Friday, August 31, 2018

1⃣சித்த சக்தி துணை உணவு

*1⃣சித்த சக்தி துணை உணவு*
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
      *இந்த துணை உணவு தலைசிறந்த உணவியல் நிபுணர்கள் அறிஞர்கள் முன்னிலையில் அற்புத இலைகள், சக்தி மிகுந்த மரப்பட்டைகள், வீரிய மிக்க விதைகள் & குரு மகத்துவத்துடன் தயாரித்த அற்புதமான ஒரு துணை உணவு*

*சித்த சக்தி துணை உணவில் உள்ளவை*
🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷🇧🇷
*1⃣சீந்தில் கொடி*,
*2⃣மஞ்சள் கரிசலாங்கண்ணி*
*3⃣வெள்ளை கரிசலாங்கண்ணி*
*4⃣வெள்ளருகு*
*5⃣லவங்கப்பட்டை*
*6⃣வெண்டை விதை*
*7⃣முருங்கை விதை*
*8⃣குருஉப்பு*

*தீரும் உடல் பிரச்சனைகள்*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈

*👉🏻சர்க்கரை (நோய்) குறைபாடு*
*👉🏻தோல் அரிப்பு*
*👉🏻மலச்சிக்கல்*
*👉🏻நரம்பு தளர்ச்சி*
*👉🏻மூட்டு வலி*
*👉🏻கர்ப்பப்பை குறைபாடுகள்*
*👉🏻தைராய்டு*
         *மற்றும் நாட்பட்ட எல்லா நோய்களையும் விரட்டி அனைத்து உயிரணுக்களையும் சமச்சீராக உற்பத்தி செய்து ராஜ உறுப்புகள் அதன் துணை உறுப்புகளையும் வலிமை செய்து ஆரோக்கியத்தை பாதுகாக்க சித்த சக்தி துணை புரியும்*

*(மேலும் விபரங்கள், அலைபேசி (or) நேரில் பெறவும்)*

💚💚💚💚💚💚💚💚💚💚
*2⃣சித்த ஆனந்த குளிகை...*
*(SIDDHA AANANDHA KULIKAI)*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*இதன் பயன்கள் :*

*😀தொப்பை குறைய,எடை குறைய,*
*☺ஜுரண சக்தி வலிமை பெற,* *தைராய்டு சீராக,கொழுப்பு* *சமமாக,சர்க்கரை குறைபாடு,இருதய குறைபாடு* *ஆரோக்கியத்தை பாதுகாக்க துணை புரிகிறது...*

*பயன்படுத்தும் முறை:*

        *உணவுக்கு பின் 1 விதம் மூன்று வேளை சாப்பிட வேண்டும்*

*ஒரு மாதத்திற்கு ஒரு பாக்கெட் போதுமானது...*

*இதில் உள்ள பொருட்கள்...*

*👉🏻மாதுளை,*
*👉🏻முப்பு (குரு உணவு),*
*👉🏻சுக்கு,*
*👉🏻பனைவெல்லம்,*
*👉🏻முந்திரி,*

*விலை 50 கிராம் 203 மட்டும்*
💚💚💚💚💚💚💚💚💚💚

*3⃣சித்த சக்தி கூந்தல் எண்ணெய்*
*(Sidha Sakthi Hair Oil)*
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
*இதன் பயன்கள்:*☺

*1) 35 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இளநரை மாறி கருமை நிறம் கிடைக்கும்,*
*2) கூந்தல் நன்றாக வளரும்,*
*3) பொடுகு நீங்கும்,*
*4) முடி உதிர்தல் நீங்கும் ,*
*5) சைனஸ் உள்ளவர்களும் உபயோகிக்கலாம்,*
*6) குடும்பத்தில் அனைவரும் உபயோகிக்க சிறந்தது...* 😀😀

😁 *இந்த எண்ணெயில் கலந்திருப்பவை:*

*👉🏻கரிசலாங்கண்ணி,*
*👉🏻செம்பருத்தி,*
*👉🏻முந்திரி,*
*👉🏻சீரகம்,*
*👉🏻ஆலிவேரா,*
*👉🏻குங்குமப்பூ,*
*👉🏻தேங்காய்,*
*👉🏻குரு முப்பு,*

*100ml 203 ரூபாய் மட்டும்*
💚💚💚💚💚💚💚💚💚💚
*4⃣சித்த சக்தி குளியல் பொடி..*
*(SIDHA SAKTHI BATH POWDER...)*

*👉🏻சந்தனம்,*
*👉🏻பாசிப்பயறு,*
*👉🏻பூலாங்கிழங்கு,*
*👉🏻துளசி,*
*👉🏻வேம்பு,*
*👉🏻மஞ்சள்,*
*👉🏻ரோஜா இதழ்,*

   *போன்ற 100% இயற்கை பொருட்களால் ஆனது...*

*பயன்படுத்தும் முறை:*
    *தினமும் 10கிராம் அளவு குளியல் பொடியை நீரில் கலந்து உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் உடலுக்கு நறுமணமும், புத்துணர்வுடன் தோலுக்கு பாதுகாப்பு தரும்....*
                                                                                                                                                                                                                   *1 பாக்கெட் விலை ரூபாய்.50 மட்டும்.*                                                                                                                                           *ஆயற்பாடி இயற்கை மருத்துவ மனை அறக்கட்டளை*
*சென்னை, வேளச்சேரி கிளை*

*திருமதி. நான்சி ந. M.D. (Acu).,
*📞9382747569

வாழ்க வளமுடன்                                                                                                                                                                      வாழ்க நலமுடன்...........!                                                                                                                                                                    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.......!

சித்த சக்தி கல்ப உணவு. 1. சர்க்கரை நோய் குறையும்

சித்த சக்தி கல்ப உணவு.

1. சர்க்கரை நோய் குறையும்
2.பெண்களின் கர்பப்பையை வலிமை பெற செய்யும்
3.உடல் முருக்காக இருக்கும்
4.மற்ற மருந்துகளுடன் எடுத்து கொள்ளலாம்
5.பெண்களுக்கு ஏற்படும் அதிக நாள் மாதபோக்கை 5 நாட்களில் நிறுத்தி சுகம் பெற செய்யும் அற்புத உணவு
6.1/2 ஸ்பூன் மட்டும் எடுத்து கொள்ளலாம்
7.சித்த சக்தி துணை உணவு போல 100 மடங்கு அதிபலன் கிடைக்கும்
8.140 கிராம் விலை. ரூ 1400
50 கிராம் ரூ.500 கிடைக்கிறது.
9.கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்

சித்த சக்தி கல்ப்ப உணவில் உள்ளவை..
அக்ருட்
முந்திரி
பாதாம்
அதிமதுரம்
சுக்கு
மிளகு
சீரகம்
பனங்கற்கண்டு
வல்லாரை
சீத்தல்
குரு உணவு

தொடர்பு கொள்ளவும் .
ஆயர் பாடி இயற்கை மருத்துவமனை யோகா & ஆராய்ச்சி மையம்.
சென்னை கிளை. *திருமதி. நான்சி ந. M.D. (Acu).,
*📞9382747569

வாழ்க வளமுடன்                                                                                                                                                                      வாழ்க நலமுடன்...........!                                                                                                                                                                    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.......!

இதய நோய்கள் அனைத்துக்கும் தீர்வு

இதய நோய்கள் அனைத்துக்கும் தீர்வு !!!

ஒற்றை சிவப்பு செம்பருத்திப் பூக்களின் இதழ்கள் .....இருபது கிராம்
சுக்குத் தூள் ..... ஒரு தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் .... ஒரு தேக்கரண்டி
அதிமதுரம் தூள் .. அரைத் தேக்கரண்டி
சாதிக்காய் தூள் .... .. அரைத் தேக்கரண்டி
பனை வெல்லம் .... தேவையான அளவு

நூறு மில்லி கொதிக்கும் நீரில் ஒற்றை சிவப்பு செபருத்திப் பூக்களின் இதழ்கள் போட்டு நன்கு கொதிக்க வைத்து பூவின் நிறம் மாறிய பின் இதழ்களை தனியாக வெளியே எடுத்து விட்டு கசாயத்தை மீண்டும் கொதிக்க விட்டு அத்துடன் பனை வெல்லம் போட்டுக் கொதிக்க வைத்து கம்பிப் பதம் வருமாறு காய்ச்சி பின் அத்துடன் சுக்குத் தூள் அதிமதுரம் தூள் சாதிக்காய் தூள் ஏலக்காய்த் தூள் போட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடி கட்டாமல் ஆற வைக்கவும்

இந்த செம்பருத்தி மணப் பாகை தினமும் காலை மாலை உணவுக்குப் பின் அரைமணி நேரம் கழித்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர
இதய அடைப்பு இதய வலி இதய ஓட்டை இதய அழற்சி இதய படபடப்பு கொழுப்பு அடைத்தல் போன்ற இதயம் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும் ........ வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ........பார்த்திபன் குட்டி 8870608700

ஆயில்_புல்லிங்

ஆயில்_புல்லிங்

பத்து_மில்லி
எண்ணெயில் பறந்து_போகும் நோய்கள்……!!! ??????

*நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா உங்களுக்கு? எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை!*

*நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா உங்களுக்கு?*

ஆயில்_புல்லிங்
(Oil Pulling)

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்
சுத்தமான நல்லெண்ணெய்
இரண்டு தேக்கரண்டி
(10 மில்லி லிட்டர்)
வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும்
பற்களின் இடைவெளிகளுக்கிடையே
ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க
வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள்
வரை தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும்.

முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று
எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில
நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள்
எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில்
எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய்,
நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது
அதனை உமிழ்ந்து விட வேண்டும்....

#_ஆயில்__புல்லிங் #செய்வதால்
#குணமாகும்_நோய்கள்

1, பல் மற்றும்
ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்ட்ரியா
போன்ற கிருமி தொற்று நோய்களிலிலருந்து முதலில் விடுதலை பெறலாம் .....

2, கண் நோய்கள்

3, காது நோய்கள்

4, மூக்கு நோய்கள்

5, நுரையீரல்
நோய்கள்,

6, வயிறு குடல் நோய்கள்,

7, மலச்சிக்கல்,

8, மூலம்,

9, தும்மல்,

10, சளி,

11, களைப்பு,

12, மூட்டு வலி,

13, முழங்கால் வலி,

14, தூக்கமின்மை,

15, ஆஸ்துமா,

16, வாயுத்தொல்லை,

17, ஒவ்வாமை
(அலர்ஜி)

18, எய்ட்ஸ்,

19, சர்க்கரை வியாதி

20, இரத்த அழுத்தம், 

21, இதயநோய்கள்,

22, பார்க்கின்சன்,

23, கல்லீரல் நோய்,

24, ரத்தபுற்று (அ)
எலும்புமஜ்ஜை புற்றுநோய்,

25, பக்கவாதம்,

26, நரம்பு சம்பந்தமான நோய்கள்,

27, வெரிகோஸ் வெயின்ஸ்,

28, வலிப்பு,

29, மாதவிடாய்
தொல்லைகள்,

30, வயிறு சம்பந்தபட்ட
பிரச்சனைகள்,

31, மார்பக நோய்கள்,

32, கருப்பை
தொடர்பான நோய்கள்,

33, முகப்பருக்கள்,

35, சொறி படை

36, அனைத்து தோல் நோய்கள்.

37, தலைவலி,

38, ஒற்றைத் தலைவலி

போன்ற எண்ணிலடங்கா நோய்களையும் மிக
எளிதான முறையில் குணப்படுத்தும்
முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே நமக்கு தந்துள்ளனர் நம்
முன்னோர்கள்.

‘ஆயில் புல்லிங்' (oil pulling) மூலமாக மிக
எளிமையான முறையில் குணமாக்கியும்
இருக்கிறார்கள் .....

தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்
கொள்பவர்களை
கடுமையான வலியால் அவதிக்குள்ளாக்கும்
நோய்கள் தாக்குவதில்லை என்று
மருத்துவர்களே கூறுகின்றனர் .....

நோயின் தன்மைக்கு ஏற்ப ஒன்றிலிருந்து
மூன்று முறை செய்தால் நோயின் தீவிரம்
குறையும்..

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்”
என்பது பழமொழி. இதே போல மற்றொரு
அனுபவ உண்மை என்னவெனில், வாயில்
நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால்
நோய்கள் பல நீங்கும்.

#எந்தநேரத்தில் #செய்ய_வேண்டும்?

இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற
நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு,
உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல
பலன் கிடைக்கும்.

#எவ்வளவு_காலம்__செய்ய  #_வேண்டும்?

நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல
மனநிலை ஆகியவை வரும் வரைக்கும்
எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய
வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர்
ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு
செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல
பாதுகாப்பு கிடைக்கும்.

#நன்மைகள்:

வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான
ஈறுகள். தினமும் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி ,
பற்கள் வெள்ளையாகவும் ,
ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.

#வாய்துர்நாற்றம்

தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும்
வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல்
இருக்கும்.

#ஈறுகளில்_ஏற்படும்  #இரத்தக்கசிவு

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில்
புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது
தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக
இருக்கும். பல் கூச்சம் நின்று பல் வலி
மறையும்.

#உடலின்_எனர்ஜி #அதிகரிக்கும்

ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால்,
உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள்
முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன்
இருக்கலாம்.

#ஒற்றை
#தலைவலி

ஒற்றை தலை வலியால் அவஸ்தைப்
படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், அந்த தொல்லையில் இருந்து
விடுபடலாம்.

#சைனஸ்_ஆஸ்துமா

சைனஸ் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள்,
தினமும் ஆயில் புல்லிங் செய்தால், இந்த
பிரச்சனைகள் குணமாகும்.

#நிம்மதியான
#தூக்கம்

தூக்கமின்மையால் அவஸ்தைப் படுபவர்கள்
ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில்
நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

#பொலிவான_சருமம்

ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள
நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு
இருக்க உதவும்.

#தைராய்டு

தைராய்டு உள்ளவர்கள், ஆயில் புல்லிங்
செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை
சீராக சுரக்க செய்து, தைராய்டு
பிரச்சனையைக்
கட்டுப்பாட்டுடன்
வைக்கலாம்.

#பார்வைக்கோளாறு

பார்வைக்கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங்
செய்து வர பார்வைக் கோளாறானது
சரியாகும்.

#மூட்டுபிரச்சனைகள்

மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும்
ஆயில் புல்லிங் செய்து வந்தால் அது
மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும்
வலியை குணமாக்கும்.

#சிறுநீரக_செயல்பாடு

தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக
கோளாறு ஏற்படாமல் , சிறுநீரகமானது சீராக
செயல்படும். தோலின் மீது குழிகளும்
வெடிப்புகளும் மறைந்து தோல்
பளபளப்பாகிறது. கை ,கால், விரல்கள்
மெருகுற்று ரத்த ஓட்டம் பெருகியதற்கான
அறிகுறிகள் தெரியும். தோல் அரிப்புகள்
படிப்படியாக குறைந்து 3 மாதங்களில்
மறையும். பொடுகு தொல்லை தீரும். பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்...

Thursday, August 30, 2018

🅾வெள்ளை முடியை இயற்கை முறையில் போக்க சில வழிமுறைகள்🌐⛔*

*❇🅾வெள்ளை முடியை இயற்கை முறையில் போக்க சில வழிமுறைகள்🌐⛔*
 

இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் ஒரு காரணமாக  கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர,  நிரந்தரமாக மறையாது.

அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. இருக்கும் முடியும் கொட்டி விடும்.  எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

*🍹தேங்காய் எண்ணெய்🍹*

தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, அதனை தல
முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

*🍹நெல்லிக்காய்🍹*

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால்,வெள்ளை முடி மறைவதை

*🍹நீங்கள் காண முடியும்🍹*

கறிவேப்பிலை: கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அததனை தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

*🍹வெந்தயம்🍹*

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதன நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.
 

*🍹நெய்🍹*

நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படிநன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும்  இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்கமுடியும்.

*🍹மிளகு🍹*

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும்.இதன் மூலமும் வெள்ளை முடி மறையும். 

*🍹ப்ளாக் டீ🍹*

1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்துகலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்துவந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்
🔵🔴

Tuesday, August 28, 2018

*26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்!*

*26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்!*

தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்)

சித்த மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில்
பக்கவிளைவுகளோ அல்லது பின் விளைவுகளோ கிடையாது.

அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்லமை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க விருக்கிறோம்.

இம்மூலிகை காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.

1. கண் பார்வைக் கோளாறுகள்
2. காது கேளாமை
3. சுவையின்மை
4. பித்த நோய்கள்
5. வாய்ப்புண்
6. நாக்குப்புண்
7. மூக்குப்புண்
8. தொண்டைப்புண்
9. இரைப்பைப்புண்
10. குடற்புண்
11. ஆசனப்புண்
12. அக்கி, தேமல், படை
13. பிற தோல் நோய்கள்
14. உடல் உஷ்ணம்
15. வெள்ளைப்படுதல்
16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்
17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு
18. சதையடைப்பு, நீரடைப்பு
19. பாத எரிச்சல், மூல எரிச்சல்
20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி
21. ரத்தபேதி
22. சர்க்கரை நோய், இதய நோய்
23. மூட்டு வலி, உடல் பலவீனம்
24. உடல் பருமன்
25. ரத்தக் கோளாறுகள்
26. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்..

மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.

இது ரொம்ப எளிமைதானுங்க..

நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி (சித்த மருத்துவர் ஆலோசனை படி) அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர, மேற்கண்ட 26நோய்களில் இருந்துமுற்றிலும் விடுபட்டு, நோயில்லா பெருவாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள்..

*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*

Monday, August 27, 2018

பித்தக்கற்களை இயற்கை வழியில் கரைப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்...

பித்தக்கற்களை இயற்கை வழியில் கரைப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்...

நம்மில் பெரும்பாலானோர் நம்மைத் தாக்கும் பெரிய நோய்களை குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்டு கண்டறிய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல முக்கியமான கொடிய நோய்களை ஆரம்ப காலத்தில் கண்டறியவே முடியாது. மாறாக முற்றிய நிலையில் தான் அந்த நோய்களைக் கண்டறிய முடியும். சில நோய்களுக்கான அறிகுறிகள் பொதுவாக சந்திக்கும் உடல்நலக் குறைவாக இருப்பதால், பலர் அதனை சாதாரணமாக விட்டுவிடுவார்கள்.

பெரும்பாலான மக்கள், குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை தான் பித்தப்பை கற்கள். பித்தப்பையில் உருவாகும் கற்கள், வலியை ஏற்படுத்தும் வரை, அது நமக்கு இருப்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகத் தான் இருக்கும். பித்தப்பை கற்களுக்கான இயற்கை வைத்தியத்தைக் குறித்து காணும் முன்பு, அது எதனால் வருகிறது என்பதைக் காண்போம்.

பித்தக்கற்கள் என்பது கடினமான பந்து போன்று பித்தப்பையில் உருவாகுபவை. இந்த பித்தக்கற்கள் அதிகப்படியான கொலஸ்ட்ரால் அல்லது பித்த உப்புக்களால் உருவாகும். இந்த கற்கள் சிறிய கற்கள் முதல் பெரிய அளவிலான டென்னிஸ் பந்து அளவு வரை, பல்வேறு அளவுகளில் உருவாகும்.

எப்போது ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதோ, அப்போது பித்தக்கற்கள் உருவாகும். அதிலும் சாச்சுரேட்டட் கொழுப்புக்களை கரைப்பதற்கு போதுமான பித்தநீர் பித்தப்பையில் சுரக்காமல் இருக்கும் போது பித்தக்கற்களாக உருவாகின்றன. இருப்பினும் பித்தக்கற்கள் பித்த உப்புக்களாலும் உருவாகின்றன. கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் பெண்களுக்கு பித்தக்கற்கள் வரும் வாய்ப்பு அதிகமாகின்றன.

சரி, இப்போது பித்தக்கற்களை இயற்கையாகவே கரைக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

* 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

* இல்லாவிட்டால் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் பித்தக்கற்கள் இயற்கையாக கரைந்து வெளியேறிவிடும்.

பித்தக்கற்கள் இருப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸை குடித்து வருவது நல்லது. அதுவும் தோல் நீக்காத ஆப்பிளை அரைத்து ஜூஸ் தயாரித்துக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு டம்ளர் குடித்து வர, வலிமிக்க பித்தக்கற்கள் இயற்கையாகவே வெளியேறிவிடும்.

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால், பித்தக்கற்கள் மாயமாய் மறைந்துவிடும். இதற்கு மஞ்சள் மற்றும் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் தான் முக்கிய காரணமாகும். இதனை அனைவருமே பின்பற்றலாம். இதனால் பித்தப்பையின் ஆரோக்கியம் மேம்படும்.

ஒரு பாத்திரத்தில் 3 கப் நீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் நெருஞ்சில் விதைகளைத் தட்டிப் போட்டு, நன்கு 20 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 கப் குடித்து வந்தால், பித்தப்பையில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். வேண்டுமானால் நாள் முழுவதும் எலுமிச்சை ஜூஸைக் குடித்து வரலாம். இதனால் வலிமிக்க பித்தப்பை கற்களை எளிதில் வெளியேற்றலாம்.

பித்தக்கற்கள் இருப்பவர்கள் தினமும் கிரான்பெர்ரி ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வந்தால், பித்தக்கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். முக்கியமாக கிரான்பெர்ரி ஜூஸ் உடன் சிறிது நீர் கலந்து கொள்ளுங்கள். ஏனெனில் கிரான்பெர்ரி ஜூஸ் சற்று அதிக அமிலத்தன்மை வாய்ந்தவை.

3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதில் 1/4 டம்ளர் ஆப்பிள் ஜூஸ், பாதி எலுமிச்சையின் சாறு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து இறக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை தினமும் ஒருமுறை உட்கொள்ள வேண்டும். இதனால் பித்தப்பையில் உள்ள பிரச்சனைகள் முற்றிலும் அகலும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...