Tuesday, October 26, 2021

இயற்கை பைபாஸ் என்று அழைக்கப்படுகிறது)

 🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀🫀சமீபத்தில், ஒருவர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள பிரபலமான  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக  சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் ஆஞ்சியோகிராஃபி பரிந்துரைத்தனர்.

  

      இந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராஃபிக்குப் பிறகு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு முன் இரத்தக்குழாயில்  பல அடைப்புகள் இருப்பதை  மருத்துவர்கள் கண்டறிந்தனர், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு  பதிலாக, 'பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.


      🫀அவரது இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவுரித்தினர்,அன்று மாலை அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார், 10 - 15 நாட்களுக்குப் பிறகு, அதிக ஆபத்துடன் தான் பைபாஸ் செய்ய முடியும் என எச்சரித்தனர்.

  

     இதற்கிடையில், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்த பிறகு, ஒரு குடும்ப நண்பரிடமிருந்து புதிய தகவல் வந்தது.இந்திய மருத்துவ (எய்ம்ஸ்) டாக்டரால் * EECP சிகிச்சை * என அழைக்கப்படும் ஒரு புதிய சிகிச்சை  அறிகமுகப்படுத்தப்பட்டுள்ளது.

      இப்போது அது *US FDA & T.N GOVT ஆல் அங்கீகரிக்கப்பட்டது *


     🫀 இங்கே,

பைபாஸ் அறுவை சிகிச்சை இல்லாமல் மற்றும் ஸ்டெட்கள் இல்லாமல் இதய அடைப்புகள் குணமாகும், ஆனால் இந்த மேம்பட்ட *EECP மெஷின் * எந்திரத்தின் உதவியுடன்

  

      இந்த சிகிச்சையின் மூலம், பைபாஸ் செய்ய வேண்டிய ஒரு நோயாளி அவ்வாறு செய்யத் தேவையில்லை.

(இது இயற்கை பைபாஸ் என்று அழைக்கப்படுகிறது)


      அதற்கு பதிலாக, நோயாளிக்கு சுமார் 20 பாட்டில்கள் IV திரவங்கள் கொடுக்கப்பட்டு அதில் சில மருந்துகள் செலுத்தப்படுகின்றன.

      இந்த மருந்து  இதயத்தில் உள்ள  இரத்த குழாய்களிலுள்ள அனைத்து அடைப்புகளையும் நீக்குகிறது. நோயாளியின் வயது மற்றும் உடல்  ஆரோக்கியத்தைப் பொறுத்து மருந்து செலுத்தப்படும்  பாட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

      ஒரு பாட்டிலின் விலை ரூ .2,000/- வரை  இருக்கலாம்.


      தற்போது, ​​இந்தியாவில் சில மருத்துவர்கள் மட்டுமே இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.                                                  அவர்களில் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள DR.S.பிரபு,🫀🫀🫀


       முக்கிய மருத்துவமனைகளில் இந்த இயற்கை பை-பாஸ் செய்த(EECP தெரபி)  நோயாளிகளின் பட்டியல் அவரிடம் உள்ளது. இதய நோயாளிகள் இந்த புதிய சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் முற்றிலும் நன்றாக இருக்கிறார்கள் மற்றும் குறைந்தபட்ச மருந்துகள் கூட  இல்லாமல் சாதாரண வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

 

இந்த சிகிச்சை கோயம்புத்தூரில் உள்ள 

* PGS மருத்துவமனை*. செய்யப்பட்டது


       மேலும் தகவலுக்கு

DR. S.பிரபு MD PGDHsc( ECHO)PPHC ( UA)

(General Physician & Preventive Cardiology )

ஆக்கிரமிப்பு & அறுவை சிகிச்சை இல்லாத இதய பராமரிப்பு & மேம்பட்ட வாழ்வியல் தரத்தின்  அனுபவம்.


0422 4971331

Mobile : +91 91597 00800

               +91 94430 61115

www.pgshospital.com



      தயவுசெய்து இந்த செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் அது பலருக்கு உதவக்கூடும்.


தயவுசெய்து, இதை பகிராமல் நீக்க வேண்டாம்.


என்னால் முடிந்தவரை அதை அனுப்புகிறேன்.


அது 130 கோடி இந்தியர்களையும், மீதமுள்ளவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்!


      *இது யாருக்காவது  உதவலாம்.* உங்களால் முடிந்தவரை இதை அனைவருக்கும் பகிருங்கள். 


*நன்றி 🙏🙏*

Monday, October 25, 2021

புற்றுநோய் cancer நந்தி வித்து நாதமருந்து"*

 என் இனிய சொந்தங்களே!தயவு செய்து இந்த செய்தியை அதிகமாக பகிரவும் !!அன்புடன் *கோவை விமல் 8925 168 168*


இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய் நுரையீரல்        புற்றுநோய்

வாய்புற்றுநோய்

குடல்புற்றுநோய்

போன்ற எல்லா வகை புற்றுநோய்க்கும்


 முழுவதுமாக குணமாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, சித்த மருத்துவ முறையில் 18 சித்தர்களின் ஆசிர்வாதத்துடன் 

புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது


அந்த மருந்தின் பெயர் *"நந்தி வித்து நாதமருந்து"* ஆகும்.


இந்த மருந்து நம்ம ஈரோட்டில் உள்ள அருள்சித்தா கேர் சித்த மருத்துவ மனையில்  3200 மதிப்பு உள்ள15 நாள் மருந்து ஒருரூபாய்க்கு வழங்கப்படுகிறது...

இதை ஒருசேவையாக செய்து வருகிறார்கள்

ஆயிரக்கணக்கான பேர் குணமாகிவருகிறார்கள்

நேரில் சென்று ஆதாரத்தை பார்த்து கொள்ளலாம்,

 அங்கு ஒரு உண்டியல் வைத்து இருப்பார்கள்

அதில் காணிக்கை செலுத்தலாம்,நாம் செலுத்தும் அந்த பணம் மற்றர்களுக்கு உதவி செய்ய நாம் அனைவரும் ஒரு காரணமாக இருப்போம்,

 மேலும் இங்கு வரும் அனைவருக்கும் காலை சிற்றுண்டி, மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

அதன் நிறுவனர் பெயர் டாக்டர் அருள்நாகலிங்கம் RAMP.

மற்றும்

டாக்டர் சிவானந்தம் BSMS.

 இங்கு உள்ள சிறப்பு என்னவெனில்நன்கு கவனித்து பார்கிறார்கள் மரணதருவாயில் உள்ள பலர் மீண்டு வாழ்ந்து வருகிறார்கள் 

நீங்கள் எந்த மருத்துவமுறையில் மருத்துவம் பார்த்தாலும்

இங்கு செல்லுங்கள்

நிச்சயமாக குணமாகி விடுவார்கள்.


அணுக வேண்டிய முகவரி;

அருள் சித்தா கேர்

H.25 ஹவுசிங்யூனிட்

மோலகவுண்டன் பாளையம் பிரிவு BUS STOP

(கார்மல் பள்ளிக்கு அடுத்த ஸ்டாப்)

கொல்லம்பாளையம்

ஈரோடு.638002

பஸ் நம்பர்;42,38,30சோலார் வழி பஸ் அனைத்தும்

செல்லும்

🦀🦀🦀🦀🦀🦀


*அங்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை:

அங்கு யாரும் தங்க வேண்டிய அவசியம் இல்லை, காலை 10மணி முதல் இரவு 7மணி வரை வைத்தியம் பார்க்கப்படும்.மேலும்

 நண்பர்களே அவர்கள் யாரிடமும் பணம் கேட்பதில்லை,நாம் தான் மனம் உவந்து தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும்.அது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.


நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்...


frnzz plz pass this msg... to all !


பல பேர் படிக்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள் !!


இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி...செய்யவும்


இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...


ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம்.                    *வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி  பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேருமடி சேர்த்த வைத்த புண்ணியம் தான் சந்ததியை காக்குமடி!**கண்ணதாசன்


அக்கறையுடன் இதனை FORWARD செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...அன்புடன்... "நேயாடிரஸ்ட்", மதுரை.

Friday, September 24, 2021

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாத எரிச்சல் பாத அடியில் ஊசி குத்துவது போல் ஒரு உணர்வு கால் மற்றும் பாதம் மரத்துப் போகுதல், குழிப்புண்

 நேரில் வரத் தேவையில்லை.

 உங்களுக்கு விருப்பம் இருந்தால்தாராளமாக வரலாம்.


 வணக்கம்.

 அனைத்து விதமான

 மூட்டுவலி பிரச்சினை உள்ளவர்களும்,

 தைராய்டு,அல்சர், பெண்களுக்கு  கர்ப்பப்பை

 மற்றும் மாதவிடாய் காரணமாக  வயிற்று வலி 

 போன்ற பிரச்சனையால்

 துன்புற்று இருப்பவர்களும், உங்கள் பிரச்சனைகள் தீர  தொடர்பு கொள்ளலாம்.

மேலும்

 சர்க்கரை  நோய் உள்ளவர்களுக்கு

 பாத எரிச்சல் பாத அடியில் ஊசி குத்துவது போல் ஒரு உணர்வு கால் மற்றும்

 பாதம் மரத்துப் போகுதல், குழிப்புண் 

 போன்ற இவற்றிற்கு

 மருத்துவர்களிடம் சென்றால் அவர்கள் செய்வது அறுவை சிகிச்சை மூலம் விரல் மற்றும் படிப்படியாக காலை எடுத்துவிடுவார்கள்.


 உங்கள் கால்களை பாதுகாக்க மேலே குறிப்பிட்டுள்ள அனைத்திற்கும் தீர்வு எங்களிடம் உள்ளது.


 


 போனில் தொடர்பு கொண்டாலே போதுமானது.


 திருநெல்வேலி

 ஸ்ரீனிவாச ஐயங்கார்

8015343338

 மேலும் உங்கள் கவனத்திற்கு

 மேற்கண்ட பதிவு ஆதாரப்பூர்வமானது.

Sunday, September 19, 2021

மாப்பிள்ளைசம்பா அரிசி

 மாப்பிள்ளைசம்பா அரிசி

 கஞ்சி மிக்ஸ்

ரூ.200/கிலோ 

உண்பதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு:- 


மூலப்பொருட்கள்

1. மாப்பிள்ளைசம்பா அரிசி

2. கொள்ளு

3. மிளகு

4. சீரகம்

5. கடலைபருப்பு

6. சுக்கு


சமைக்கும்முறை

தண்ணீரை கொதிக்கவைத்து அதில் 

தேவையான அளவு கஞ்சிமிக்ஸை போட்டு கிளறிவிடவும் நீங்கள் சேர்க்க வேண்டியது உப்பு மற்றும் பூண்டு 

கஞ்சிபதம் வந்தவுடன் இறக்கிவிடவும் . இதற்கு ஊறுகாய் அல்லது  துவையல்

மோர்மிளகாய் துணையாக பயன்படுத்தலாம் .



பசியின்மை

அஜீரணம்

வாயுகோளாறு போன்ற தொந்தரவுகளை தடுக்கும் 


மாப்பிள்ளை சம்பா அவல்


இரண்டு நிமிடத்தில் சத்தான உணவு தயார்



மாப்பிள்ளைசம்பா அரிசி 

விலை ரூ.110 கிலோ


மாப்பிள்ளை சம்பா அவல் மற்றும் அரிசியில் இருக்கும் சத்துக்கள்

புரதம், நார்சத்து ,இரும்பு சத்து், துத்தநாக சத்து் மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்தது.. மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.


உடலின் ரத்த அணுக்கள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக்கும்.

 

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் நரம்புகளை வலுவூட்டும்.


இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும். வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.


பயன்படுத்தும்_முறைகள்

அவலை சிறுது நேரம் பால் அல்லது தண்ணீரில் ஊற வைத்து சக்கரை, தேங்காய் கலந்து சாப்பிடலாம்.


அவல் பாயசம், கொழுக்கட்டை, புட்டு, கேசரி, உப்புமா போன்ற வகைகளாக செய்து உண்ணலாம்


வேண்டும் அன்பர்கள் தொடர்பு கொள்ளவும் அடியேன் 9790008071 ஓசூரின் அனைத்து பகுதிகளுக்கும் டோர் டெலிவரி உண்டு தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கொரியரில் அனுப்பப்படும் உடலுக்கு நல்லது நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்தது  நரம்பு சம்மந்தமான பிரச்சினைகளை தீர்க்கும்

நாட்டு முருங்கை விதை எண்ணெய் பயன்கள் :-* 🌿🌿🌿🌿🌿

 *நாட்டு முருங்கை  விதை எண்ணெய் பயன்கள் :-* 🌿🌿🌿🌿🌿


🌿🌿 *Native Organic Moringa seed Oil /Cold Pressed/ *


*பயன்கள் :-*


✅முடியுதிர்தலை தடுக்கும். 

✅பொடுகு தொல்லை நீங்கும். 

✅ஆண்மை சக்தி அதிகரிக்கிறது. 

✅ விட்டமின் 'இ' சத்து நிறைந்தது. ✅சருமத்திற்கு மிகவும் நல்லது. 

✅தோல் சுருக்கம் முகத்தில் கரும்புள்ளி இளநரை முடி கொட்டுதல் கண்புரை இவைகளை தடுக்கும். 

✅ கண்பார்வை சீராகும் .

✅தோல் பளபளக்கும். 

✅இதை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் .

✅கண் மற்றும் கழுத்துப்பகுதியில் உள்ள கருவளையங்கள் மறையும்


*Benifits Of Moringa seed Oil:-*


Moringa oil absorbs easily, improving the appearance and radiance of skin. It has skin-healthy nutrients like vitamin A, which helps build collagen in the skin, vitamin C to help reduce fine lines and wrinkles, and the healing and anti-inflammatory benefits of vitamin E.

Moringa Oil is good for conditioning dry, chapped lips. It controls hair damage.


*Call/ Whatsapp to Order *

📞: 9941997555

வாழை குடிநீர்:

 வாழை குடிநீர்:


வாழை குடிநீர் என்பது வாழை மரத்தின் தண்டு பகுதியிலிருந்து பெறப்படும் நீராகும். வாழை குடிநீரின் சிறப்புகள் மற்றும் மருத்துவக் குணங்களைப் பற்றி விளக்கமாக காண்போம். 


நமது நாட்டில் பாரம்பரியமான இயற்கை ௨ணவுப்பொருளாகவம், முக்கனிகளில் ஒரு கனியாகவும், இறை வழிபாட்டில் மிகவும் முக்கியமாகவும் போற்றப்படுவது இவ்வாழை தான். இதன் மருத்துவப் பயன்களோ ஏராளம். 


பொதுவாகவே வாழை மரத்திலிருந்து பெறப்படும் ஒவ்வொரு பொருளும் எதாவது ஒரு வகையில் மனிதனுக்கு பயனளித்து கொண்டுதான் இருக்கிறது. இதில் ௨பயோகமற்றது என்பது ஒன்றுமில்லை, வாழை இலை, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழை நார் போன்ற வரிசையில் வாழை குடிநீரும் முக்கிய பங்கு வகிக்கிறது. 


பெரும்பாலும் வாழை மரம் தார் பழுத்த பிறகு மரத்தை வெட்டி பழங்களை அல்லது காய்களை பயன்படுத்துகிறோம். மரத்தை வெட்டிய பிறகு அதன் தண்டுகளில் இருந்து ஊறி வரும் நீரை நாம் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் அந்த நீரே உயிர் காக்கும் மருந்துப் பொருளாக விளங்குகிறது. அந்த நீரை எடுத்து சுத்தம் செய்து நாம் தினமும் பருகினால் உடலில் வெப்பம் சார்ந்து வரும் அனைத்து ஆரோக்கிய குறைபாடுகளில் இருந்தும் குணம் பெறலாம். சிறுநீரக கற்களை கரைக்க மட்டுமே பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்நீர் நமது உயிர் ஆற்றலை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது என்பது சிறப்பு. 


வாழை தண்டு நீரின் நன்மைகள்:


1. சிறுநீரகத்திலிருந்து கற்களை நீக்க உதவுகிறது.

2. சிறுநீரகங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.

3. உடல் வெப்பநிலையை சமப்படுத்த உதவுகிறது.

4. இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.

5. நமது நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக அதிகரிக்க உதவுகிறது.

6. முழங்கால் மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது.

7. சிறுநீர் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்கிறது.

8. வாயு பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது.

9. இது நம் வயிற்றில் இருந்து கழிவுகளை அகற்ற உதவுகிறது.

10. இது கண் பார்வையை மேம்படுத்துகிறது.

11. வயிற்று புண்ணை குணப்படுத்த உதவுகிறது. 

12. இது இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை ஒழுங்குபடுத்துகிறது.

13. வெப்பம் தொடர்பான அனைத்து சுகாதார பிரச்சினைகளையும்  நீக்க இது உதவுகிறது.


வாழை தண்டு நீரின் சிறப்பு குணங்கள்


1. இது கெட்டுப் போகா தன்மை கொண்டது.

2. இயற்க்கை முறையில் பதப்படுத்தப்பட்டது. 

3. 100 சதவீதம்  கலப்பிடமில்லாதது. 

4. இது சுவையற்றது, நிறமற்றது மற்றும் மணமற்றது.

5. இது ஒரு சாதாரண குடிநீரை விட குறைந்த அடர்த்தி கொண்டது.

6. சரியான வரம்புடன் வழக்கமான பயன்பாடு ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த உதவுகிறது.

7. இது நம் முன்னோர்கள் தங்கள் உடல் சமநிலையையும் நிலையான மனதையும் வைத்திருக்க பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய  உணவுப் பொருளாகும்.

8. இந்த தயாரிப்பைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நுட்பமும் அவர்களால் வழிநடத்தப்படுகிறது.

9. வழக்கமான வாழ்க்கையில் தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளில் ஈடுபடும் நபர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

10. பூ முதல் பழம் வரை மொத்த மரத்தின் அனைத்து ஊட்டச்சத்து அம்சங்களும் இதில் உள்ளன.

11. இது அனைத்து வயதினருக்கும் பொதுவான  உணவாகும். 

contact

9443098724



நன்றி.

Thursday, September 9, 2021

உடலின் கழிவுகளை வெளியேற்ற மகான் போகரின் வழிமுறைகள்...!!!

 🙏🙉🙈🙊T BIO-25.உடலின் கழிவுகளை வெளியேற்ற மகான் போகரின் வழிமுறைகள்...!!!


12 தவறான பொருட்களை உணவாக உண்பதால் ஒரு மனிதனுக்கு செரிமானக்குறைவு ஏற்படுகிறது.  அவைகளை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது*.


1.  உப்பு

2.  புளி

3.  வெள்ளை சர்க்கரை

4.  வெங்காயம், பூண்டு

5.  ஆங்கில மருந்து

6.  கெமிக்கல் உணவு

7.  உருளைக்கிழங்கு

8.  அசைவ கொழுப்பு

9.  பால் பதார்த்தங்கள்

10. பச்சை, வர மிளகாய்

11.  ரீபைண்டு ஆயில்

12.  மைதா, முட்டை


மேலே கொடுக்கப்பட்டவைகள் வெகு நாட்கள் கழிவுகளாக உடலிலேயே தேங்குவதால் தான் நோய் என்று மனிதனுக்கு ஒன்று ஆரம்பமாகிறது. சரி, அந்த கழிவுகளை உடலிருந்து வெளியேற்ற முடியாதா ? என்றால் நிச்சயம் முடியும். காய்கறிக்கு அந்த மகத்துவம் உண்டு. *எந்த கழிவை எந்த காய்கறியின் மூலம் நீக்க முடியும் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உண்டு பயன் பெறவும்*. 


*உப்பை வெளியேற்றும் விதி*


தீர்வு : காலை, பிற்பகல், இரவு மூன்று முறை பச்சையாக நான்கு வெண்டைக்காயை உணவுக்கு முன் நன்கு மென்று அரைத்து வாயிலேயே கூழாக்கி  பருகவும். 


*புளி அதிகம் எடுப்பதால் உடல் தளர்ச்சி வேகமாக நடைபெறுகிறது. அதனை வெளியேற்றும் விதி*


தீர்வு : ஒரு வாழைக்காயை தோலை நீக்கிவிட்டு  பச்சையாக நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.


*வெள்ளை சர்க்கரையின் கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் விதி*


தினமும் காலை 200 கிராம் பூசணிக்காயை அதன் தோல், விதை, சதை, நார் ஆகியவையுடன் அரைத்து வடிகட்டி சிறிது மிளகு சேர்த்து பருகவும். 


*வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டின் கழிவுகளை வெளியேற்றும் விதி*


தீர்வு : காலை இரவு இருமுறை இரண்டு ஊதா நிறத்தில் வரி வரியாக இருக்கும்   நாட்டு கத்திரிக்காய் மற்றும் இரண்டு தக்காளி ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடித்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.


*கடுமையான பின்விளைவுகளை தரும் ஆங்கில மருந்தின் நஞ்சை உடலிருந்து வெளியேற்றும் விதி*


காலை இரவு இருமுறை 6 கொத்தவரை மற்றும் முழு எலுமிச்சை தோலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து வடிகட்டாமல் குடிக்கவும். 


*கடைகளிலும், பாக்கெட்டிலும் உள்ள கெமிக்கல்  கொண்ட உணவு மற்றும் முக்கியமாக அரிசியில் கலந்துள்ள நஞ்சை வெளியேற்றும் விதி*


தீர்வு : இரவு தூங்கும் முன் 250 கிராம் புடலங்காய் விதையுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பருகவும்.


*உருளைக்கிழங்கால் குடலில் அதிகம் தேங்கி ஒட்டியுள்ள மாவுச்சத்தை உடலிருந்து வெளியேற்றும் விதி* 


தினமும் காலை 50 கிராம் அரசாணிக்காய் மற்றும் 50 கிராம் அரசாணிக்காய் விதை ஆகிய இரண்டையும் பச்சையாக மென்று சாப்பிடவும். 


*நார்சத்தே இல்லாத அசைவ உணவானது குடலில் ஒட்டுக்கொண்டு வராமல் கட்டியாகிறது. அதனை வெளியேற்றும் விதி*


காலை, பிற்பகல், இரவு மூன்று முறை 6 கோவைக்காயை பச்சையாக நன்கு மென்று சாப்பிடவும். 


*அதிகமாக பால், தயிர், மோர் மற்றும் பால் பதார்த்தங்களை உண்ணுவதால் உடலில் புளிப்புத்தன்மை மிகுந்து குடலில் பூச்சிகள் உருவாகிறது. அதனை வெளியேற்றும் விதி*  


காலை, பிற்பகல், இரவு மூன்று முறை முற்றிய முருங்கை விதை இரண்டை உணவுக்கு பின் 15 நிமிடம் சப்பி விட்டு இறுதியில் மென்று முழுங்கவும். 


*பச்சை மிளகாய், வரமிளகாய் ஆகிய இரண்டின் உபயோகித்தல் ஏற்பட்ட இழப்பை மாற்றி மீண்டும் உடல் உறுப்புகளை பழைய நிலைக்கு கொண்டு வரும் விதி*


தினமும் காலையில் ஒரு முழு பீர்கங்காய் தோலுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை பழம் தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும். 


*உடலுக்கு தேவையில்லாத ரீபைண்டு ஆயிலை உட்கொண்டதால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. அதனை வெளியேற்றும் விதி*


காலை, பிற்பகல், இரவு மூன்று முறை நன்கு எண்ணெய் பதம் கொண்ட 50 கிராம் கொப்பரை தேங்காயை நன்கு மென்று உமிழ் நீருடன் கலந்து பருகவும். 


*மைதா மற்றும் முட்டையை வெளியேற்றும் விதி*


தீர்வு : காலை மற்றும் இரவு இருமுறை ஒரு முழு எலுமிச்சை பழத்தை பச்சையாக தோலுடன் மிக்சியில் நீர் விட்டு அரைத்து வடிக்காமல் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பொருமையாக சப்பி குடிக்கவும்.   


இந்த பதிவை பதிவிட்டவர்கள் போகர் வாழ்ந்த காலத்தில் ஆங்கில மருத்துவமுறை எங்கே நிலவியது சிலர் தவறான மருத்துவமுறை கையாள்கிறார்கள் இந்த பதிவை உருவாக்கி உள்ளவர்களின் தவறு என்பதை சுட்டிக்காட்டுகிறோம்


🙏🙈🙉🙊மரு-செந்தில்குமார்(எ)தந்த்ரா

அக்குபஞ்சர்

சித்தா 

ஆயுர்வேதம் , 

யுனானி

காய்கறி வைத்தியர்

(ஹோமியோபதி மருத்துவர்)

Phone+91 86 8080 7575

Friday, August 27, 2021

CANCER CURE புற்றுநோய்

 என் இனிய சொந்தங்களே!தயவு செய்து இந்த செய்தியை அதிகமாக பகிரவும் !!அன்புடன் *கோவை விமல் 8925 168 168*


இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோய் நுரையீரல்        புற்றுநோய்

வாய்புற்றுநோய்

குடல்புற்றுநோய்

போன்ற எல்லா வகை புற்றுநோய்க்கும்


 முழுவதுமாக குணமாக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, சித்த மருத்துவ முறையில் 18 சித்தர்களின் ஆசிர்வாதத்துடன் 

புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது


அந்த மருந்தின் பெயர் *"நந்தி வித்து நாதமருந்து"* ஆகும்.


இந்த மருந்து நம்ம ஈரோட்டில் உள்ள அருள்சித்தா கேர் சித்த மருத்துவ மனையில்  3200 மதிப்பு உள்ள15 நாள் மருந்து ஒருரூபாய்க்கு வழங்கப்படுகிறது...

இதை ஒருசேவையாக செய்து வருகிறார்கள்

ஆயிரக்கணக்கான பேர் குணமாகிவருகிறார்கள்

நேரில் சென்று ஆதாரத்தை பார்த்து கொள்ளலாம்,

 அங்கு ஒரு உண்டியல் வைத்து இருப்பார்கள்

அதில் காணிக்கை செலுத்தலாம்,நாம் செலுத்தும் அந்த பணம் மற்றர்களுக்கு உதவி செய்ய நாம் அனைவரும் ஒரு காரணமாக இருப்போம்,

 மேலும் இங்கு வரும் அனைவருக்கும் காலை சிற்றுண்டி, மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

அதன் நிறுவனர் பெயர் டாக்டர் அருள்நாகலிங்கம் RAMP.

மற்றும்

டாக்டர் சிவானந்தம் BSMS.

 இங்கு உள்ள சிறப்பு என்னவெனில்நன்கு கவனித்து பார்கிறார்கள் மரணதருவாயில் உள்ள பலர் மீண்டு வாழ்ந்து வருகிறார்கள் 

நீங்கள் எந்த மருத்துவமுறையில் மருத்துவம் பார்த்தாலும்

இங்கு செல்லுங்கள்

நிச்சயமாக குணமாகி விடுவார்கள்.


அணுக வேண்டிய முகவரி;

அருள் சித்தா கேர்

H.25 ஹவுசிங்யூனிட்

மோலகவுண்டன் பாளையம் பிரிவு BUS STOP

(கார்மல் பள்ளிக்கு அடுத்த ஸ்டாப்)

கொல்லம்பாளையம்

ஈரோடு.638002

பஸ் நம்பர்;42,38,30சோலார் வழி பஸ் அனைத்தும்

செல்லும்

🦀🦀🦀🦀🦀🦀


*அங்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை:

அங்கு யாரும் தங்க வேண்டிய அவசியம் இல்லை, காலை 10மணி முதல் இரவு 7மணி வரை வைத்தியம் பார்க்கப்படும்.மேலும்

 நண்பர்களே அவர்கள் யாரிடமும் பணம் கேட்பதில்லை,நாம் தான் மனம் உவந்து தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும்.அது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.


நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்...


frnzz plz pass this msg... to all !


பல பேர் படிக்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள் !!


இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி...செய்யவும்


இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...


ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம்.                    *வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி  பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேருமடி சேர்த்த வைத்த புண்ணியம் தான் சந்ததியை காக்குமடி!**கண்ணதாசன்


அக்கறையுடன் இதனை FORWARD செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...அன்புடன்... "நேயாடிரஸ்ட்", மதுரை.

Saturday, August 21, 2021

கண் பார்வை குறைபாடா? இந்த 8 எளிய பயிற்சிகள் மூலம் எளிதாக முன்னேற்றம் காணலாம்!


 கண் பார்வை குறைபாடா? இந்த 8 எளிய பயிற்சிகள் மூலம் எளிதாக முன்னேற்றம் காணலாம்!

இந்தியாவில் கண்குறைபாடில்லாதோர் எண்ணிக்கை மிக குறைவு.அதுவும் 24/7 என கணிணி,மற்றும் மொபைலும் நம் உடலில் ஓர் அங்கமாக போய்விட்டது. ஆரம்ப நிலையிலுள்ள கிட்டபார்வைக்கும் தூரப் பார்வைக்கும் கண்ணாடியும்,கான்டாக்ட் லென்ஸும் மட்டும் தீர்வல்ல. கண்களுக்கு சில பயிற்சிகள் கொடுப்பதினாலும் அதனை நார்மலுக்கு கொண்டுவரலாம்.
இதோ கண்களை காப்பாற்ற 8 சுலபமான வழிகள்!

கண்களுக்கு ஓய்வு:
நீங்கள் கணிணியில் வேலை செய்பவர்களாக இருந்தால், அவ்வப்போது வெளிச்சம் குறைந்த அறைக்கு சில நிமிடங்கள் சென்று வாருங்கள். கணினியின் ஒளியை சற்று குறைத்து வேலை செய்யலாம்.
கண்ணாடி ஆபத்து:
நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், சில நிமிடங்களுக்கு கண்ணாடி அணிவதை தவிர்க்க வேண்டும். "கானா மருத்துவ இதழில்" எடுக்கப்பட்ட ஆய்விலும், ப்ரேஸில் மருத்துவ மாணவர்கள் எடுத்த ஆய்விலும் கண்ணாடி அணிவதால் கண்பார்வைக்கு தீங்கு விளைவிக்கும் என கண்டறிந்துள்ளார்கள்.

கண் மசாஜ்:
கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களால் கண்களை சுற்றியும் மெதுவாய் மசாஜ் செய்ய வேண்டும்.அதேபோல் பின்னந்தலையில் மசாஜ் செய்வதனால் கண்களுக்கும் ரத்த ஓட்டம் அதிகம் பாய்ந்து கண்கள் சுறுசுறுப்படைகிறது.
20-20-20:
நீங்கள் தொடர்ச்சியாக கணிணி பார்ப்பவராக இருந்தால், ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தள்ளிபோய் நின்று 20 நொடிகளாவது இடைவேளை தர வேண்டும். அதனை மனதில் வைத்துக் கொள்ளத்தான் 20-20-20.
இயற்கையோடு உறவாடு:
அலுவலகம் வீடு என ஒரே இடத்தில் அடைபட்டு கிடக்காமல், அவ்வப்போது மரம் பசுமை சூழ்ந்த இடங்களுக்கு செல்வது கண்களுக்கும் மனதிற்கும் அமைதி தரும்.

கண்களுக்கு ஒத்தடம்:
கண்களுக்கு இளஞ்சூட்டில் பருத்தி துணியில் ஒத்தடம் கொடுப்பதால், கண்கள் வறண்டு போகாமல்.ஈரப்பதத்துடன் இருக்கும்.
கேரட் மற்றும் சக்கரைவள்ளிக் கிழங்கு உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளவேண்டும். இதிலிருக்கும் உயர்ரக வைட்டமின் எ சத்து கண் பார்வைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.
கண்களுக்கான பயிற்சிகள்:
சார்ட்டில் உள்ளது போல் கண்களுக்கான பயிற்சிகள் தினமும் செய்தால் கண் பார்வையை பலப்படுத்தலாம். கவனமாக ஒவ்வொரு படத்திலும் உள்ளது போலவே பயிற்சியை மேற்கொள்ளவேண்டும்.

 

தலைமுடி பராமரிக்கும் முறை

 

<SK>THAMIZHL INAIYAM
MADURAI
9842171532

தலைமுடி பராமரிக்கும் முறை

1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.

2. இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

3. வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

4. செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடலாம்.

5. இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர் காலையில் தலைக்கு குளிக்கலாம்.

6. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம்.

7. வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும்.

8. சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும்.

9. வெந்தயம் ,வேப்பிலை, கறிவேபிள்ளை, பாசிபருப்பு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பளபளக்கும்.

9. ஹேர் ரையர் (hair dryer) அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும். அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .

10. ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

11. முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.

12. முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன் ,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .

13. இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் . அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

14. எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.

15. கறிவேபிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.

BY
M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHATS APP NO
9842171532


அல்சர் அவதிக்கு விடிவு

 

<SK>THAMIZHL INAIYAM
MADURAI
9842171532


அல்சர் அவதிக்கு விடிவு

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.
புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

காரணங்கள்:

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.
ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.
கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம். பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.
பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம். சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.

கடைப்பிடிக்க வேண்டியவை:

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.
பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.
தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

BY

M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHAT'S APP NO
9842171532


தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - இயற்கை மருத்துவம்

 

<SK>THAMIZHL INAIYAM
MADURAI
9842171532

தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - இயற்கை மருத்துவம்

காய்கறிகளில் பச்சையாக விரும்பி சாப்பிடும் வண்ணம் இருப்பது கேரட். இந்த கேரட் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. சிலருக்கு கேட்டை வேக வைத்து சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் இதனை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம்.

மேலும் கேரட்டில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை ஜூஸ் செய்து தினமும் காலையில் பருகி வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் அகலும் மற்றும் சருமத்தின் அழகும் மேம்படும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :-

கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டீன் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்யும். எனவே உங்கள் வீட்டில் யாரேனும் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தால், தினமும் காலையில் கேரட் ஜூஸைக் கொடுத்து வாருங்கள்.

இதய நோய்கள் :-

கேட்டில் வைட்டமின் ஏ வளமாக உள்ளது. இது உடலின் உள்ளுறுப்புக்களைச் சுற்றி ஓர் பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, நோய்க்கிருமிகளின் தாக்கத்தைத் தடுக்கும். மேலும் கேரட் ஜூஸை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிவது குறைந்து, இதய5 நோய்கள் வரும் வாய்ப்பும் குறையும்.

கொலஸ்ட்ரால் குறையும் :-

கேரட்டில் உள்ள பொட்டாசியம், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கச் செய்யும். மேலும் இது கல்லீரலுக்கும் நல்லது. எனவே உங்கள் அதிகப்படியான கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் கேரட் ஜூஸை குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.

இரத்த சர்க்கரை :-

கேரட்டில் பொட்டாசியத்துடன், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்றவையும் வளமாக உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை சீராக்கி, நீரிழிவு நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்புத் தரும்.

அமிலத்தன்மை குறையும் :-

உடலில் அமிலத்தன்மை அதிகம் இருந்தால், அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் குறைக்கலாம்.

கண்களுக்கு நல்லது :-

கேரட் ஜூஸை அன்றாடம் குடித்து வருபவர்களுக்கு கண் பிரச்சனைகள் வரும் அபாயம் குறைவாக இருக்கும். இதற்கு கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லுடின் தான் காரணம்.

மலச்சிக்கல் :-

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருப்பின், தினமும் காலையில் கேரட் ஜூஸில் பசலைக்கீரை ஜூஸை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சுவாச பிரச்சனைகள் :-

கேரட் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிட்ன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

புற்றுநோய் :-

தினமும் கேரட்டை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், கேரட் ஜூஸை தினமும் குடித்து வாருங்கள்.

சிறுநீரகங்கள் :-

தினமும் கேரட் ஜூஸை குடிப்பதால், சிறுநீரகங்களின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு சுத்தமாகி, அவற்றின் செயல்பாடு வேகப்படுத்தப்படும்.

இரத்த சோகை :-

கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், உடலில் இரத்தணுக்கள் உற்பத்தி செய்யப்படும். இதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு இது நல்ல தீர்வை வழங்கும்.

புகைப்பிடிப்பவர்களுக்கு நல்லது :-

புகைப்பிடிப்பவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வருதன் மூலம், சிகரெட்டினால் ஏற்படும் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும் என உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்காக புகைப்பிடிப்பதை நிறுத்தாமல் இருக்காதீர்கள். முடிந்த வரையில் சீக்கிரம் நிறுத்த முயற்சி செய்யுங்கள்.

BY
M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHATS APP NO
9842171532


காளானின் மருத்துவ குணம் ('மஷ்ரூம்')..!


<SK>THAMIZHL INAIYAM
MADURAI
9842171532

காளானின் மருத்துவ குணம் ('மஷ்ரூம்')..!

மஷ்ரூம்' என்று அழைக்கப்படும் உணவு காளான்களின் மகத்துவம் என்ன என்பதை இப்போதுதான் இந்தியர்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். அதன்தொடர்ச்சியாக, நகர்புறங்களில் உள்ள உணவகங்களில் இந்த காளான் உணவுகள் தாராளமாக கிடைக்கின்றன. சிலர், காளான் வளர்ப்பை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு வருகிறார்கள்.காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.

இந்த உணவு காளானுக்கு, பெண்களின் மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. காளானைப் போன்று கிரீன் டீ என்று அழைக்கப்படும் பச்சைத் தேயிலைக்கும் இந்த ஆற்றல் இருக்கிறதாம்.
காளான், கிரீன் டீ அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதம் குறைகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோனை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஆற்றல் காளான்களுக்கு இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சீனாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் தொடர்ச்சியாக பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் காளானை கையில் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் குதித்து இருக்கிறார்கள்.

காளான் வகைகள்:

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

காளான் மருத்துவ பயன்கள்:

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

குறிப்பு :

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

BY

M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHAT'S APP NO
9842171532


கொழுப்பைக் குறைக்கும் கிவிப் பழம்!


<SK>THAMIZHL INAIYAM
MADURAI
9842171532

கொழுப்பைக் குறைக்கும் கிவிப் பழம்!

* நம் உடலில், 'ஃப்ரீ ராடிக்கல்ஸ்’ என்ற நச்சுப் பொருள் உருவாகிறது. இதுவே பல்வேறு நோய்களுக்குக் காரணம். கிவி பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட் என்று அழைக்கப்படும் வைட்டமின்களான ஏ, சி, ஈ சத்துக்கள் உள்ளதால், ஃப்ரீ ராடிக்கல்ஸை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

* ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே இதிலும் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், முதுமைக் கால கண் நோய்கள், தோல் நோய்களைப் போக்கும்.

* தினமும் ஒரு கிவிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தாலே, அன்றைய தினத்துக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும். வைட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட பெரிதும் அவசியம். ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு நீங்கி, சுவாசம் சீரடையும்.

* இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து, சருமம் இளமைப் பொலிவுடன் இருக்கவும் கருவுறுதலுக்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

* ஃபோலிக் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதில் நிறைவாக இருப்பதால், குழந்தைகளின் மூளை செல்களின் வளர்ச்சியைத் தூண்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

* வாழைப் பழத்தில் உள்ளதைவிட, பொட்டாசியம் தாது உப்பு அதிக அளவில் உள்ளது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பாலிபீனால்கள் இதய தசை மற்றும் ரத்தக் குழாய்களைப் பாதுகாத்து, மாரடைப்பு வராமல் தடுக்க உதவும்.

* நார்ச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் மலச்சிக்கலைத் தீர்க்கும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை நீக்கும்.

* சர்க்கரைக் குறியீடு இதில் குறைவாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை, கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது....

BY

M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHATS APP NO
9842171532


உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..


உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..

நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.

தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,

இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,

இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

செய்முறை:

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.

இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.

ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.


சரும பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய்


சரும பிரச்சனைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். அவர்களது முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், அவர்களின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும். இவர்களது முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கை வழிகளை பார்க்கலாம்.

* 4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்ய வேண்டும்.

* 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

* 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸில், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

* 4 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடல் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால் மிகவும் நல்லது. விரைவில் சருமத்தின் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி சருமத்தை பொலிவாக்கும்.

* ஆரஞ்சு பழத்தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர்ந்ததும் கழுவ, முகத்தில் உள்ள கருமை படிப்படியாக அகலும்.

-  இந்த இயற்கை வழிமுறைகளை தவறாமல் தினமும் செய்து வந்தால் உங்கள் சருமத்தினை பொலிவாக்கலாம். இயற்கையுடன் இணைந்து இருப்போம்
சு.இளையராஜா உணவு உலகம்


எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள் !

THAMIZHL INAIYAM

MADURAI
9842171532

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள் !

1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.

5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.

6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.

7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.

8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.

9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே...உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.

BY
M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHATS APP NO
9842171532


இதய நோயிக்கு மருந்தாகும் தேளின் விஷம்- சொல்கிறது ஆய்வறிக்கை..!

 

<SK>THAMIZHL INAIYAM
MADURAI
9842171532

இதய நோயிக்கு மருந்தாகும் தேளின் விஷம்- சொல்கிறது ஆய்வறிக்கை..!

  தேள்கள் மற்றும் தேள் கடிக்கு முதலுதவி பற்றிய தகவல்கள்:

தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன

இதன் உடல்THEM கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.

தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறிக்கை

தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது.

அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.
ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு.

இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.

தேள் கடிக்கு முதலுதவி ;

கொடிய வகை தேள்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.

தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.

இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி
நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.

கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.

முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு
கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.
தேள் விஷம் - சிறந்த வலி நிவாரணி
தேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.

இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய
சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.
எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.

பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels ) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.

இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம்.

இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ்.
இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.

உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்.

BY

M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHATS APP NO
9842171532


பிரண்டை – மருத்துவ பயன்கள்

 

<SK>THAMIZHL INAIYAM
MADURAI
9842171532

பிரண்டை

பிரண்டை – மருத்துவ பயன்கள்

பிரண்டை உடலைத் தேற்றும்; பசியைத் தூண்டும்; மாதவிலக்கைத் தூண்டும்; மந்தம், குன்மம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றைக் குணமாக்கும்.

பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம்.

மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு.

பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும். வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை. தண்டு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன.

சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.

பிரண்டைத் தண்டுகளைச் சேகரித்து, மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தேவையான அளவு நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும். பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும்.

இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.

பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.

நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.

பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும்.

பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.

மேலும் பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும்.

வஜ்ரவல்லி என்கிற பெயர்க் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது.

அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்

சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும்

சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படிறது,

இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும்.
பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண்பிரண்டையின் கணுவு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும். காரத்தன்மையும், எரிப்புக் குணமும் கொண்டது.

இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது.

பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டி அரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.

குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும்.
செரியாமை குணமடையும்.

பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.

வாய்ப்புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேழை மூன்று நாள் கொடுக்க கணமாகும்.

தீராத வயிற்றுப்புண், வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 – 96 நாள் இரு வேளை சாப்பிட குணமாகும்.

நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வேளை கொடுக்க குணமாகும்.

300 கிராம் பிரண்டை100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்துபுடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.
பிரண்டை உப்பை 2 – 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.

இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.

மூன்று வேளை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.

பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கிராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.

பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவரு உடலுக்கு வன்மை தரும்.

நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.

பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேளையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.

பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்து தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வர பெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.

பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு,முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.

முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.
பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊரவைத்து வேளைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.

பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்
BY

M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHATS APP NO
9842171532


சரியான அளவில் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் இன்றியமையாதது.


MADURAI
9842171532

சரியான அளவில் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் இன்றியமையாதது.

ஏனெனில் இதனால் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு, நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு, மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உறுப்புகள் பாதுகாப்பட்டு, நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலின் வெப்பமும் சீராக இருக்கும்.

மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது. எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து மருத்துவர்களும் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்று சொல்கின்றனர்.

தாகம் :-

உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால், அடிக்கடி தாகம் ஏற்படும். தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று.

வாய் வறட்சி :-

வாயானது அடிக்கடி வறட்சியடைந்தால், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.

அடர் நிறத்தில் சிறுநீர் :-

சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால், உடலில் சரியான அளவில் தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். அதுவே சிறுநீரானது நல்ல அடர் நிறத்தில், கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால், உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

கண்ணீர் :-

அழும் போது, கண்களில் இருந்து போதிய தண்ணீர் வராவிட்டால், உடல் தண்ணீரின்றி வறட்சியுடன் உள்ளது என்றும், அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.

சோர்வு :-

உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால், உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல், சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால், உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது, அதிகம் குடிக்க வேண்டும் என்று பொருள்.

பசி உணர்வு :-

சிலருக்கு உடல் வறட்சி அதிகமாகி, தாகத்தையும் தாண்டி, அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால், அது உணவு உண்பதற்கான அறிகுறி அல்ல. மாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

வறட்சியான சருமம் :-

உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி அல்லது செதில்செதிலான சருமத்தை ஏற்படுத்தி, தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்லும்.

குறைவான வியர்வை :-

உடலின் வியர்வையானது தண்ணீரால் உருவானது. ஆனால் உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால், வியர்வையானது வற்றிவிடும். இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுவது தடைபட்டு, சருமத்தை மட்டுமின்றி, உடலையும் ஆரோக்கியமற்றதாக்கிவிடும்.

மயக்க உணர்வு :-

உடலில் வறட்சி இருந்தால், தலைவலியுடன், மயக்கமும் உருவாகும். எனவே தேவையில்லாமல், இத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால், தண்ணீரை அதிகம் பருக ஆரம்பியுங்கள்.

தசைப்பிடிப்பு :-

70 சதவீதம் தண்ணீரால் ஆன தசைகளில், தண்ணீர் குறைவாக இருந்தால், தசைப்பிடிப்பு, தசை வலிகள் போன்றவை உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது செய்த பின்னரோ ஏற்படும்.

இதய படபடப்பு :-

இதயம் கூட தண்ணீரால் ஆனது தான். இத்தகைய இதயத்திற்கு போதிய நீரானது இரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்கும். ஆனால் இரத்தத்திற்கே போதிய தண்ணீரானது கிடைக்காவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவும் குறைந்து, அடிக்கடி படபடப்பை ஏற்படுத்திவிடும். எனவே அடிக்கடி இதய படபடப்பு ஏற்படுமாயின், உடலில் போதிய நீர் இல்லை என்று அர்த்தம்.

சரும நெகிழ்வுத்தன்மை :-

உடலில் நீர் வறட்சி இருந்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மையானது குறைந்துவிடும். மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும். ஆகவே இந்த மாதிரியான நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

மலச்சிக்கல் :-

மலச்சிக்கல் ஏற்படுவதும், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே. ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால், குடலானது செரமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல், மலத்தை இறுக்கமடையச் செய்துவிடும்.

அதிகப்படியான உடல் வெப்பம் :-

உடலின் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல், அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால், அது உடலில் போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆகவே உடலானது அதிகப்படியான வெப்பத்தில் இருந்தால், தண்ணீர் அதிகம் பருகினால் சரியாகிவிடும்.

ஒற்றை தலைவலி :-

உடலில் நீர் வறட்சி இருந்தால், ஒற்றை தலைவலி ஏற்படும். எனவே அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தால், தண்ணீர் அதிகம் பருகுங்கள்.
BY
M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHATA APP NO
9842171532


நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்

 

<SK>THAMIZHL INAIYAM
MADURAI
9842171532

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்

இன்றைய இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்திருக்கும் பிணி இது. எழுதினால் கை நடுங்கும். எதை எடுத்தாலும் ஒரு தடுமாற்றம், அடிக்கடி களைப்பு, சோர்வு, தூக்கமின்மை இவைகள் முக்கிய அறிகுறிகளாகும். நரம்புத் தளர்ச்சி ஏற்பட்ட பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகின்றார்கள். அடிக்கடி அழுவதும், சிரிப்பதும், பயித்தியம் போல் நடப்பதும் உண்டு.

எளிதில் சீரணமாகக் கூடிய உணவு வகைகள் காலை மாலை உணவுடன் இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுதல் நல்ல உடைகள், வாசனைப் பொருட்கள் கொள்ளுதல் பூந்தோட்டங்களில் கடற்கரையில் உலாவுவது என அவர்கள் மனோ நிலை எப்போதும் சந்தோஷ சூழலில் வைத்திருப்பது அவசியம்.
அன்பும், அரவணைப்பும் அவர்களுக்கு ஆறுதல் தரும்.

சித்த மருந்து..

அமுக்கிராக் கிழங்கு - ஐந்நூறு கிராம்.
மிளகு - இருபத்தி ஐந்து கிராம்.
சுக்கு - இருபத்தி ஐந்து கிராம்.
அதிமதுரம் - இருபத்தி ஐந்து கிராம்.
ஏல அரிசி - இருபத்தி ஐந்து கிராம்.
சாதிக்காய் - இருபத்தி ஐந்து கிராம்.
தேன் - ஒரு கிலோ.
பால் - அரை லிட்டர்.

அமுக்கிராக் கிழங்கை நன்றாக இடித்துக் கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் பாலை ஊற்றவும்.நல்ல ஒரு வெள்ளைத் துணியால் பானையின் வாயை கட்டி இடித்து வைத்துள்ள அமுக்கிராக் கிழங்குப் பொடியை துணியின் மேல் பரப்பி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் முப்பது நிமிடங்கள்
சிறு நெருப்பில் அவித்து எடுத்துக் கொள்ளவும்.

இரண்டு மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும்.

மற்ற மருந்துகளை தனித்தனியாக் இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுக்கவும்.

எல்லா பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும்.

ஒரு கிலோ தேனை ஒரு சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] மேற்கண்ட எல்லாப் பொடிகளையும் சிறிதுசிறிதாகக் கொட்டி நன்கு கிளறி கிண்டி வைக்கவும்

உண்ணும் முறை ; -

காலை உணவு உண்டு ஒரு தேக்கரண்டி அளவும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு தேக்கரண்டி அளவும் உட்கொண்டு பால் அருந்தவும்.

நாற்பத்தெட்டு நாட்கள் உண்ண வேண்டும்.

பத்தியம் ; -

குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை அறவே தவிர்க்கவும்.

BY

M.SARAVANAKUMAR@SK
<SK>THAMIZHL INAIYAM
MADURAI
WHATS APP NO
9842171532


Tuesday, August 17, 2021

கேன்சர் மருந்து எந்த நிலையில் இருந்தாலும் எப்படிப்பட்ட புற்று நோயையும் 100% குணமாக்கும்.

 

கேன்சர் மருந்து எந்த நிலையில் இருந்தாலும் எப்படிப்பட்ட புற்று நோயையும் 100% குணமாக்கும். 
nagarajan my best wishes to you!
to me
Dec 20, 2018
Details
கேன்சர் மருந்து எந்த நிலையில் இருந்தாலும் எப்படிப்பட்ட புற்று நோயையும் 100% குணமாக்கும். 



27 நாட்களுக்கு மருந்து விலை 400 ரூபாய் மட்டும்.
நோயாளிகள் செல்லவேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்து யார் வேண்டும் என்றாலும் போகலாம்.
Address.

Vaidya Narayanamurthy
Narasipura Village
Sagar Taluk.
Shivamogga District
Karnataka India
காஞ்சிபுரத்தில் இருந்து 690 கிலோமீட்டர்
காரில் செல்பவர்கள் வழி
Hosur. Bengaluru Tumakuru Chitradurga Harihar Narasipura
பஸ் மற்றும் ரயிலில் செல்பவர்கள்
Hosur Bangalore Shivamogga Ananthapuram Narasipura
வேலை நாட்கள். வியாழன் ஞாயிறு காலை 6
குறிப்பு.
தயவு செய்து இதை அனைவருக்கும்  தெரியபடுத்தவும்
மேலும் விவரம் அறிய
Mahalakshmi Travels Kanchipuram
9944228213

Sunday, August 15, 2021

Vettiver soap வெட்டி வேர் சோப்

 Any one need

Pl cal

9443249468

7904600019


Vettiver soap


Mini order..6 soap

Weight..110 gms

Cost..480

Courier..40

Total..520.00


உங்களின் ஆரோக்கியம் எங்களிடம் விற்பனைக்கு உள்ளது நீங்கள் எதை தேடுகின்றீர்களோ அது உங்களை தேடிக் கொண்டிருக்கிறது இப்படிக்கு உங்களின் ஆரோக்கியம்**       வெட்டிவேர் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்தது. இது நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே இந்த நோய் தொற்று காலத்தில்  பாதுகாப்பு அளிக்கும். உறுப்புகளையும், திசுக்களையும்  பாதுகாக்கும்

வெட்டிவேர்  பழமையான மூலிகை ஆனால் நம் நாட்டில் அதனைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. வெட்டிவேரின் நறுமணம் மன அமைதியை  தரக்கூடியது  இதை உணர்வுபூர்வமாக அனுபவித்து ஒரு வாடிக்கையாளர் எங்களுக்கு கூறியுள்ளார் வெட்டிவேர்  தழும்புகளை மறைக்க கூடிய ஆற்றல் பெற்றது வெட்டிவேரில் 300க்கும் மேற்பட்ட என்சைம்கள் செயல்பாட்டிற்கு காரணமான துத்தநாக சத்து காணப்படுகிறது துத்தநாகம் நம் இயற்கை   செல் வளர்ச்சி மற்றும் காயத்தை குணப்படுத்துவதற்கு உதவுகிறது முகத்தில் ஏற்படும் பருக்களை நீக்கவும் அதன்  மூலம் ஏற்பட்ட வடுக்களை  நீக்கும் வல்லமை பெற்றது இந்த வெட்டி வேருடன் வாகை மர தேங்காய் எண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் சோப்பு  உங்களுக்கு இன்னும் அளப்பறிய நன்மைகள் தரக்கூடியது தொடர்பிற்கு இயற்கை வழலை

Saturday, August 14, 2021

அல்சைமர் வருவதைக் குறைக்க நாக்கு உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்,

 அமெரிக்காவிலிருந்து வந்த செய்தி, ஸ்ரீ.சதிரெட்டி கரு, அவருடைய மகன் ஒரு டாக்டராக இருக்கிறார்:


 50 வயதிற்குப் பிறகு

 ஒருவர் 

 பல வகையான நோய்கள் அனுபவிக்கலாம். 

  ஆனால் நான் மிகவும் கவலைப்படுவது அல்சைமர் தான்.

 என்னை நானே கவனிக்க முடியாது என்பது மட்டுமல்ல,

 ஆனால் அது

 குடும்ப உறுப்பினர்களுக்கு நிறைய அசகரியங்கள் ஏற்படுத்தும் ...


 ஒரு நாள், என் மகன் ராகுல்

 வீட்டிற்கு வந்து என்னிடம் கூறினார்

 ஒரு மருத்துவர் நண்பர்

 நாக்கைப் பயன்படுத்தி அவருக்கு ஒரு பயிற்சியைக் கற்றுக் கொடுத்தார்.


 அல்சைமர் வருவதைக் குறைக்க நாக்கு உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும், மேலும் குறைக்க / மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும்


 *1* உடல் எடை

 *2* உயர் இரத்த அழுத்தம்

 *3* மூளையில் இரத்த-உறைவு

 *4* ஆஸ்துமா

 *5* தொலைதூர பார்வை

 *6* காது ஒ(வ)லி

 *7* தொண்டை தொற்று

 *8* தோள்பட்டை / கழுத்து தொற்று

 *9* தூக்கமின்மை


 நகர்வுகள் மிகவும் எளிமையானவை மற்றும் கற்றுக்கொள்வது எளிது ....


 ஒவ்வொரு காலையிலும், உங்கள் முகத்தை கழுவும்போது, ​​கண்ணாடியின் முன், கீழே உள்ள உடற்பயிற்சியைச் செய்யுங்கள்:

 

 * உங்கள் நாக்கை நீட்டி வலதுபுறமாக பின் இடதுபுறமாக 10 முறை நகர்த்தவும் *


 நான் தினமும் என் நாக்கை உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதிலிருந்து, எனது மூளைத் தக்கவைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டது.


 என் மனம் தெளிவாகவும் புதியதாகவும் இருந்தது, மேலும் பிற மேம்பாடுகளும் இருந்தன ...


    1 தொலைநோக்கு பார்வை

         குறைவாக

    2 முட்டாள்தனம் இல்லை

    3. மேம்பட்ட ஆரோக்கியம்

    4. சிறந்த செரிமானம்

    5. குறைந்த காய்ச்சல் / சளி


 நான் வலிமையானவன், சுறுசுறுப்பானவன்.


  *குறிப்புகள்*


 நாக்கு உடற்பயிற்சி அல்சைமர்ஸைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவுகிறது ...

 நாக்குக்கு பெரிய மூளையுடன் தொடர்பு இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.  நம் உடல் பழையதாகவும் பலவீனமாகவும் மாறும்போது, ​​தோன்றுவதற்கான முதல் அறிகுறி என்னவென்றால், நம் நாக்கு விறைப்பாகி விடுகிறது, பெரும்பாலும் நாம் நம்மைக் கடிக்க முனைகிறோம்.


 உங்கள் நாக்கை அடிக்கடி உடற்பயிற்சி செய்யுங்கள்

 மூளையைத் தூண்டும்,

 நம் எண்ணங்களை சுருங்குவதைக் குறைக்க உதவுகிறது, இதனால் ஆரோக்கியமான உடலை அடையலாம்.

 🙏

 👨👨👨👨‍🔬 மூத்த குடிமக்களுக்கு 👨👨👨👨‍  தயவுசெய்து இதை அனுப்பவும் :

 🗣🗣🗣🗣🗣🗣👉

 "இந்த செய்திமடலைப் பெறும் ஒவ்வொரு நபரும் அதை இன்னும் பத்து பேருக்கு அனுப்புமாறு நான் ஊக்குவிக்கிறேன், நிச்சயமாக குறைந்தது ஒரு உயிர் காப்பாற்றப்படும் ... நான் என் பங்கைச் செய்திருக்கிறேன், உங்கள் பங்கைச் செய்ய நீங்கள் உதவ முடியும் என்று நம்புகிறேன். நன்றி!

Saturday, July 31, 2021

நோய்கள் 4448 வகைகள் சித்தர் பாடலாய்

 நோய்கள் 4448 வகைகள் சித்தர் பாடலாய்


சூரணம் நான்கும் அகத்தே நாடி
வாரண முகத்தோன் வளர்பாதம் போற்றி
நோய்கள் நாலாயிரத்துடனே
ஏய்ந்த நானூற்று நாற்பத்தெட்டும்
நாதமுடன் அவற்றின் வகைதனைக் கூறக்கேள்
வாதமது எண்பத்தி நான்கு வகைசேர்
போதம் கெடு பித்தம் நாற்பத்தெட்டு
சிலேத்துமங்கள் தொண்ணூற்றாறு
உலவுதனுர் வாய்வு முன்னூறு சயம் ஏழு
பெருவயிறு எட்டதாகும் பெருசூலை இருநூறு
பெரிய பாண்டு பத்து நேத்திரநோய்
தொண்ணூற்றாகும் சிலந்தி அறுபதே
எண்ணும் குன்மம் எட்டு சன்னிவகை
எழுபத்தாறு கலை தொண்ணூற்றைந்து
எழும் சுரமது எண்பத்தைந்து
மகோதரம் ஏழு மண்டை வீக்கமைந்து
உடலதில் வீக்கம் உலவிடும் பதினாறு
பிளவை பத்து படுவன் பதினொன்று
குமுனி ஏழுக்கும் பீலி எட்டே
பீலியுடன் உறுவசியம் அஞ்சதாகும்
காறுகொள் கரப்பான் தொண்ணூறதாகும்
கெண்டை பத்து குட்டமது இருபது
மண்டு கதிர்வீச்சு மூன்று திட்டையஞ்சு
சோபம் பதினாறு சொல்லிசுவு ஆறு
பாபமாம் மூர்ச்சை பகர்ந்திடும் ஏழு
வேலிநோய் படுவதிலே விரவி நாற்பத்தாறு
மூலமொன்று கழல்நோய் பத்தே
பீனிசம் கடிவிடம் எழுபத்தாறு
சத்தான கண்ணுடை மாலை இருபதாம்
மெத்தா காதுமூக்கு நோய்வகை பத்து
சத்தாகு கிராணியது இருபத்தைந்து
கொத்தான அதிசாரம் அதுவும் அப்படியே
கொள்கட்டி பண்ணிரண்டு கிருமியாறு
முதிர்ந்த கல்படைப்பு எண்பதாகும்
அதிர்வாய்வு தொண்ணூறு திமிர்நோய் பத்து
முன்னாகும் முட்டுநோய் முப்பதினோடு
மஞ்சாகும் விப்புருதி பதினெட்டுக்கும்
பஞ்சாக்கி வளர்மேகம் இருபத்தோர் நீரோவைந்து
துஞ்சாகும் அரோசியங்கள் அஞ்சதாகும்
விடபாகம் பதினாறு விக்கல்பத்து
கடிதோசம் ஐந்நூறு குத்துவெட்டு எழுநூறு
முடுகிய கிரந்தி நாற்பத்தெட்டு
பொறிவிடம் எண்ணூறு பிற நீர்க்கோவை
முதிரவே இருநூறு துடிநோய் நூறு
அதிரும் பிள்ளை நோய் நூறதாகும்
முதிரறிவால் கூறினேன் நோய்கள் தானே.

எட்டு போடுகிறவனுக்கு "நோய்" எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

 888888888888888

♻♻எட்டு போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.♻♻

♻மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
வருகிறது "நோய்♻

♻நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல்,
அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை
தேடிக் கொள்ளவே விரும்பும்.♻

♻சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை  தருகிறது.♻

♻சித்தர்கள் :
"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!"
என்கிறார்கள்.♻

♻நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம்.
எத்தனைதான்
மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்)
மறுபடியும் இவை தாக்கும்.♻

♻இதிலிருந்து விடுபட்டு, நாம்
மனிதர்கள், நலமாக வாழ வேண்டும்
என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர்.♻

♻காலை நேரத்திலோ, அல்லது நேரம்
கிடைக்கும் பொழுதோ, ஒரு
அறையிலோ அல்லது
வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி
நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும்.
முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக
நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள்
வடக்கிலிருந்து தெற்காக நடக்க
வேண்டும். இதை ஒரு நாளைக்கு
இருமுறை செய்ய வேண்டும்.♻

♻காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்
இதை செய்வதால் என்ன நடக்கும் ♻

♻1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.
2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.
3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).
4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை
கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள்
சரியாக செயல்படும்.
8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில்
வரும்.
10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உருப்புக்கள் பலம் பெரும்.♻

♻சரி இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.♻

♻8 வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்,
அந்த வடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது
ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி,               சமநிலை படுத்துகிறது.♻

♻இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த
சித்தர்கள், இதையே "வாசி
யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்)
உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி
எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?
விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து
பலனடையுங்கள்♻

♻மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும் ♻

♻உள்ளங்கால் முதல் உச்சி வரை இந்த எண்ணிக்கை ஏற்றத்தில் இருக்கும் ,உடல் நோயும் ஆரம்ப நிலை கீழிருந்து மேல் முகமாகவே அதிகப்படியாகும் ,♻

♻ நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம் , உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் கோடு இட்டு அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள் !! இது தெற்கு வடக்காக நீலப் பகுதி இருக்கனும்♻

♻காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள் , ஆண்கள் வலது கை பக்கம்-- பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்கணும் , ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்கணும் , பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 21 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும் , மொத்தம.....் 42 நிமிடம்♻

♻1வது 21 நாளில் ---- சர்க்கரைநோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல் , குதிவாதம் , வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும் ♻

♻2 வது 21 நாளில் ---- மூட்டு வலி , ஒட்டுக்கால் , பிரச்னை குறையும் ,♻

♻3 வது 21 நாளில் ---- தொடை பகுதி பலம் பெரும் ♻

♻4 வது 21 நாளில் ---- ஆண்மை குறைபாடு , விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு , விந்து நாத அணு குறை பாடு , கல்லீரல் மண்ணீரல் குறைபாடு , கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை , மாதநாள் குறைபாடு ,ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் ♻

♻5 வது 21 நாளில் ---- வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்♻

♻6 வது 21 நாளில் --- இரத்த அழுத்தம் , இதய நோய் , ஆஷ்துமா , காசம் ,நீர் உடம்பு , உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும் ♻

♻7 வது 21 நாளில் --- தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு , முதுகில் வாய் பிடிப்பு வராது♻

♻8 வது 21 நாளில் --- அன்னாக்கு பகுதி விழிப்படையும் , வாய் கண் காது மூக்கு கருவிகள் நோய் தன்மை தாக்காது , 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும் , மூளைப் பகுதி விழிப்படையும் , மூளைப் பகுதி நோய் தீரும் , தியானங்கள் கை கூடும் , இதை செய்ய வயது வரம்பு இல்லை , இப்பயிற்சி நீங்கள் வாசி யோகத்திற்கு இணையானது ,அதை செய்த செய்த தவப்பயனை பெறுவீர்கள் ♻

♻இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர் , மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான் .உங்க♻

♻மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது ♻

♻நலமுடன் வாழ்க வளமுடன்வாழ்க ♻

.

.

 

 

 


♻த.சக்கரவா்த்தி புதுச்சோி♻

NAGARAJAN
9543806174
7667323766

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...