Monday, July 22, 2019

கருவுற்ற பெண்களின் கர்ப பிணிகள் தீர மருத்துவம்

கருவுற்ற பெண்களின் கர்ப பிணிகள் தீர மருத்துவம்

முதல் மாதம் கர்பம் தரித்த முதல் மாதம் பித்தம் அதிகரித்து அடிவயிற்றில் வலி உண்டாகி கருச்சிதைவு ஏற்படலாம் தாமரைப் பூ, 50 கிராம் சந்தனத் தூள்  15 கிராம் நீர் விட்டு அரைத்து பசும்பாலில் கலந்து மூன்று நாள் குடிக்க வயிற்று வலி நீங்கும் கருச்சிதைவை தடுக்கலாம் இரண்டாம் மாதம் வாயு அதிகரித்து வயிற்று வலி உண்டாகி கருச்சிதைவு ஏற்படலாம் தாமரைப் பூ வெற்றிலை சேர்த்து அரைத்து பசும்பாலில் கொடுக்க வயிற்று வலி நீங்கும் கருச்சிதைவை தடுக்கலாம் முன்றாம் மாதம் கருப்பை பலவீனத்தால் திடிரென வயிறு முறுக்கி கருச்சிதைவு ஏற்படலாம் தாமரைப் பூ செங்கழுநீர் கிழங்கு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து கொடுக்க கரு நன்கு வளர ஆரம்பிக்கும் நான்காம் மாதம் இரத்தம் வெளியாகி வயிற்றில் வலி ஏற்பட்டு கருச்சிதைவு ஏற்பட லாம் நொச்சியிலை கோரை கிழங்கு அரைத்து பசும்பாலில் கலந்து கொடுக்க கருச்சிதைவை தடுக்கலாம் ஐந்தாம் மாதம் அடி வயிற்றில் வலி வந்தால் காமரை பூவீலா மிச்சை வேர் இரன்டையும் அரைத்து மூன்று நாட்கள் கொடுக்க வலீ தீரும் ஆறாம் மாதம் உடல் வலி நீர் சுருக்கு கருப்பை அழற்ச்சி உளைச்சல் வேதனை கொடுக்கலாம் கோரை கிழங்கு முந்திரி பருப்பு திப்பிலி தலா 15 கிராம் வீதம் அரைத்து ழூன்று நாள் கொடுக்க தீரும் ஏழாம் மாதம் தோல் வியாதிகள் வயிற்று வலி ஏற்படும் வெற்றிலை சந்தனம் பூவரசு பட்டை தலா 15 கிராம் வீதம் அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க குணம் கிடைக்கும் எட்டாம் மாதம் கை கால் அசதி நீர் சுருக்கு வீக்கம் பசியின்மை பிரச்சனை ஏற்படும் கோரை கிழங்கு தாமரை பூதலா 15 கிராம் அரைத்து பசும்பாலில் கலந்து மூன்று நாள் குடிக்க தீரும் ஒன்பதாம் மாதம் வயிற்று வலி கண்டால் அரசம்பட்டை 15 கிராம்மருதம் பட்டை 15 கிராம் இரண்டயும் அரைத்து குங்கும பூ 1 கிராம் சேர்த்து பசும்பாலில் கொடுக்க நலம் கிடைக்கும் பத்தாம் மாதம் கரு பூரணமாக வளர்ந்திருக்கும் ஆனால் அடி வயிறு தளர்ந்து இறங்கவில்லை என்றால் நாட்டு சக்கரை இலுப்பை பூவகைக்கு 30 கிராம் எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து கொடுக்க சிக்கல் எதுவுமின்றி சுகபிரசவம் நிகழும் DRவேலாயுதம் அவர்களின் அனுபவ குறிப்புகள் மரு.ரமேஷ் சிவன் 90431993 15 கும்மிடிப்பூண்டி

Sunday, July 21, 2019

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர்.

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர்.

ஒர் உன்னத மருந்து, இனிப்பை முதலில் உணவில் சாப்பிடுங்கள், dessert என்று கடைசியில் சாப்பிடாதீர்கள்..
எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.
எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர்.
அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.
உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று.
இது உணவை உண்பதற்கும்,

பேசுவதற்கும் பயன்படுகிறது.
உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.
புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.
அதுபோல் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகின்ற உணவுகளை சாப்பிட்டாலும் உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.
இதனாலேயே முதலில் இனிப்பை நம் பண்டைய உணவு முறைகளில் சாப்பிட வைத்தார்கள்.
உமிழ்நீர் சுரக்க இனிப்பு உதவுகிறது என்ற நம் உணவுமுறை இன்று மாறி dessert என்று கடைசியில் உணவு என்று மாற்றி தலைகீழாக பழக்கப்படுத்துகிறோம்.
உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் மூன்று ஜோடிகள் உள்ளன.

1. பரோடிட் சுரப்பி

2. சப்மாண்டிபுலர் சுரப்பி

3. சப்லிங்குவல் சுரப்பி
1.பரோடிட் சுரப்பி:

இது காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது.

இதன் நாளங்கள் வழியாக கன்னங்களின் உட்புறம் இரண்டு மேல் கடவாய் பற்களுக்கு மேல் இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன.

இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர்.

இது மனித உடலில் நீர் வறட்சி ஏற்படும்போதெல்லாம் அதிகம் சுரந்து வறட்சியைக் குறைக்கிறது.
2. சப்மாண்டிபுலர் சுரப்பி:

இது பரோடிட் சுரப்பிகளுக்குக் கீழே அமைந்துள்ளது.

இதன் நாளங்கள் நாக்கின் அடிப் பகுதியில் துவாரங்களாக அமைந்துள்ளன.
3. சப்லிங்குவில் சுரப்பி

கன்னங்களின் உள்ளே இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன.

இதன் துவாரங்கள் வாய் முழுவதும் அமைந்துள்ளன.
#உமிழ்நீரின்_தன்மைகள்;
○உமிழ்நீர் காரத்தன்மை கொண்டது.

○இது அதிக என்ஸைம்களைக் கொண்டது.

○இதில் ஆண்டிபயாடிக் அதிகம் உள்ளது.

○இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

○உமிழ்நீர் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1500 மி.லி. அளவு சுரக்கிறது.

இந்த அளவு உண்ணும் உணவின் அளவைப் பொறுத்தும் மன எண்ணத்திற்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது..
உமிழ் நீரின் முக்கிய பணி சீரணமாக்குவது.
நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
நொறுங்க என்பது நன்றாக மென்று என்று பொருள்.
உணவை நன்கு மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறுவயதுக்கு மேல் வாழலாம் என்று கூறுகின்றனர்.
உணவை மெல்லும்போது உமிழ்நீர் உணவுடன் நன்கு கலந்து அதில் உள்ள என்சைம்கள் உணவின் நச்சுத்தன்மையைப் போக்கி உணவுக் குழலுக்குச் செல்ல ஏதுவாகிறது.
மேலும் இதில் கலந்துள்ள நொதி பித்தத்துடன் சேர்ந்து உணவை எளிதில் சீரணிக்க உதவுகிறது.

பொதுவாகவே அஜீரணம், வாந்தி, தலைச்சுற்றல் உண்டானால் கூட உமிழ்நீர்தான் அதிகம் சுரந்து உடலை சீர்படுத்துகிறது. வாய்ப்புண்ணை ஆற்ற உதவுவதும் உமிழ்நீர்தான்.

உமிழ்நீர் சுரப்பியின் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் கடினத் தன்மை அடைந்தாலும் அது நோயின்அறிகுறியாகும்.
#சிலர் பாக்கு புகையிலை மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிப்பார்கள்.

அது உமிழ்நீருடன் சேர்த்து விஷநீராகி உடலைக் கெடுக்கிறது.
மதக் கோட்பாடுகளில் விரதம் இருக்கும் காலங்களில் உமிழ்நீரை விழுங்காமல் வெளியே துப்பிவிடுவார்கள்.

இந்த உமிழ்நீரானது உள்ளே சென்றால் அதிகமாக பசியைத் தூண்டும் என்ற காரணத்தால் விரத காலங்களில் உமிழ்நீரை விழுங்குவதில்லை.
ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த உமிழ்நீரை சிலர் தங்களுக்குப் பிடிக்காதவர்களை அவமானப் படுத்துவதற்காக வெளியே துப்புவார்கள்.
உமிழ்நீர் என்பது அடுத்தவரை அவமானப் படுத்தும் நீர் அல்ல.
அது நம்மை நோயின்றி காக்க சுரக்கும் அமிர்த நீராகும்.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!

இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!

மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!

Side Effects Of Metformin.....

https://m.facebook.com/story.php?story_fbid=718836675206220&id=427659470990610

*😎 Interesting Story 😎*
_Metformin  single or in combination is given as a drug of choice in Type 2 Diabetes worldwide..._

After some times patient develops Neuropathy, Impotency, Weakness, GI Upsets etc...😒😞😔😟

Patient told by the Dr these all are due to Diabetes....😄😁😀

*Side Effects Of Metformin.......🙊🙈🙊*

Lowers Testosterone 🥰 >> Impotency, ED..

Reduces B12 Absorption 😂 >> Neuropathy, Anaemia.

GI Upsets 😍 >> Poor Absorption of Nutrients >> weakness.

Lactic Acidosis 😫😩>> Hepatotoxicity /Nephrotoxicity, Cardiac Failure 😎.

Reduces Insulin Secretion 😂 >>  Promotion Of Disease (in books they have told, it only reduces insulin resistance and increases insulin sensitivity ××× Half Truth 🤔)

*Research 🏋‍♀⛹🏼‍♀🚴🏼‍♀*

_Exercise and Lifestyle Modification *(PALEO LCHF /KETO DIET)* nearly two times more effective than Metformin in Reducing Insulin Resistance and Increasing Insulin Sensitivity 😜😜._

*Now 🥴🤕 >> Patient's problems are due to _Disease or Drug Induced_ 🤔🤔🤔...*

*🍀☘🌿 🥬🥦 Return Towards AYUSH & Healthy Life Style Changes _(Unani Medicines + PALEO LCHF / KETO DIET)_ for Better Health 🥚🥩🍗🍳🥛*

Thursday, July 18, 2019

கால் எடுக்க வேண்டாம். சர்க்கரை வியாதியால்

சுமார் 20 வருடங்களுக்கு முன் எனது நெருங்கிய நண்பன் கொடுமுடி தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதை கேள்விப் பட்டு அவரைப் பார்க்கச் சென்றோம்.
          என்னை கண்டதும் என் நண்பனும் அவன் மனைவியும் கதறி அழுதனர். நான் டாக்டரிடம் சென்று நண்பனின் வியாதியைப் பற்றி விசாரித்தேன். என் நண்பனுக்கு சர்க்கரை வியாதியிருப்பதால் காலில் ஏற்பட்ட சிராய்ப்பு காயம் செப்டிக்காகி புரையோடிவிட்டதாகவும், எங்கு சென்றாலும் குணமாகாது என்றும், உடனடியாக முழங்கால் வரை அந்த காலை அறுத்து அகற்றி விட்டால் உயிர் பிழைக்கலாம் என்றார்.
          நான் நண்பன் மற்றும் அவன் மனைவியிடம் எந்த உதவி வேண்டுமானாலும் தகவல் கொடுங்கள் என்று கூறிவிட்டு கண்ணீரோடு திரும்பினேன்.
          20 நாட்கள் கடந்து விட்டது என் நண்பனிடம் இருந்து ஒரு தகவலுமில்லை. நானாக அந்த கிராமத்துக்காரர் ஒருவரிடம் என் நண்பனின் நிலை என்ன என்று கேட்டேன், அடுத்து அவன் சிரித்துக் கொண்டே உங்கள் நண்பன் தற்போது நன்கு நடக்கிறார். காலில் கட்டு எதுவுமில்லை. சிறு வடு தான் இருக்கிறது. டாக்டர் அப்படி சொன்னாரே இது எப்படி நடந்தது என்றேன்.

அதற்கு அவர் கொடுமுடி, முத்தூர் வெள்ளகோவில் இடையே தாசநாயக்கன்ப்பட்டி என்று ஒரு கிராமம் இருக்கிறது. அங்கே சில குடும்பங்கள் மட்டும் ஒரு முலிகை எண்ணெய் கட்டுப் போடுகிறார்கள். ஒரு வாரத்தில் பலன் கிட்டி விடுகிறது. இது ஒரு குடும்ப வைத்தியம் என்றார்.
           உடனடியாக நண்பனின் கிராமத்திற்கு சென்று அந்த நாளையே அவரோடு கழித்தோம். 40 நாட்களில் பைக்கில் வர ஆரம்பித்து விட்டார். இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின் நான் கொடுமுடி வடக்கு வீதியில் எல்லை பகவதியம்மன் கட்டுமான பணிக்காக அங்கு சென்று கவனிப்பேன். அப்போது அந்த பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் பாதத்திலேயே பெரிய பேண்டேஜோடு நொண்டி
நொண்டி வருவார். டாக்ஸி வந்து நிற்கும். அதில் தடுமாறி ஏறுவார். மாலை 3 மணிக்கு மேல் புது துணிக்கட்டோடு வந்து இறங்குவார். சுமார் 10 நாட்களுக்கு இது தெடர்ந்தது. ஒரு நாள் டாக்ஸியில் ஏறப்போன அவரைக் கூப்பிட்டேன். என்ன விபரம் என்று கேட்டேன். சர்க்கரை நோய் இருப்பதால் காலில் இருக்கும் புண் ஆறவில்லை என்றும், உள்ளுர் வைத்தியம் முடிந்து ஈரோடு வைத்தியம் தொடர்வதாக கூறினார்.
         எனக்கு உடனடியாக தாசநாயக்கன்ப்பட்டி ஞாபகம் வந்தது. ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு என்றேன். 1500ரூபாய் என்றார்.
         சரி நான் சொல்வதற்காக தாசநாயக்கன்ப்பட்டி செல்லுங்கள் என்று சொல்லி தாசநாயக்கன்ப்பட்டி அனுப்பினேன். இரண்டு நாள் கழித்து அவரை பார்த்தேன். காலில் கட்டு இல்லை. எண்ணெய்ப் பூச்சு மட்டும் இருந்தது. ஒரே ஒரு முறை சென்று 1 பாட்டில் முலிகை எண்ணெயோடு வந்தவர் புண் தழும்புக்கூட இல்லாமல் காலை குதித்துக் காட்டி சிரிக்கிறார்.
        எல்லோரும் ஷேர் செய்யுங்கள்...
        நம்புங்கள் சென்று பலனடையுங்கள்...

K.C.பாலக்கிருஷ்ண்ன் Ex.பேருராட்சித்தலைவர்,கொடுமுடி..

வைத்தியர் பெயர்: மணி
தொலைபேசி எண்: 9443357325, 04257257325

(படித்ததில் பிடித்தது நண்பர்களுக்காக பகிர்கிறேன்...)
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என்றும் அன்புடன் :
அ.காசிலிங்கம்

Sunday, July 14, 2019

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு நாளைக்கு 3 #முந்திரி #பருப்பு!!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு நாளைக்கு 3 #முந்திரி #பருப்பு!!

முந்திரியில் மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இதில் வைட்டமின் பி5, பி6, ரிபோஃபிளெவின், தயாமின் உள்ளிட்ட காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் நிறைவாக உள்ளன.
இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் முந்திரியில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

முந்திரியில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக  வைத்துக் கொள்ளும்.

இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில் முந்திரியை அன்றாடம் சிறிது உட்கொள்வது நல்லது.

முந்திரியில் உள்ள ஒரு வகையான ஃபிளவனாய்ட் கண்களைப் பாதுகாப்பதுடன், புறஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தைக் காத்து மிக  விரைவில் முதுமை தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

ஒரு நாளைக்கு 3 முந்திரி பருப்பைச் சாப்பிட்டுவந்தால், பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படக் கூடிய நோய்கள் வராமலே தடுக்கமுடியும். இதய நோயாளிகள் முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.

100 கிராம் முந்திரியைச் சாப்பிட்டால், 553 கலோரி கிடைத்துவிடும். மேலும் இதில், கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் ஏற்படக் கூடிய அனீமியா உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

முந்திரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பாலோடு இதையும் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் பல பிரச்னைகள் தீர்க்கும்!

பாலோடு இதையும் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் பல பிரச்னைகள் தீர்க்கும்!

பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிலும் உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக, நாம் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றைச் சாப்பிடுவதில் குறைந்த அளவுகூட உலர் திராட்சையை சாப்பிடுவதில்லை.

ஆனால் உலர்திராட்சையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. தினமும் 4 உலர் திராட்சையாவது அப்படியே அல்லது பாலில் காய்ச்சியோ குடிப்பதைக் கட்டாயமாக செய்து பாருங்கள். உங்கள் உடல்நிலையில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண்பீர்கள்.

உலர் திராட்சையில் (dry Raisins) உள்ள கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரண்டு வேளை, உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.

தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கலின்றி இருந்தாலே ஆயுள் நீடிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.

குழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

பெருஞ்சீரகத்தோடு உலர் திராட்சை சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும்.

🚶🏼HAROON SB

Tuesday, July 9, 2019

உடல் எடை குறைய எளிய வழிமுறை :

சித்த வைத்தியம் , சித்த வைத்தியம் ஆண்கள் , சித்த வைத்தியம் பெண்கள் , குழுவில் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .இன்று உடல் எடை அதிகரிப்பால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நண்பர்களுக்காக இந்த பதிவு இது உங்களுக்கு எளிமையான முழு தீர்வு என்பதை உபயோகித்தால் புரியும் .....

உடல் எடை குறைய எளிய வழிமுறை :

  250 கிராம் பூண்டை தோல்களை உரித்து நன்கு அறைத்து வைத்துக் கொள்ளவும் . அதனுடன் 50 கிராம் அளவுள்ள இலவங்க பட்டையை பொடி செய்து வைத்துக் கொள்ளவும் . பிறகு இந்த இரண்டையும் 500 கிராம் அளவுள்ள சுத்தமான தேனில் நன்கு கலந்து ஒரு கண்ணாடி பாத்திரத்திலோ அல்லது பீங்கான் பாத்திரத்திலோ பத்திரப்படுத்தி வைக்கவும் மூன்று நாட்கள் கழித்து அதை காலை உணவுக்கு முன்பாக ( குறைந்தது 20 நிமிடம் ) , இரவு உணவுக்குப் பிறகு ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வர உடல் எடை மிக வேகமாக குறையும் ( குறைந்தது ஒரு மாதத்திற்கு 5 கிலோ ) . மேலும் உடலின் தேவையற்ற கொழுப்பும் கரைந்து மாரடைப்பு வராமல் தடுத்து ரத்த ஓட்டத்தை சமநிலைப் படுத்தும் . மூட்டு வலியை குணப்படுத்தும் .இந்த முறையை உபயோகித்து பலனடைந்தோர் அதிகம் ( எனது வாட்ச்அப் குழுவில் ).......நீங்களும் நான் சொன்ன எளிய முறையை சரிவர செய்து வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ....... ஓம் நமசிவாய ......பார்த்திபன் குட்டி , சித்த _ பாரம்பரிய மருத்துவம் ( 8870608700 )
குறிப்பு : தைராய்டு , நீர்கட்டி , முறையற்ற மாதவிடாய் , பைப்ராய்டு போன்ற பிரச்சினை உள்ள நபர்கள் அதற்கும் தகுந்த மருந்து உட்கொண்டு இதை பின்பற்றினால் காலதாமதம் இன்றி விரைவாக நலம் பெறலாம் ( தேவையெனில் பூரண குணமடைய மருந்தும் தரப்படும் )
* இந்த வாட்ச்அப் குழுவில் இணைந்து பயனடைய விருப்பமுள்ளவர்கள் உங்களது பெயர் , மாவட்டம் 8870608700 எண்ணிற்கு பதிவிடுங்கள் குழுவில் இணைக்கப்படும் . குழுவில் இணைந்து இலவச ஆலோசனைகள் பல பெற்று வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் .

இரத்த புற்று நோய்க்கான மருந்து போகர் (Blood Cancer)*

இரத்த புற்று நோய்க்கான மருந்து(Blood Cancer)*

1. *கரிசாலை கற்பம்*
கரிசாலை குப்பைமேனி கரந்தை வல்லாரை நீலி பொற்றலைகையாந்தகரை ஆக 6 சரக்குகளும் சம எடை எடுத்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து எடுத்து நைத்து கொள்ளவும்
*நூல் ஆதாரம்* போகர் 7000 முதல் காண்டம் பாடல் 638

*2.  *நவபாஷாண சுன்னம்*
சுத்தி செய்த ரசம் கெந்தகம் லிங்கம் வீரம் பூரம் தாளகம் மிருதார்சிங்கி வெள்ளை பாஷாணம் மனோசீலை இவை வகைக்கு 2 கிராம் வீதம் ஆக மொத்தம் 18 கிராமிற்கு 18 கிராம் வெடியுப்பு சுன்னம் சேர்த்து வெடியுப்பு திராவகத்தால் அரைத்து சுன்னம் செய்து கொள்ளவும்

மேலே கொடுக்கப்பட்ட கரிசாலை கற்பத்துடன் நவ பாஷாண சுன்னம் அரிசி எடை அளவு  சேர்த்து கொடுக்க புற்று நோய் கிருமிகள் இறந்து இரத்த புற்று நோய் குணமாகும்

*பொள்ளாச்சி திரு உசேன்கான் ஐயாவின் முறை*

இது ஒரு அனுபவ மருத்துவரின் முறை அவரின் நூலிலிருந்து எடுத்த முறை
இரண்டாவது மருந்தை நல்ல அனுபவ சித்த மருத்துவரிடம் செய்து வாங்கி கொள்ளுங்கள்

Sunday, July 7, 2019

மண்பானை வாங்கிப்பயன்படுத்துங்கள்!

மண்பானை வாங்கிப்பயன்படுத்துங்கள்!

பெரிய அறிவாளி மாதிரி சளி பிடிக்கும் என சொல்லாதீர்கள்!

சளி என்கிற கழிவைத்தான் மண்பானை வெளியேற்றும்!

உங்கள் வீட்டு RO வாட்டர் வெளியேற்றாது !

*"மண்பானை*

*நீர்- 7- 8 pH அளவு"*

*இரத்தத்தில் pH அளவும்*
*எலும்பு,*
*மூட்டு வலியும்...!*

மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான் .

இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ). ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. ( Alkaline ) .

*நமது இரத்தம் இயல்பாக காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...!*
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும். இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.

*இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும்.*

இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும்.

*இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...!*

இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.

*எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.*

இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.

*குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.*
R.O.WATER - 5 - 6 pH அளவு
காபி - 4.5 - 5.5 pH அளவு

*மண்பானை நீர் - 7- 8 pH அளவு.*

*R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி.* தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து *மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.* நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .

இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.

*கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள்.*
அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள்.  பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.

*இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும்...!*

Wednesday, July 3, 2019

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை*

*சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை*
🥐🥐🥐🥐🥐🥐🥐
SLAME Divine Healing and natural cure.
----------------------------------------
         இரத்தம் சுத்திகரிப்பு செய்யவும், நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கவும் *சுக்கு* உதவி செய்கிறது.

*சூலை மந்த நெஞ்செரிப்பு தோஷம் *ஏப்பம் அழலை*
*மூலம் இரைப்பு* *இருமல் மூக்கு நீர்*- *வாலகபதோஷம்*, *ஏப்பம், அதிசாரம்*, *தொடர் வாத, குன்ம, நீர்த்தோஷமாம்* *போக்குஞ் சுக்கு*

*சுத்தி செய்யும் முறை*
___________________
நன்கு முற்றிய இஞ்சியை மண்ணில்லாமல் சுத்தம் செய்து 24 மணி நேரம் சுத்தமான தண்ணீரில் ஊறவைத்து பின்னர்அவற்றை எடுத்து நிழல் உலர்த்தலாக பல நாட்கள் ஈரப்பசை போகும் வரை காயவிட்டு எடுத்து வைத்து தோல் நீக்கி பயன் படுத்த வேண்டும்.

சுக்கின் நற்குணங்கள்
🥐🥐🥐🥐🥐🥐🥐🥐
1.சுக்கை இழைத்துப் பற்று போட தலைவலி நீங்கும்.
2.சுக்கு சிறு துண்டு வாயில் இட்டு மென்று அடக்கி வைக்க பல்வலி தீரும்.
3.சுக்கை நசுக்கி ஒரு துணியில் சிறு மூட்டை கட்டி காதில் வைத்திருக்க காதடைப்பு , சைத்தியம் எனும் நீரடைப்பு தீரும்.
4.சுக்கப்பொடி வெந்நீரில் இட்டு உட்கொள்ள அஜீரணம் நீங்கும்.
5.சுக்குப்பொடி உஷ்ண பேதியை  ,சீதபேதியை , வாந்தி பேதியை கட்டுப்படுத்தும்.
6.சுக்குப்பொடி மார்பு எரிச்சல், வயிற்றுவலி,நெஞ்சுவலி ,புளியேப்பம் இவற்றைப் போக்கும்.
7.சுக்குப் பொடி  வயிற்றுப்பொருமல், வயிற்றிரைச்சல்,வயிற்றுப்பச நோயைத் தீரக்கும்.
8.சுக்குப்பொடி சளி, இருமலைப் போக்கும்.
9.சுக்குப்பொடி வாத நோய்களை கட்டுப்படுத்தும்.
10.சுக்கு குதம், ஆசனவாய் கடுப்பு எரிச்சல் முதலியவற்றைப் போக்கும்.
11.சுக்கு , காசம் எனும் ஆஸ்தமா, பீநசம் எனும் சைனஸ் நோய்களை கட்டுப்படுத்தும்.
12.சுக்கு இதய நோய்களை கட்டுப்படுத்தும்.
13.சுக்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும்.
14.சுக்கு உடலில் ஏற்படும் வீக்கம், கட்டி இவைகளை குணப்படுத்தும்.
15.சுக்கு நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மருந்தாகும்.
16.சுக்குத்தைலம் தலைக்குத்தேய்த்து குளிக்க ஒற்றைத்தலைவலி,தலைவலி,பீனிசம்,காது வலி இவைகள் தீரும்.
17.சுக்கு சேர்ந்த திரிகடுகம் நுரையீரல் நோய்களை தீர்க்கும்.

சுக்கைச்சேர்த்து திரிகடுகம் , பல்வேறு தைலவகைகள்,ஜீரணப்பொடி வகைகள், லேகியங்கள், மற்றும் மருந்து வகைகள் செய்யப்படுகின்றன.

சுக்கு தீர்க்காத நோய்கள் என்று ஏதுமில்லை !!

தினமும் ஏதாகிலும் ஒரு வகையில் சுக்கை நாம் உட்கொள்ள நோய்கள் வராமலும்,வந்த நோய்கள் நீங்கவும் பேருதவியாக இருக்கும்.

*சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை*"
👌👌👌👌👌👌👌👌
இ‌ன்று
*திருச்சி*- யில்

*SLAME Divine Healing and natural cure*
[Nature Cure by five elements Healing]
----------------------------------------
உடல் நலம், மன நலம் குறித்த *ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு.*

தலைவலி,
கழுத்து வலி,
இதய அடைப்பு, BP. சர்க்கரை,
ஆஸ்துமா, thyroid, Ibs.
கல்லீரல் கற்கள் அகற்ற,
சிறுநீரக பிரச்சினை, arthritis,
அனைத்தும் குணமாக
மிகச்சிறந்த *Healing system*

*அனைவரும் பங்கு பெறலாம்!
 
_________________________
*25-6-19*// *திருச்சி* //
----------------------------------------
*செவ்வாய்*
  *காலை  10am to 2pm*

*முன்பதிவு அவசியம்*
*99658 56595*

*இடம்*
*அம்மி தற்சார்பு சந்தை*
#86, G. P. Raja tower,
Madurai main road,
Ramakrishna theatre bus stop,
*Trichy - 8*
Cont :99658 56595
_________________________
*Next classes*
*June - 29-  Saturday - *பெங்களூர்*
*Cont :9742164383*

June - 30-Sunday - kovai
July 07----Sunday - arakkonam
July - 14-Sunday - kovai
July  -21-Sunday - chennai

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...