பிரணாயாமம் செய்முறை:--
பிரணாயாயம் எனும் மூச்சுப் பயிற்சி பயில்பவர்,
பத்மாசனத்தில் அமர்ந்து, வலது நாசித்துவாரத்தை
இடது கை மோதிர விரலால் மூடி, இடது
நாசித்துவரத்தின் வழியாக சீராக மூச்சினை
உள்ளிழுக்க
வேண்டும். இதனை பூரகம் என்பர்.
அவ்வாறு
உள்ளிழுத்த சுவாசக் காற்றினை எவ்வளவு நேரம்
நெஞ்சினுள் நிறுத்த முடியுமோ, அவ்வளவு நேரம்
நிறுத்த வேண்டும். இதற்கு கும்பகம் என்பர்.
பின்னர்
இடது கை கட்டை விரலால் இடது நாசிதுவாரத்தை
மூடிக் கொண்டு, வலது நாசித்
துவாரத்தின் வழியாக மெதுவாகும், ஒரே
சீராகவும் வெளியிடுதல் வேண்டும். இதற்கு
ரோசகம் என்பர்.
பின்னர் இடது நாசிதுவாரத்தை மூடி
வலது நாசி துவாரத்தின் வழியே சீராக மூச்சினை
உள்ளிழுத்து, நிலை நிறுத்திய பின்னர், வலது நாசி
வழியே சீராக மூச்சினை வெளியிட
வேண்டும். கும்பகம்.
"ஆரோக்ய வாழ்வுக்கு மூச்சுப்பயிற்சி அவசியம்"
"இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்"
"ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"