Friday, January 21, 2022

தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டு பிடிக்கலாம். அனைத்தையும் லாக் கூட செய்யலாம்.

 *Important!!!*


தொலைந்த மொபைலை ஒரே நிமிடத்தில் நாமே கண்டு பிடிக்கலாம். அனைத்தையும் லாக் கூட செய்யலாம்.


செல்போன் தவற விட்டால் பதறாமல் இருந்த இடத்தி லிருந்தே கண்டுபிடித்து விடலாம்.


அதுமட்டும் இல்லாமல், நம்முடைய தனி மனித இரகசியத்தை பற்றி கவலை  கொண்டால், அல்லது மிக முக்கிய செய்திகள் மற்றும் ஃபைல்ஸ் யாரேனும் திருட முடியும் என்று பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுங்கள்.....!


அந்த போனில் உள்ள முக்கிய தகவல்களை லாக் செய்ய முடியும்.


தவறவிட்ட, திருடப்பட்ட செல்போனில் உள்ள முக்கிய தகவல்களை அழிக்க முடியும்.


ஆச்சரியமாக இருக்கிறதா?

இது உண்மை. 


இந்த அத்தனை வசதிகளையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.


Find my device


Find my device மூலம் இதை எளிதான செய்ய முடியும்.


முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find  என டைப் செய்யுங்கள்..


பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை  log in செய்ய வேண்டும்.


உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும்.


அப்போது  ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் மற்றும் அதற்கு கீழே play sound, lock, erase என்ற 3 தகவல்கள் இருக்கும்.


ஸ்கிரீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது  map மூலமாக தெரியவரும்.


play sound கிளிக் செய்தால் செல்போன் 5 நிமிடம் ஒலிக்கும்.


lock ஆப்சனை கிளிக் செய்தால் செல்போன் லாக் ஆகி விடும்.


erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும்.


இந்த அற்புதமான செய்தியை நாம் ஒவ்வொரு வரும் தெரிந்து வைத்துகொண்டால், என்றோ ஒரு நாள் நமக்கே பயன்படும்.


அதுமட்டும் இல்லாமல் மிக எளிதில் எந்த  இடத்தில் அந்த மொபைல் இயங்கி கொண்டிருகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.


By  K.VisvaKaviarasan-

Police Department, 

Chennai.

Tuesday, January 18, 2022

திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது...??

 *திடீரென்று சிறு நீர் அடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது...???*


சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற அலோபதி மருத்துவரை ஒரு மருத்துவக் கட்டுரை விஷயமாக சந்தித்தேன். வயது 70களில் இருப்பவர்.. 


அவர் ஒரு ஈஎன்டி ஸ்பெஷலிஸ்டும் கூட! தனக்கு நேர்ந்த ஒரு பிரச்னை பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் மிக ஆச்சர்யமாக இருந்தது.. 


அன்று காலை எழுந்தவுடன் அவருக்கு ஒரு பிரச்னை. சிறுநீர் போக வேண்டும் போல அவரின் அடி வயிறு முட்டிக் கொண்டு இருக்கிறது. ஆனால், போய் உட்கார்ந்தால் வரவில்லை. இந்த வயதில் இதுபோல் சிலருக்கு வராமல் கொஞ்ச நேரம் போக்கு காட்டுவது சகஜம், பிறகு முயற்சித்தால் வந்து விடும் என்பதால், சற்று நேரம் கழித்து முயற்சித்து பார்த்திருக்கிறார். அப்போதும் வரவில்லை. தொடர்ந்து முயற்சித்தும் சிறுநீர் வரவில்லை என்றதும் தான், ஏதோ பிரச்னை என்று புரிந்தது. 


டாக்டராக இருந்தாலும், தசையும் ரத்தமும் கொண்ட மனிதர் தானே அவரும்! அடிவயிறு கனத்துப் போய், உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் படு அவஸ்தையாக, ஒருவித பயத்துடன் இருந்த அந்த நிலையில், உடனே தனக்குப் பழக்கமான ஒரு சிறுநீரக இயல்துறை மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். 


"நான் இப்போது புறநகர்ப் பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன். பத்தரை மணி போல உங்கள் வீடு இருக்கும் ஏரியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். அதுவரை இன்னும் ஒன்றரை மணி நேரம் தாங்குவீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.


‘‘பொறுத்துப் பார்க்கிறேன்!’’ என்று அவர் சொன்ன அந்த நேரம் பார்த்து இன்னொரு போன். 


அது, அவரின் ஊர்க்காரரான (சுசீந்திரம் பக்கம்) இன்னொரு அலோபதி மருத்துவரிடமிருந்து வந்திருந்தது.. 


போன் பேசக்கூட முடியாதபடி, தன்னை பெரும் கஷ்டத்துக் குள்ளாக்கும் தன் பிரச்னையைப் பற்றி தன் சிறுவயது மருத்துவ தோழரிடம் பகிர்ந்து கொண்டார் ஈஎன்டி மருத்துவர்.


‘‘ஓ.. சிறுநீர் சேர்ந்திருந்தும் வெளிவர வில்லையா கவலைப்படாதே.. சரி, நான் சொல்வது போல செய், வந்து விடும்!" என்றவர், அதற்கான இன்ஸ்ட்ரக்ஷன்களைத் தர ஆரம்பித்து விட்டார்.


‘‘எழுந்து நின்று நன்றாகக் குதி... குதிக்கும் போது உன் ரெண்டு கைகளை அப்படியே மேலேயிருக்கும் மாம்பழத்தைப் பறிப்பது போல ஆக்சன் செய் இப்படி ஒரு பதினஞ்சு இருபது முறை செய்!’’ என்று சொல்லியிருக்கிறார்.


என்னது! அடிவயிறு சிறுநீரால் தளும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மேலே எழும்பிக் குதிப்பதா? என்று திகைத்தாலும், நண்பர் கூறினாரே என குதிக்க ஆரம்பித்தார். நாலைந்து முறைகூட குதிக்கவில்லை, அடைபட்டு இருந்த சிறுநீர் வெளிவர ஆரம்பித்து விட்டது. அப்படியொரு மகிழ்ச்சி அந்த ஈஎன்டி மருத்துவருக்கு!! 


‘‘எத்தனை எளிமையாக என் பிரச்னையை தீர்த்தாய் நண்பா!’ என கொண்டாடி விட்டார்.


அவர் சொன்னார், ‘‘இந்தப் பிரச்னைக்குத் தான் மருத்துவமனையில் சேர்த்து, பிளாடரில், கதீட்டர் டியூப் எல்லாம் சொருகி, ஒரு புரசீஜர் செஞ்சு அதுக்கு ரூ. 50,000 போல சார்ஜ் செஞ்சிருப்போம். 


அதுக்கும் மேல ஆஸ்பத்திரி செலவுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், ஊசிகள், முக்கியமா அலைச்சல்கள், மன உளைச்சல்கள் எல்லாம் சேர்ந்து செலவாகும்! 


நண்பர் சொன்ன ஒரு சின்ன குதிப்பதில் இத்தனை செலவுகள் எனக்கு மிச்சமாச்சு!’’ என்றார் பெருமிதத்துடன்


Excellent article just read 

--- just forwarded as recd.

Shared: Nature medicine group 🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂🙋🏻‍♂


பயனுள்ள பதிவு ...

பயன் பெறுங்கள்...

அவசியம் பகிருங்கள்...

Friday, January 14, 2022

இயற்கை பைபாஸ் NO HEART SURGERY

சமீபத்தில், ஒருவர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள பிரபலமான  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக  சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் ஆஞ்சியோகிராஃபி பரிந்துரைத்தனர்.

  

      இந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராஃபிக்குப் பிறகு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு முன் இரத்தக்குழாயில்  பல அடைப்புகள் இருப்பதை  மருத்துவர்கள் கண்டறிந்தனர், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு  பதிலாக, 'பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.


      🫀அவரது இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவுரித்தினர்,அன்று மாலை அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார், 10 - 15 நாட்களுக்குப் பிறகு, அதிக ஆபத்துடன் தான் பைபாஸ் செய்ய முடியும் என எச்சரித்தனர்.

  

     இதற்கிடையில், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்த பிறகு, ஒரு குடும்ப நண்பரிடமிருந்து புதிய தகவல் வந்தது.இந்திய மருத்துவ (எய்ம்ஸ்) டாக்டரால் * EECP சிகிச்சை * என அழைக்கப்படும் ஒரு புதிய சிகிச்சை  அறிகமுகப்படுத்தப்பட்டுள்ளது.

      இப்போது அது *US FDA & T.N GOVT ஆல் அங்கீகரிக்கப்பட்டது *


     🫀 இங்கே,

பைபாஸ் அறுவை சிகிச்சை இல்லாமல் மற்றும் ஸ்டெட்கள் இல்லாமல் இதய அடைப்புகள் குணமாகும், ஆனால் இந்த மேம்பட்ட *EECP மெஷின் * எந்திரத்தின் உதவியுடன்

  

      இந்த சிகிச்சையின் மூலம், பைபாஸ் செய்ய வேண்டிய ஒரு நோயாளி அவ்வாறு செய்யத் தேவையில்லை.

(இது இயற்கை பைபாஸ் என்று அழைக்கப்படுகிறது)


      அதற்கு பதிலாக, நோயாளிக்கு சுமார் 20 பாட்டில்கள் IV திரவங்கள் கொடுக்கப்பட்டு அதில் சில மருந்துகள் செலுத்தப்படுகின்றன.

      இந்த மருந்து  இதயத்தில் உள்ள  இரத்த குழாய்களிலுள்ள அனைத்து அடைப்புகளையும் நீக்குகிறது. நோயாளியின் வயது மற்றும் உடல்  ஆரோக்கியத்தைப் பொறுத்து மருந்து செலுத்தப்படும்  பாட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

      ஒரு பாட்டிலின் விலை ரூ .2,000/- வரை  இருக்கலாம்.


      தற்போது, ​​இந்தியாவில் சில மருத்துவர்கள் மட்டுமே இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்.                                                  அவர்களில் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள DR.S.பிரபு,🫀🫀🫀


       முக்கிய மருத்துவமனைகளில் இந்த இயற்கை பை-பாஸ் செய்த(EECP தெரபி)  நோயாளிகளின் பட்டியல் அவரிடம் உள்ளது. இதய நோயாளிகள் இந்த புதிய சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் முற்றிலும் நன்றாக இருக்கிறார்கள் மற்றும் குறைந்தபட்ச மருந்துகள் கூட  இல்லாமல் சாதாரண வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

 

இந்த சிகிச்சை கோயம்புத்தூரில் உள்ள 

* PGS மருத்துவமனை*. செய்யப்பட்டது


       மேலும் தகவலுக்கு

DR. S.பிரபு MD PGDHsc( ECHO)PPHC ( UA)

(General Physician & Preventive Cardiology )

ஆக்கிரமிப்பு & அறுவை சிகிச்சை இல்லாத இதய பராமரிப்பு & மேம்பட்ட வாழ்வியல் தரத்தின்  அனுபவம்.


0422 4971331

Mobile : +91 91597 00800

               +91 94430 61115

www.pgshospital.com



      தயவுசெய்து இந்த செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் அது பலருக்கு உதவக்கூடும்.


தயவுசெய்து, இதை பகிராமல் நீக்க வேண்டாம்.


என்னால் முடிந்தவரை அதை அனுப்புகிறேன்.


அது 130 கோடி இந்தியர்களையும், மீதமுள்ளவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்!


      *இது யாருக்காவது  உதவலாம்.* உங்களால் முடிந்தவரை இதை அனைவருக்கும் பகிருங்கள். 


*நன்றி 🙏🙏*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...