமையாக காய்ந்த பிறகு நிழலில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.*

*(7) பிறகு பச்சை தண்ணீரில் குளிக்கவும்.  சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய் எதுவும் தேவையில்லை.  மணலையே நன்றாக தண்ணீர் சேர்த்து தேய்த்து  மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும்.*

*(8) கழிவுகள் இம்முறையில் வெளியேறும்.  வியர்வைத் துளைகள் சுத்தமாகும்.  பிரஷ்ஷாக இருக்கும்.*

*(9) தோல் வியாதிகளான சொரியாஸிஸ், வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள், வாதம், தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன்  தரும்.*

*(10)  அபார்ட்மென்ட் மற்றும் நகரங்களில் வாழும் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத நல்ல மணல் கிடைக்கப் பெறாதவர்கள் ’முல்த் தானி மிட்டி‘ என கூறப் படும் மண்ணை பேன்சி ஸ்டோர்களில் வாங்கி பயன் படுத்தலாம்.*

        *நீராவிக் குளியல்*

*மழைக் காலங்களிலும், குளிர் நாடுகளிலும் நீராவிக் குளியல் பயன் தரும். இந்த இடங்களில் வியர்வை மூலமாக கழிவுகள்  வெளியேறுவது மிகவும் குறைவு.*

*இந்த குறையை நீராவிக் குளியல் போக்குகிறது. இதை வீடுகளிலேயே எடுக்கலாம். துளசியிலை, வேப்பிலை,  நொச்சி இலை போன்றவற்றை பயன்படுத்தலாம்.*

*பிரஷர் குக்கர் மற்றும் கேஸ் டியூப் போதுமானது.  குக்கரில் தண்ணீர் வைத்து குக்கரை சூடு ப டுத்தவும். கேஸ் டியூப்பை குக்கரில் ஆவி வரும் இடத்தில் பொருத்தவும்.*

*நீராவிக் குளியல் எடுப்பவரை ஒரு ஸ்டூல் (அ) சேரில் உட்கார வைத்து 3  (அ) 4 போர்வைகள் எடுத்து மூடவும். குக்கரில் இருந்து வரும் நீராவியை போர்வையின் வழியாக உள்ளே செலுத்தவும்.(சிகிச்சை பெறுபவர்  உடலின் மேல் ஆவி படக் கூடாது). பிரஷர் குக்கர் கீழே விழாதவாறு ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும்.*

*நன்றாக வியர்க்க வேண்டும்.   சிகிச்சை பெறுபவர் இயன்ற வரை உள்ளே இருக்க வேண்டும். சளி, ஆஸ்த்துமா, உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.*

        *முதுகு தண்டு குளியல்*

*இதை எடுக்க தேவையான சாதனம் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும். 1/2 மணி நேரம் முதுகு தண்டு படுமாறு இதில் ப டுக்க வேண்டும்.*

*பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும்.  முதுகு வலி, முதுகு தண்டு பிரச்னை, உயர் இரத்த நோயாளிகளுக்கு இது பயன்  தரும்.*

*இடுப்புக் குளியல்*

*இதற்கு தேவையான சாதனமும் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும்.  அல்லது ஒருவர் கால்களை வெளியில் விட்டு உட் காரக் கூடிய வகையில் உள்ள பாத்திரத்தையும் பயன்படுத்தலாம்.  பாத்திரம் குட்டையாகவும் அகலமாகவும் இருந்தால் நல்லது.*

*பாதி பாத்திரத்தில்  நீரை நிரப்பி அதில் அமரவும்.  கால்கள் வெளியில் தரையில் படாதவாறு இருக்க வேண்டும்.*

*கால்களை மரக்கட்டைகளில் வைத்துக் கொள்ளலாம்.  இதனால் உடலின் காந்த சக்தி தரையில் பாயாதவாறு இருக்கும்.*

*ஒரு சிறிய துணியை வைத்து வயிற்றை மசாஜ் செய்து கொண்டே இருக்கவும்.   40 நிமிடங்கள் வரை அமரலாம்.  15 நிமிடங்களுக்கு பிறகு குளிக்கலாம்.*

*ஒரு முறை உபயோகித்த நீரை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.  இது  வயிறு சம்மந்தமான பிரச்னைகளுக்கு உகந்தது. வயிற்றை குளிர்ச்சி அடைய செய்து எல்லா நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலை கு றைக்கிறது.  தலைவலி மற்றும் காய்ச்சலின் போது இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.*

*கண் குவளை*

*இது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும். இது இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும்.  அல்லது ஒரு  நீர் நிரம்பிய சிறிய கிண்ணத்தையும் பயன்படுத்தலாம்.*

*இது இரவு நேரம் விழித்து பணி புரிபவர்கள், கணினியில் பணி புரிபவர்கள், டி.வி.  பார்ப்பவர்கள், தூசியில் பணிபுரிபவர்கள், வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் பயன்படும்.  இது கண்களை குளிர்ச்சி அடைய வைக்கும்.*

*இந்த குவளையில் கண்ணை  வைத்து இடது மற்றும் வலது புறமாக சுழற்ற வேண்டும். (5 நிமிடங்கள்). முதலில் சிறிது சிரமமாக  இருக்கும்.*

  *இது கண்களை பாதுகாக்க ஒரு எளிய வழியாகும்.*

*தொடரும்..........*

*இயற்கை மருத்துவ*
      *What's app group*
        *Shanmugam P*
         *9865737888*
🌿🍂🌴🎋🌾🍁🌾🎋🌴🍂🌿

*♨இடுப்பு, தொடை சதையை குறைக்கும் உடற்பயிற்சிகள்*

நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. கட்டுக்கோப்பான உடலைப் பெற ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே முறையான உடற்பயிற்சிகள் மூலம் உடலில் தேவையற்ற சதையைக் குறைக்கலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகள் உடலின் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரிக்க உதவும். உடல் பருமனைக் குறைக்கும். தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை செய்துவந்தால், இடுப்பு, தொடையில் சதை குறைந்து 'ஸ்லிம்’மாகும்'

காஃபின் க்ரஞ்சஸ் (coffin crunches) :

தரையில் நேராகப் படுத்து, இரண்டு கால் முட்டிகளையும் மடக்கவும். தலை மேல் நோக்கி இருக்கட்டும். கைகளை இரண்டு பக்கத்திலும் ஊன்றிக்கொள்ளவும். கைகளை நன்றாக ஊன்றியபடியே, தலையை மட்டும் மேல் நோக்கித் தூக்கவும். முட்டிகள் மடக்கிய நிலையிலேயே இருக்கட்டும். ஓரிரு விநாடிகளுக்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுபோல் தொடர்ந்து 15முறை செய்ய வேண்டும்.

சைடு க்ரஞ்சஸ் (Side crunches) :

தரையில் நேராகப் படுத்துக்கொண்டு, இரண்டு கால்களையும் சமமாக நீட்டிக்கொள்ளவும். இரண்டு கைகளையும் தலையின் பின்னால் கட்டிக்கொள்ளவும். வலது காலின் மேலே இடது காலை வைக்கவும். தலையை லேசாக உயர்ந்து இருக்கட்டும். ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு பழைய நிலைக்குத் திரும்பவும். அதேபோல், இடது காலின் மேலே வலது காலை வைக்க வேண்டும். இப்படி பதினைந்து முறை இரண்டு கை கால்களையும் மாற்றி மாற்றி செய்யுங்கள்.

அப்டாமினல் ஸ்ட்ரச் (Abdominal stretch) :

தரையைப் பார்த்தபடி படுத்து இரண்டு கைகளையும் முன்னால் ஊன்றிக்கொள்ளவும். உடலோடு சேர்த்து தலையையும் தரையில் இருந்து சிறிது அடி மேலே உயர்த்தவும். மொத்த அழுத்தமும் கைகளில் இருக்கட்டும். இதே நிலையில் ஐந்து நொடிகள் இருந்து, மீண்டும் உடலை பழைய நிலைக்குக் கொண்டுசெல்லவும். சிறிது இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தலையையும் உடலையும் மேலே தூக்கி முன்னர் செய்தது போலவே செய்ய வேண்டும்.

எல்லா உடற்பயிற்சிகளும் செய்து முடித்ததும், இந்தப் பயிற்சியை கடைசியாகச் செய்யவும்.

*உடலுக்கு புத்துணர்வையும் புதுப்பொலிவையும் தரும் வாழை இலை குளியல் !!*

உலகில் உள்ள எல்லா தாவரங்களும் கரியமிலா வாய்வை உண்டு அக்ஸிஜனை வெளிவிடுகின்றன. அதில் சுத்தமான பிராணக் காற்றும் கலந்திருக்கும். ஆனால், வாழை இலை  மட்டுமே கரியமிலா வாய்வை உண்டு சுத்தமான பிராணக்காற்றை மட்டுமே வெளிவிடுகின்றன.!
இன்றைக்கு சைனா போன்ற நாடுகளிலும் நமது பெருநகரங்களிலும் சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலித்து விட்டு காற்றை விற்கிறார்கள். ஆனால் அதுவும் தூய பிராணாக்காற்று அல்ல.! ஏனெனில் காற்றைப் பிடித்து அதில் உள்ள மாசை வடிகட்டி நமக்கு அளிக்கிறார்கள்.! இதில் உண்மையில் பிரணாக்காற்று இருப்பதில்லை. வெறும் சக்கையான காற்று மட்டுமே உள்ளது. இதனால் உடலுக்கு பெரிய நன்மை எதுவும் கிடைக்காது. ஆனால், இயற்கையான வாழை இலையில் சாப்பிடுவதாலும், வாழையில் உள்ளிருந்து வெளியேறும் காற்றை சுவாசிப்பதலேயும் நமது உடலில் 100% பிராணக்காற்று அதிகரிக்கும்.! அதனால் தான் உடல் எரிந்த நிலையில் பிரணான் அல்லாடிக் கொண்டிருப் பவர்களை  வாழையில் படுக்க வைக்கிறார்கள்.!
இது மட்டுமல்லாமல் இலையை சுட்டு புண்களில் தடவுவது, வயிற்றுப் புண்ணுக்கு காய்ந்த இலையோடு தேன் கலந்து சாப்பிடுவது போன்ற பல்வேறு பழக்கங்கங்களை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர் அதில் ஒன்றுதான் வாழை இலைக்குளியல் வாழை இலைக்குளியல் செய்வதால் போகுப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள்.!
வாசியை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமிலா வாய்வை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றி விடலாம்.

*தேகத்துக்கு தேஜஸ்*

தேகத்தின் அழகைக் கூட்டுவதற்காகத் தினமும் விலை உயர்ந்த கிரீம்களையும் ஜெல்களையும் தவறாமல் பூசியும் பயனில்லையே என அங்கலாய்ப்பவர்கள், வாழை இலையில் சாப்பிடத் தொடங்கிவிட்டால்போதும், தேகம் பளபளப்படையும். வாழை இலையில் குளிப்பதனால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடல் தூய்மையடையும்.

*பித்த நோய்கள் மறைய*

உடலில் பித்தத்தின் அளவை குறைக்கவும், உயர் ரத்தஅழுத்தம், தலைவலி, வயிற்றுப் புண், தோல் நோய்களின் தீவிரம் குறையவும் வாழை இலையில் குளிக்கலாம். வாழை இலைக்குக் குளிர்ச்சியுண்டாக்கிச் செய்கை இருப்பதால், பித்தம் சார்ந்த நோய்கள் அனைத்தும் சாந்தப்படும். நோய்களைத் தவிர்க்க ஆசைப்படு பவர்களுக்கு `வாழை இலை குளியல்’ அற்புதமான தேர்வு.

*செரிமானம் அதிகரிக்க*

உண்ட உணவு செரிக்காமல் வயிற்றுக்குள் ஏற்படும் `கடமுட’ ஓசையை அடிக்கடி கேட்பவர்களும், சிறிதளவு சாப்பிட்டாலும் வயிறு உப்பிக்கொண்டு அவதிப்படுபவர்களும் வாழை இலையில் குளித்தால் நல்ல செரிமானம் உண்டாகிப் பிரச்சினைகள் மறையும். மந்தத்தைப் போக்கும் குணம், வாழை இலைக்கு உண்டு. சூடான  நேரத்தில் வாழை இலையில்  குளிக்கும்போது, அதில் உண்டாகும் அற்புதமான இயற்கை மணமே பசி உணர்வைத் தூண்டிச் செரிமானச் சக்தியை அதிகரிக்கும். உணவின் மணத்துக்கும் பசி உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

செரிமானத்துக்குத் தேவையான துணைப்பொருட்கள் அனைத்தும் வாழை இலையில் உண்டு.

நோய்களிலிருந்து விடுதலை

எந்தெந்த உணவுப் பொருட்களில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் கொட்டிக் கிடக்கிறது எனத் தேடுவதற்குப் பதிலாக, விரும்பும் உணவு வகைகளை வாழை இலையில் குளித்தால், தேவைக்கு அதிகமாகவே ஆன்ட்டிஆக்ஸிடண்ட் கிடைக்கும். உடல் செல்களின் அழிவைத் தடுக்கக்கூடியதும், நோய்கள் வராமல் பாதுகாக்கக்கூடியதுமான சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடண்டான பாலி ஃபீனால்கள் (Epigallocatechin gallate) வாழை இலையில் பொதிந்திருக்கின்றன. அதிலுள்ள Polypheno> oxidase, நடுக்குவாத நோய் (பார்கின்சன் நோய்) வராமல் தடுக்கிறது.

உணவுப் பொருட்களின் சுவை தெரியாமல் திண்டாடும் `சுவையின்மை’ நோயாளிகளும் உடல் பலவீனமானவர்களும் வாழை இலையில் குளித்தால், அறுசுவையையும் உணர்ந்து உடல் பலமடையும், விந்தணுக்களும் பெருகும்.

வாழை இலை ஒரு நல்ல கிருமி நாசினியாகும்..அதனால் வாழை இலையில் நாம் குளிப்பதால் பல நன்மைகள் உண்டாகின்றன..
இந்த வாழை இலை இயற்கை மருத்துவத்தில் நமது உடலில் உள்ள அனைத்து நச்சுத் தன்மையையும்  {TOXINS} நீக்க பயன்படுத்துவார்கள்..இந்த முறையை நாம் வீட்டிலயே செய்யமுடியும்..காலை நேரத்தில் சுமாராக 8 To 9 மணி சமயத்தில் நமது வீட்டு மாடியில் சூரிய ஒளி நம் உடல் முழுதும் படும்படியான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்..மேலும் இரண்டு நீளமான வாழை இலைகளை  எடுத்துக் கொண்டு, ஒரு இலையை தரையில் வைத்து அதன் மேல் நாம் படுக்க வேண்டும்..நம் உடல் முழுதும் வாழை இலையில் படும்படி இலை நீளமானதாக இருக்க வேண்டும்..மேலும் உள்ளாடை தவிர நாம் வேறு எந்த உடையும் இல்லாமல் படுக்க வேண்டும்..மற்றொரு இலையை நம் உடலின் மேல் பாகத்தில் நம் உடல் முழுதும் படும்படி வைத்து மூடிவிட வேண்டும்..வெளிக் காற்று புகாத படி கால், இடுப்பு, நெஞ்சுப் பகுதிகளில் ஒரு கயிறு மூலம் மெலிதான முடிச்சுமூலம் கட்டிவிட வேண்டும்..மொத்தத்தில் இரண்டு பெரிய வாழை இலைகளைக் கொண்டு நம் உடல் முழுவதையும் "complete pack" செய்கிறோம் அவ்வளவுதான்..
இந்த முறையில் என்ன நடக்கிறது தெரியுமா? ஒரு 5 to 10 நிமிடங்கள் போனபின் நம் உடல் முழுவதும் வியர்வை அருவி போல் கொட்டும்..நம் உடல் முழுவதும் சூடாகி உடனடியாக வெளியே வர வேண்டும் போல் இருக்கும்..ஆனால் 15 to 20 நிமிடங்கள் இருந்தால் நம் உடலில் உள்ள அணைத்து நச்சுத் தன்மைகளும் வியர்வை மூலம் வெளியேறி விடும்..தோல் நோய் உள்ளவர்கள், மூட்டு வலிகள் உள்ளவர்களுக்கு நல்ல பயன் தரும்...நம்  உடலின் இரத்தம் சுத்தமாகும்..ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் நோய் எதுவும் வராமல் இருப்பதற்கும் இந்த முறை உதவும்..பல வருடங்களாக உடலில் பல நச்சுத் தன்மைகள் தேங்குவதே கேன்சர் நோய் உட்பட பல நோய்களுக்கும் காரணம் என்பதால் இந்த முறை அனைவருக்கும் பயன்படும்..மற்ற மருத்துவ முறைகளுடன் இந்த முறையையும் பயன்படுத்தினால் நோய் விரைவில் குணப்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும்.

வாழை இலைக்குளியல்
செய்முறை

1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு  எட்டு இலைகள் வரை தேவைப்படும்.!
2.தரையில்  ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.
3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால்  லேசாக சதைத்து போடவேண்டும்.!
4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.
5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்ற வருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.!
6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை  தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.!
7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.
8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.!
9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து
தேன்  மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த  இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.!

நம் நல வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பது வாழை. எனவே நலவாழ்வு தரும் இதற்கு வாழை என்ற காரணப் பெயர் அமைந்தது எனலாம். இதன் இலை, பூ, காய், பழம், தண்டு, பட்டை அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது.

      இதன் சிறப்பை உணர்த்தவே அனைத்து மங்கல நிகழ்வுகளிலும் வாழை மரம் கட்டுகிறோம். வாழை இலை சிறுநீர் பெருக்கி. அத்துடன் உடலில் உள்ள கெட்ட நீர்களை அகற்றும் தன்மை கொண்டது. எனவேதான் அம்மை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை விளக்கெண்ணெய் தடவிய வாழை இலையில் படுக்க வைக்கிறோம். தற்போதைய மூலிகைக் குளியல் மருத்துவ முறையிலும் வாழை இலை பயன்படுகிறது.

        பண்டைய நாட்களில் நம் முன்னோர் வாழை இலையில் தான் உணவு அருந்துவது வழக்கம். சூடான உணவை இலையில் வைக்கும்போது இலை சற்றே வெந்து அதன் மருத்துவகுணம் உணவில் கலந்து விடும். எனவேதான் பண்டிகை விரதம் போன்ற நாட்களில் கட்டாயம் வாழை இலையில் சாப்பிடுகிறோம். அதோடு படையல் செய்த இலையை அடுத்தவர்க்குக் கொடுக்கக்கூடாது. வீட்டில் உள்ளவர்களே சாப்பிட வேண்டும் என மறைமுகக் கட்டுப்பாடுகள். எனவே சூடான உணவை இலையில் பொதித்து சாப்பிட்டு வர பல்வேறு வியாதிகள் குணமாகும்.

       சிறுகுழந்தைகளுக்கு வாழை இலையைக் குடிநீராக்கிக் கொடுக்கலாம். அத்துடன் வாழை இலை கொழுக்கட்டை, வாழை இலை வடகம் செய்து அனைவரும் சாப்பிட உணவே மருந்தாகி நலவாழ்வு கிட்டும். வாழையடி வாழையாக வளமான வாழ்வு கிட்டும்.

கழிவுகளின் நீக்கம் எப்படி நடக்கும்?
வாழை இலையில் குளிக்கும் பொழுது நம் உடலில் இருந்து பல வகையில் கழிவுகள் வெளியேறத் தொடங்கு கிறது. அவற்றை கண்டு நாம் பயப்படத் தேவையில்லை. நம் உடலில் இருந்து அழுக்குகள் வெளியேறுகிறது என நாம் மகிழ்ச்சி அடையவெ வேண்டும்.
பல வகை கழிவுகள் வெளியேற்றம்

(1) தலைவலி
(2) உடல் வலி
(3) சோர்வு
(4) தூக்கம்
(5) காய்ச்சல்
(6) தோல் வியாதிகள்
(7) வயிற்று போக்கு
(8) சளி, இருமல்
(9) நகங்களின் வழியாக
(10) உடல் துர்நாற்றம்
(11) வாய் துர்நாற்றம்
(12) வாந்தி

இவை அனைத்தும் நம் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதன் அடையாளமே தவிர பயப்படத் தேவையில்லை. நோயாளியின் மன உறுதி, தைரியம். ஒத்துழைப்பு இவையே முக்கியமாகும். இயற்கை உணவால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஒருவர் நன்றாக புரிந்து கொண்டால் அது அவர் விரைவில் குணமாக உதவும்.

கழிவுகள் நீங்கும் பொழுது செய்ய வேண்டியது
கழிவுகள் நீங்கும் பொழுது இயன்ற அளவு ஓய்வு எடுக்க வேண்டும்.

வாழைகுளியல் பலன்கள்
""''"'''"''"""""""'"'"'"
1.உடல் எடை சீராக இருக்கும்
2.உடலில் உள்ளக் கொட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்
3.தோல் நோய்கள் குணமாகும்
4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன்  போன்ற நோய்கள் கட்டுப்படும்
5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும்
6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்
7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்
8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்
9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்
10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.!

இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்.!

குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணிவரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்.!
கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.!
வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும்.!
அதீத மன அழுத்தம், மனக்கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள், முற்றிய நிலையில் உள்ள இதய நோயாளிகள் வாழை இலை குளியல் எடுப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும். மற்றபடி 10 வயது முதல் நூறு வயதுவரை உள்ள ஆண், பெண் அனைவரும் வாழையில் குளியல் செய்து உடலில் பிராண சக்தியை அதிகரிக்கலாம்.

இக்குளியலின் நோக்கம், "உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதுதான்.

கழிவுகளால் உருவாகும் நோய்களும், அறிகுறிகளும் நம்மை பாடாய்படுத்துகின்றன. நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள், உணவு பொருட்கள், உணவு பொருட்களை விளைவிக்க பயன்படுத்தும் மருந்துகள், சூழலால் உடலில் கலக்கும் நச்சுக்கள் ஆகியவை உடலை கழிவாக்குகின்றன. இவற்றை வெளியேற்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எதிர்ப்பு சக்தியை கூட்டும் கழிவு வெளியேற்றமே நோய்களிலிருந்து விடுபட எளிய வழியே வாழை இழை
குளியல் ஆகும்..

தொடர்புக்கு:-

9176221056
7299354525

தொப்பையைக் குறைக்கும் சிறந்த வழிகள் பல உண்டு. ஆனால் மூன்று நாட்களில் குறைக்கும் வழிகளை அறிந்துள்ளீர்களா ? நான்  "ஓம் தமிழ் காலண்டர்" செயலியில்  உள்ள சிறப்பு தகவல்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். பயனுள்ள இத்தகவலை தங்களுக்கும் பகிர்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்.
http://www.omtamilcalendar.com/share/thoppaiyai_kuraikkum_valikal

Om Tamil Calendar - Free Android app. Useful for you & your family - https://play.google.com/store/apps/details?id=com.coderays.tamilcalendar

*🔥காளான் உணவு பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும்*

காளான் உணவு பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்தும்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...