Monday, December 31, 2018

நள்ளிரவு தாண்டியும் WhatsApp, Facebook இல் காலம் கழிப்பவர்களுக்கு... இதை கொஞ்சம் கவனிக்கவும்!

பயனுள்ள தகவல்.....

நள்ளிரவு தாண்டியும் WhatsApp, Facebook இல் காலம் கழிப்பவர்களுக்கு... இதை கொஞ்சம் கவனிக்கவும்!

🌹நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!

🌹அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!!

🌹இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி!

🌹கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!!

🌹இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!

🌹அதுதான் மெலடோனின் (melatonin)!!

🌹இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.

🌹மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

🌹இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!

🌹அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

🌹ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

🌹நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

🌹பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்!!

🌹இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!

🌹எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!

🌹அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.

🌹ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

🌹இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

🌹இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

🌹நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது.

🌹அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

🌹அதிகாலையில் எழும்போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!

🌹அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

🌹எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெற்று பயனடைவோம்!!

மூட்டு வலி நீங்க

சக்திவேல்

சக்தி-ஓலைச்சுவடி பாரம்பரிய இயற்கை சந்தை 5/575 ஆஞ்சநேயர் கோவில் தெரு முனீஸ்வர் நகர் ஓசூர் 635109 ,9894695102

மூட்டு வலி நீங்க

முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு முடக்கத்தான் கீரை தோசை  சாப்பிடுவார்கள். அதைக் கடைப்பிடித்தால் மூட்டு வலி வராது.

மூட்டு வலியின் ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும்.  வலியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

குப்பைமேனி இலையுடன் சதகுப்பை விதையை அவித்துச் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம். வெங்காயத்தை, கடுகு  எண்ணெய் உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

ஊமத்தை இலை, நொச்சி இலை, சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம். பிரண்டையின் வேர்ப் பொடி,  முடக்கத்தான் இலைப் பொடி, தழுதாழை இலைப் பொடி, இவற்றைச் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் மிளகுத் தூளுடன் பாலில் சேர்த்து  அருந்தலாம்.

சிற்றாமுட்டி, சுக்கை கைப்பிடி அளவு எடுத்து, நான்கு டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக வற்றவைத்து 30 மில்லி அருந்தலாம். ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளைக் கால் கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்துப் பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

ஆலோசனை  சக்திவேல்

சக்தி-யின் ஓலைச்சுவடி பாரம்பரிய இயற்கை சந்தை  5/575 ஆஞ்சநேயர் கோவில் தெரு முனீஸ்வர் நகர் ஓசூர் 636109
9894695102,9688210009

Sunday, December 30, 2018

தன் உடல் நலம் . ஆரோக்கியம் பற்றி அக்கறை உள்ளவா்களுக்கு மட்டுமே

நாளை முதல்
அடுப்பு சாம்பலில் பல் துலக்கவும்
காலையில்  ஒ௫ செம்பு  நீராகாரம்  மட்டும்
குடிக்கவும்  அதோடு  கொஞ்சம்
வெந்தயம்  வாயில் போட்டுக்கொள்ளவும் இது  ஒ௫
நாள் விட்டு  ஒ௫ நாள்

தினம்  ஒ௫ நெல்லிக்காய்.
ஒ௫  கொய்யா  பழம்

ஒ௫ நாள் விட்டு  இரவில்
வெற்றிலை  பாக்கு  போடவும்

இதை மட்டும்   முதலில் கடை
பிடிக்கவும்
தன்  உடல்  நலம் .  ஆரோக்கியம்  பற்றி  அக்கறை
உள்ளவா்களுக்கு மட்டுமே

CANCER வராமல் இருக்க

மணியம்மை யின் தப்பு

Saturday, December 29, 2018

மஞ்சள் காமாலையை குணமாக்கும் சித்த மருத்துவம்*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🧘‍♂🧘🏻‍♀🧘‍♂🧘🏻‍♀🧘‍♂🧘🏻‍♀

*மஞ்சள்* *காமாலையை குணமாக்கும் சித்த மருத்துவம்*
🏵🏵🏵🏵🏵

*பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது.*
🌻🌻🌻🌻🌻🌻
*மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.*
🌷🌷🌷🌷🌷🌷
*அறிகுறிகள்:*

*சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.*
🥦🥦🥦🥦🥦🥦
*சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:*

*கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம். அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.*
🍐🍐🍐🍐🍐
*சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.*
🍃🍃🍃🍃🍃🍃

*வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.*
🥝🥝🥝🥝🥝🥝
*நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.*
🍊🍊🍊🍊🍊🍊
*ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.*
🌱🌱🌱🌱🌱🌱
*சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.*
🍂🍂🍂🍂🍂
*சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.*
☘☘☘☘☘☘
*சேர்க்க வேண்டியவை:*

*சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.*🥒🥒🥒🥒🥒🥒


*தவிர்க்க வேண்டியவை:*
🍛🍛🍛🍛🍛🍛
*அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்*
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭🤭
*உடலில்* *உள்ள*
  *எல்லா உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*


*ஈரோடு மாவட்டம்*
*பவானி*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂

மஞ்சள் காமாலையை குணமாக்கும் சித்த மருத்துவம்*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🧘‍♂🧘🏻‍♀🧘‍♂🧘🏻‍♀🧘‍♂🧘🏻‍♀

*மஞ்சள்* *காமாலையை குணமாக்கும் சித்த மருத்துவம்*
🏵🏵🏵🏵🏵

*பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது.*
🌻🌻🌻🌻🌻🌻
*மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.*
🌷🌷🌷🌷🌷🌷
*அறிகுறிகள்:*

*சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.*
🥦🥦🥦🥦🥦🥦
*சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:*

*கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம். அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.*
🍐🍐🍐🍐🍐
*சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.*
🍃🍃🍃🍃🍃🍃

*வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.*
🥝🥝🥝🥝🥝🥝
*நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.*
🍊🍊🍊🍊🍊🍊
*ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.*
🌱🌱🌱🌱🌱🌱
*சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.*
🍂🍂🍂🍂🍂
*சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.*
☘☘☘☘☘☘
*சேர்க்க வேண்டியவை:*

*சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.*🥒🥒🥒🥒🥒🥒


*தவிர்க்க வேண்டியவை:*
🍛🍛🍛🍛🍛🍛
*அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்*
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭🤭
*உடலில்* *உள்ள*
  *எல்லா உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*


*ஈரோடு மாவட்டம்*
*பவானி*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂

Coconut oil* contains medium-chain triglyceride, which can supply nutrients to the brain without using insulin. *So, it can improve Alzheimer's disease and Parkinson's disease*.

In the United States, an estimated 5.4 million people have been diagnosed with Alzheimer's disease. This figure is growing rapidly with the ageing population.

One of them was Steve Newport. His wife, Mary Newport, was a doctor. Dr. Mary learned that her husband had severe Alzheimer's disease.

When the doctor examined her husband at the hospital, he asked Steve to paint a clock. Instead, he drew a few circles and then drew a few figures without any logic. It was not like a clock at all!.

The doctor pulled her aside and said: "Your husband is already on the verge of severe Alzheimer's disease!"

It turned out that it was a test of whether a person had Alzheimer's disease. Dr. Mary was very upset at that time, but as a doctor, she would not just give up. She began to study the disease. She found out Alzheimers disease was associated to glucose deficiency to the brain.

Her research says: "The dementia of the elderly is like having diabetes in the head ! Before one has the symptoms of Diabetes or Alzheimer's disease, the body has already had problems for 10 to 20 years."

According to Dr. Mary's study, Alzheimer's disease is very similar to Type 1 or Type 2 diabetes. The cause is also insulin imbalance.

Because insulin has a problem, it prevents the brain cells from absorbing glucose. Glucose is the nutrition of brain cells. Without glucose, brain cells die.

As it turns out, these high-quality proteins are the cells that feed our body.

But nutrition for our brain cell is glucose. As long as we have mastered the source of these two kinds of food, we are the masters of our own health!

The next question is, where to find glucose? It cannot be the ready-made glucose that we buy from the store. It is not from fruits such as grapes. She started looking for alternatives.

The alternative nutrients for brain cells are ketones. Ketones are necessary in brain cells. Ketones cannot be found in vitamins.

*Coconut oil* contains triglicerides. After the triglycerides in *coconut oil* is consumed, it is metabolised into ketones in the liver. This is the alternative nutrient for brain cells!

After this scientific verification, Dr. Mary added *coconut oil* to her husband's food. After only two weeks, when he went to the hospital again to do painting and clock tests, the progress was amazing.

Dr. Mary said: "At that time, I thought, has God heard my prayers? Wouldn't it be coconut oil that worked ? But there is no other way.Anyway, it's better to continue taking the*coconut oil*."

Dr. Mary was now part of the traditional medical practice base. She clearly knew the capabilities of traditional medicine.

Three weeks later, the third time she took him to do a smart clock test, the performance was better than the last time. This progress was not only intellectual, but also emotional and physical.

Dr. Mary said: "He could not do his running but now he can run. He could not read for a year and a half, but he can read again now after taking *coconut oil* for three months."

Her husband's actions had already begun to change. He did not speak in the mornings. Now she noticed a lot of changes: "Now after he gets up, he is spirited, talking and laughing. He drinks water himself and take utensils for himself on his own."

On the surface, these are very simple daily tasks, but only those who have come to the clinic or have demented relatives at home can experience the joy: It is not easy to see such progress!

After frying the greens & onions in coconut oil, making cakes with coconut, after taking 3 to 4 tablespoons of coconut oil per meal, 2-3 months later, the eyes too can now focus normally.

Her studies proved that *coconut oil* can really improve the problem of dementia in the elderly.

Apply *coconut oil* to bread. When coconut cream is used, the taste is unexpectedly good.

Young people can also use it for maintenance of health and prevention, and can improve if they have symptoms of dementia.

Dementia is caused because nutrients cannot be transported to brain cells, and nutrients must be passed from the body to the brain by insulin.

Especially for diabetic patients its not easy to get insulin secretion. “Nutrition cannot get to the brain. When brain cells are starved to death, they are deprived of intelligence.”

*Coconut oil* contains medium-chain triglyceride, which can supply nutrients to the brain without using insulin.
*So, it can improve Alzheimer's disease and Parkinson's disease*.

After reading the article, don't forget to share it.

Friday, December 28, 2018

Skin diseases and cure

பூச்சிக்கடி அரிப்புகளுக்கு

அத்திப்பழம்

கொழுப்புக்கு

காலையில் Lemon juice

நாட்டு சர்க்கரை பலன்கள்

அஞ்சும் உறுப்புகள்

கண் பார்வைக்கு

பூச்சிக்கடி அரிப்புகளுக்கு

Kidney stones

HOME medicines

For All FEVERs

கண் பார்வைக்கு

வீட்டில் ஏன் துளசி செடியை வைக்க வேண்டும்?

வீட்டில் ஏன் துளசி செடியை வைக்க வேண்டும்?

இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக கருதப்படுவது துளசி செடி. நம்மில் யாவர் வீட்டிலும் துளசி செடியை ஒரு மாடத்தில் வளர்த்து அதற்குச் சுற்றிலும் கோலமிட்டு, மஞ்சள் குங்குமத்தால் அலங்கரித்து தினமும் வழிபடுவதென்பது தொன்று தொட்டு வரும் பழக்கம். துளசி விவா என்பது ஒரு முக்கியமான பூஜை ஆகும். இந்தப் பூஜையில், துளசி செடியை மகாவிஷ்ணுவைப் பிரதிபலிக்கும் சாலகிராம் உடன் திருமணம் செய்து வைப்பார்கள். வீட்டில் ஏன் துளசி செடியை வைத்து வணங்க வேண்டும்? அதன் பயன்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

துளசி உருவான கதை:
ஜலந்தரா என்ற ஒரு அசுரன் இருந்தான். இந்திரன் மீது சிவபெருமான் கோபப்பட்டதால், அந்தக் கோபத்தில் பிறந்தவர் ஜலந்தரா. இவர், சிவனைப் போன்று சக்திவாய்ந்தவராக இருந்தார். அவர் அழகிய வெந்தாவை மணந்தார். வெந்தா விஷ்ணுவின் பெரும் பக்தை. அவளது பக்தி காரணமாக ஜலந்தரா அதிகப்படியான யோக சக்திகளை பெற்றார். ஒவ்வொரு முறையும் ஜலந்தரா போருக்குச் செல்லும்போது, வெந்தா விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்வாள்.

இது அசுரரின் வெற்றியை உறுதி செய்யும். ஒருமுறை ஜலந்தரா தேவர்களுடன் தலைவராக இருந்தார். ஜலந்தராவை தோற்கடிக்க இயலாதது என்று கடவுள்கள் அறிந்திருந்தனர். ஏனென்றால் வெந்தா கடுமையான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தாள். எனவே, விஷ்ணு ஜலந்தாரின் உருவில் வெந்தாவிடம் சென்றார். வெந்தா உன் தொழுகைகளை நிறுத்து, நான் சிவனை தோற்கடித்துவிட்டேன். இப்போது உலகம் முழுவதிலும் என்னைப்போன்று சக்திவாய்ந்தவர் எவரும் இல்லை என்று சொன்னார். இந்த வார்த்தைகளைக் கேட்டு, அவள் பிரார்த்தனையை நிறுத்திவிட்டு, தன் ஆசனத்தில் இருந்து எழுந்தாள்.

ஆனால் அவள் அவ்வாறு செய்தபோது, ஏதோ தவறு இருப்பதை உணர்ந்தாள். அந்த நேரத்தில், சிவபெருமான் ஜலந்தராவை கொன்றுவிட்டார். வெந்தா இதை உணர்ந்து விஷ்ணுதான் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று அறிந்துகொண்டாள். அவள் விஷ்ணுவிடம், நீங்கள் என் கணவரையும் காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் என் கணவர் கொல்லப்படும்போது ஒரு கல்லைப்போல நின்று கொண்டு இருந்தீர்கள். உங்கள் பாவங்களைக் குறித்து ஒரு கல்லில் சிக்க வைக்கப்படுவீர்கள் என்று அவள் விஷ்ணுவை சபித்தாள். விஷ்ணுவை சபித்துவிட்டு வெந்தா இறந்து போனாள்.

வெந்தாவின் சாபத்தின் படி, விஷ்ணு சாலகிராமத்தில் சிக்கிக் கொண்டு, துளசி ஆலை என்ற பெயரில் மறுபடியும் பிறந்தார். துளசியின் இலைகள் விஷ்ணுவின் வடிவம் ஆகும். அதனால் வீட்டில் துளசி செடி வைத்து வழிபட்டால் விஷ்ணுவின் பரிபூரண அருள் கிடைத்து வாழ்வில் ஏற்றம் உண்டாகும். மேலும் மருத்துவ ரீதியாக துளசிச் செடி இலையானது காய்ச்சல், குளிர், இருமல், நுரையீரல் கோளாறுகள், ஆஸ்துமா, இதய நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பல நோய்களைக் குணப்படுவதாக அறியப்படுகிறது. ஆகையால் துளசி செடியை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது உண்மை.
என்றும் அன்புடன் உங்கள் ஆச்சார்யா பாபாஜி வாட்சப் 8678915314,9840848120.

Thursday, December 27, 2018

மதியம் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஒரு வாரத்தில் 15 கிலோ குறையலாம்


https://www.facebook.com/100002765795805/posts/1666833543418823/

மதியம் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஒரு வாரத்தில் 15 கிலோ குறையலாம்

https://m.facebook.com/story.php?story_fbid=957596427782732&id=788870001322043

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...