Friday, September 24, 2021

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாத எரிச்சல் பாத அடியில் ஊசி குத்துவது போல் ஒரு உணர்வு கால் மற்றும் பாதம் மரத்துப் போகுதல், குழிப்புண்

 நேரில் வரத் தேவையில்லை.

 உங்களுக்கு விருப்பம் இருந்தால்தாராளமாக வரலாம்.


 வணக்கம்.

 அனைத்து விதமான

 மூட்டுவலி பிரச்சினை உள்ளவர்களும்,

 தைராய்டு,அல்சர், பெண்களுக்கு  கர்ப்பப்பை

 மற்றும் மாதவிடாய் காரணமாக  வயிற்று வலி 

 போன்ற பிரச்சனையால்

 துன்புற்று இருப்பவர்களும், உங்கள் பிரச்சனைகள் தீர  தொடர்பு கொள்ளலாம்.

மேலும்

 சர்க்கரை  நோய் உள்ளவர்களுக்கு

 பாத எரிச்சல் பாத அடியில் ஊசி குத்துவது போல் ஒரு உணர்வு கால் மற்றும்

 பாதம் மரத்துப் போகுதல், குழிப்புண் 

 போன்ற இவற்றிற்கு

 மருத்துவர்களிடம் சென்றால் அவர்கள் செய்வது அறுவை சிகிச்சை மூலம் விரல் மற்றும் படிப்படியாக காலை எடுத்துவிடுவார்கள்.


 உங்கள் கால்களை பாதுகாக்க மேலே குறிப்பிட்டுள்ள அனைத்திற்கும் தீர்வு எங்களிடம் உள்ளது.


 


 போனில் தொடர்பு கொண்டாலே போதுமானது.


 திருநெல்வேலி

 ஸ்ரீனிவாச ஐயங்கார்

8015343338

 மேலும் உங்கள் கவனத்திற்கு

 மேற்கண்ட பதிவு ஆதாரப்பூர்வமானது.

Sunday, September 19, 2021

மாப்பிள்ளைசம்பா அரிசி

 மாப்பிள்ளைசம்பா அரிசி

 கஞ்சி மிக்ஸ்

ரூ.200/கிலோ 

உண்பதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு:- 


மூலப்பொருட்கள்

1. மாப்பிள்ளைசம்பா அரிசி

2. கொள்ளு

3. மிளகு

4. சீரகம்

5. கடலைபருப்பு

6. சுக்கு


சமைக்கும்முறை

தண்ணீரை கொதிக்கவைத்து அதில் 

தேவையான அளவு கஞ்சிமிக்ஸை போட்டு கிளறிவிடவும் நீங்கள் சேர்க்க வேண்டியது உப்பு மற்றும் பூண்டு 

கஞ்சிபதம் வந்தவுடன் இறக்கிவிடவும் . இதற்கு ஊறுகாய் அல்லது  துவையல்

மோர்மிளகாய் துணையாக பயன்படுத்தலாம் .



பசியின்மை

அஜீரணம்

வாயுகோளாறு போன்ற தொந்தரவுகளை தடுக்கும் 


மாப்பிள்ளை சம்பா அவல்


இரண்டு நிமிடத்தில் சத்தான உணவு தயார்



மாப்பிள்ளைசம்பா அரிசி 

விலை ரூ.110 கிலோ


மாப்பிள்ளை சம்பா அவல் மற்றும் அரிசியில் இருக்கும் சத்துக்கள்

புரதம், நார்சத்து ,இரும்பு சத்து், துத்தநாக சத்து் மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்தது.. மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.


உடலின் ரத்த அணுக்கள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக்கும்.

 

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் நரம்புகளை வலுவூட்டும்.


இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும். வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.


பயன்படுத்தும்_முறைகள்

அவலை சிறுது நேரம் பால் அல்லது தண்ணீரில் ஊற வைத்து சக்கரை, தேங்காய் கலந்து சாப்பிடலாம்.


அவல் பாயசம், கொழுக்கட்டை, புட்டு, கேசரி, உப்புமா போன்ற வகைகளாக செய்து உண்ணலாம்


வேண்டும் அன்பர்கள் தொடர்பு கொள்ளவும் அடியேன் 9790008071 ஓசூரின் அனைத்து பகுதிகளுக்கும் டோர் டெலிவரி உண்டு தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கொரியரில் அனுப்பப்படும் உடலுக்கு நல்லது நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்தது  நரம்பு சம்மந்தமான பிரச்சினைகளை தீர்க்கும்

நாட்டு முருங்கை விதை எண்ணெய் பயன்கள் :-* 🌿🌿🌿🌿🌿

 *நாட்டு முருங்கை  விதை எண்ணெய் பயன்கள் :-* 🌿🌿🌿🌿🌿


🌿🌿 *Native Organic Moringa seed Oil /Cold Pressed/ *


*பயன்கள் :-*


✅முடியுதிர்தலை தடுக்கும். 

✅பொடுகு தொல்லை நீங்கும். 

✅ஆண்மை சக்தி அதிகரிக்கிறது. 

✅ விட்டமின் 'இ' சத்து நிறைந்தது. ✅சருமத்திற்கு மிகவும் நல்லது. 

✅தோல் சுருக்கம் முகத்தில் கரும்புள்ளி இளநரை முடி கொட்டுதல் கண்புரை இவைகளை தடுக்கும். 

✅ கண்பார்வை சீராகும் .

✅தோல் பளபளக்கும். 

✅இதை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் .

✅கண் மற்றும் கழுத்துப்பகுதியில் உள்ள கருவளையங்கள் மறையும்


*Benifits Of Moringa seed Oil:-*


Moringa oil absorbs easily, improving the appearance and radiance of skin. It has skin-healthy nutrients like vitamin A, which helps build collagen in the skin, vitamin C to help reduce fine lines and wrinkles, and the healing and anti-inflammatory benefits of vitamin E.

Moringa Oil is good for conditioning dry, chapped lips. It controls hair damage.


*Call/ Whatsapp to Order *

📞: 9941997555

வாழை குடிநீர்:

 வாழை குடிநீர்:


வாழை குடிநீர் என்பது வாழை மரத்தின் தண்டு பகுதியிலிருந்து பெறப்படும் நீராகும். வாழை குடிநீரின் சிறப்புகள் மற்றும் மருத்துவக் குணங்களைப் பற்றி விளக்கமாக காண்போம். 


நமது நாட்டில் பாரம்பரியமான இயற்கை ௨ணவுப்பொருளாகவம், முக்கனிகளில் ஒரு கனியாகவும், இறை வழிபாட்டில் மிகவும் முக்கியமாகவும் போற்றப்படுவது இவ்வாழை தான். இதன் மருத்துவப் பயன்களோ ஏராளம். 


பொதுவாகவே வாழை மரத்திலிருந்து பெறப்படும் ஒவ்வொரு பொருளும் எதாவது ஒரு வகையில் மனிதனுக்கு பயனளித்து கொண்டுதான் இருக்கிறது. இதில் ௨பயோகமற்றது என்பது ஒன்றுமில்லை, வாழை இலை, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழை நார் போன்ற வரிசையில் வாழை குடிநீரும் முக்கிய பங்கு வகிக்கிறது. 


பெரும்பாலும் வாழை மரம் தார் பழுத்த பிறகு மரத்தை வெட்டி பழங்களை அல்லது காய்களை பயன்படுத்துகிறோம். மரத்தை வெட்டிய பிறகு அதன் தண்டுகளில் இருந்து ஊறி வரும் நீரை நாம் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் அந்த நீரே உயிர் காக்கும் மருந்துப் பொருளாக விளங்குகிறது. அந்த நீரை எடுத்து சுத்தம் செய்து நாம் தினமும் பருகினால் உடலில் வெப்பம் சார்ந்து வரும் அனைத்து ஆரோக்கிய குறைபாடுகளில் இருந்தும் குணம் பெறலாம். சிறுநீரக கற்களை கரைக்க மட்டுமே பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்நீர் நமது உயிர் ஆற்றலை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது என்பது சிறப்பு. 


வாழை தண்டு நீரின் நன்மைகள்:


1. சிறுநீரகத்திலிருந்து கற்களை நீக்க உதவுகிறது.

2. சிறுநீரகங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.

3. உடல் வெப்பநிலையை சமப்படுத்த உதவுகிறது.

4. இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.

5. நமது நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக அதிகரிக்க உதவுகிறது.

6. முழங்கால் மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது.

7. சிறுநீர் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்கிறது.

8. வாயு பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது.

9. இது நம் வயிற்றில் இருந்து கழிவுகளை அகற்ற உதவுகிறது.

10. இது கண் பார்வையை மேம்படுத்துகிறது.

11. வயிற்று புண்ணை குணப்படுத்த உதவுகிறது. 

12. இது இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை ஒழுங்குபடுத்துகிறது.

13. வெப்பம் தொடர்பான அனைத்து சுகாதார பிரச்சினைகளையும்  நீக்க இது உதவுகிறது.


வாழை தண்டு நீரின் சிறப்பு குணங்கள்


1. இது கெட்டுப் போகா தன்மை கொண்டது.

2. இயற்க்கை முறையில் பதப்படுத்தப்பட்டது. 

3. 100 சதவீதம்  கலப்பிடமில்லாதது. 

4. இது சுவையற்றது, நிறமற்றது மற்றும் மணமற்றது.

5. இது ஒரு சாதாரண குடிநீரை விட குறைந்த அடர்த்தி கொண்டது.

6. சரியான வரம்புடன் வழக்கமான பயன்பாடு ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த உதவுகிறது.

7. இது நம் முன்னோர்கள் தங்கள் உடல் சமநிலையையும் நிலையான மனதையும் வைத்திருக்க பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய  உணவுப் பொருளாகும்.

8. இந்த தயாரிப்பைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நுட்பமும் அவர்களால் வழிநடத்தப்படுகிறது.

9. வழக்கமான வாழ்க்கையில் தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளில் ஈடுபடும் நபர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

10. பூ முதல் பழம் வரை மொத்த மரத்தின் அனைத்து ஊட்டச்சத்து அம்சங்களும் இதில் உள்ளன.

11. இது அனைத்து வயதினருக்கும் பொதுவான  உணவாகும். 

contact

9443098724



நன்றி.

Thursday, September 9, 2021

உடலின் கழிவுகளை வெளியேற்ற மகான் போகரின் வழிமுறைகள்...!!!

 🙏🙉🙈🙊T BIO-25.உடலின் கழிவுகளை வெளியேற்ற மகான் போகரின் வழிமுறைகள்...!!!


12 தவறான பொருட்களை உணவாக உண்பதால் ஒரு மனிதனுக்கு செரிமானக்குறைவு ஏற்படுகிறது.  அவைகளை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது*.


1.  உப்பு

2.  புளி

3.  வெள்ளை சர்க்கரை

4.  வெங்காயம், பூண்டு

5.  ஆங்கில மருந்து

6.  கெமிக்கல் உணவு

7.  உருளைக்கிழங்கு

8.  அசைவ கொழுப்பு

9.  பால் பதார்த்தங்கள்

10. பச்சை, வர மிளகாய்

11.  ரீபைண்டு ஆயில்

12.  மைதா, முட்டை


மேலே கொடுக்கப்பட்டவைகள் வெகு நாட்கள் கழிவுகளாக உடலிலேயே தேங்குவதால் தான் நோய் என்று மனிதனுக்கு ஒன்று ஆரம்பமாகிறது. சரி, அந்த கழிவுகளை உடலிருந்து வெளியேற்ற முடியாதா ? என்றால் நிச்சயம் முடியும். காய்கறிக்கு அந்த மகத்துவம் உண்டு. *எந்த கழிவை எந்த காய்கறியின் மூலம் நீக்க முடியும் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உண்டு பயன் பெறவும்*. 


*உப்பை வெளியேற்றும் விதி*


தீர்வு : காலை, பிற்பகல், இரவு மூன்று முறை பச்சையாக நான்கு வெண்டைக்காயை உணவுக்கு முன் நன்கு மென்று அரைத்து வாயிலேயே கூழாக்கி  பருகவும். 


*புளி அதிகம் எடுப்பதால் உடல் தளர்ச்சி வேகமாக நடைபெறுகிறது. அதனை வெளியேற்றும் விதி*


தீர்வு : ஒரு வாழைக்காயை தோலை நீக்கிவிட்டு  பச்சையாக நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.


*வெள்ளை சர்க்கரையின் கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் விதி*


தினமும் காலை 200 கிராம் பூசணிக்காயை அதன் தோல், விதை, சதை, நார் ஆகியவையுடன் அரைத்து வடிகட்டி சிறிது மிளகு சேர்த்து பருகவும். 


*வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டின் கழிவுகளை வெளியேற்றும் விதி*


தீர்வு : காலை இரவு இருமுறை இரண்டு ஊதா நிறத்தில் வரி வரியாக இருக்கும்   நாட்டு கத்திரிக்காய் மற்றும் இரண்டு தக்காளி ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடித்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும்.


*கடுமையான பின்விளைவுகளை தரும் ஆங்கில மருந்தின் நஞ்சை உடலிருந்து வெளியேற்றும் விதி*


காலை இரவு இருமுறை 6 கொத்தவரை மற்றும் முழு எலுமிச்சை தோலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து வடிகட்டாமல் குடிக்கவும். 


*கடைகளிலும், பாக்கெட்டிலும் உள்ள கெமிக்கல்  கொண்ட உணவு மற்றும் முக்கியமாக அரிசியில் கலந்துள்ள நஞ்சை வெளியேற்றும் விதி*


தீர்வு : இரவு தூங்கும் முன் 250 கிராம் புடலங்காய் விதையுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பருகவும்.


*உருளைக்கிழங்கால் குடலில் அதிகம் தேங்கி ஒட்டியுள்ள மாவுச்சத்தை உடலிருந்து வெளியேற்றும் விதி* 


தினமும் காலை 50 கிராம் அரசாணிக்காய் மற்றும் 50 கிராம் அரசாணிக்காய் விதை ஆகிய இரண்டையும் பச்சையாக மென்று சாப்பிடவும். 


*நார்சத்தே இல்லாத அசைவ உணவானது குடலில் ஒட்டுக்கொண்டு வராமல் கட்டியாகிறது. அதனை வெளியேற்றும் விதி*


காலை, பிற்பகல், இரவு மூன்று முறை 6 கோவைக்காயை பச்சையாக நன்கு மென்று சாப்பிடவும். 


*அதிகமாக பால், தயிர், மோர் மற்றும் பால் பதார்த்தங்களை உண்ணுவதால் உடலில் புளிப்புத்தன்மை மிகுந்து குடலில் பூச்சிகள் உருவாகிறது. அதனை வெளியேற்றும் விதி*  


காலை, பிற்பகல், இரவு மூன்று முறை முற்றிய முருங்கை விதை இரண்டை உணவுக்கு பின் 15 நிமிடம் சப்பி விட்டு இறுதியில் மென்று முழுங்கவும். 


*பச்சை மிளகாய், வரமிளகாய் ஆகிய இரண்டின் உபயோகித்தல் ஏற்பட்ட இழப்பை மாற்றி மீண்டும் உடல் உறுப்புகளை பழைய நிலைக்கு கொண்டு வரும் விதி*


தினமும் காலையில் ஒரு முழு பீர்கங்காய் தோலுடன் மற்றும் ஒரு முழு எலுமிச்சை பழம் தோலுடன் ஆகிய இரண்டையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து குடிக்கவும். 


*உடலுக்கு தேவையில்லாத ரீபைண்டு ஆயிலை உட்கொண்டதால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. அதனை வெளியேற்றும் விதி*


காலை, பிற்பகல், இரவு மூன்று முறை நன்கு எண்ணெய் பதம் கொண்ட 50 கிராம் கொப்பரை தேங்காயை நன்கு மென்று உமிழ் நீருடன் கலந்து பருகவும். 


*மைதா மற்றும் முட்டையை வெளியேற்றும் விதி*


தீர்வு : காலை மற்றும் இரவு இருமுறை ஒரு முழு எலுமிச்சை பழத்தை பச்சையாக தோலுடன் மிக்சியில் நீர் விட்டு அரைத்து வடிக்காமல் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து பொருமையாக சப்பி குடிக்கவும்.   


இந்த பதிவை பதிவிட்டவர்கள் போகர் வாழ்ந்த காலத்தில் ஆங்கில மருத்துவமுறை எங்கே நிலவியது சிலர் தவறான மருத்துவமுறை கையாள்கிறார்கள் இந்த பதிவை உருவாக்கி உள்ளவர்களின் தவறு என்பதை சுட்டிக்காட்டுகிறோம்


🙏🙈🙉🙊மரு-செந்தில்குமார்(எ)தந்த்ரா

அக்குபஞ்சர்

சித்தா 

ஆயுர்வேதம் , 

யுனானி

காய்கறி வைத்தியர்

(ஹோமியோபதி மருத்துவர்)

Phone+91 86 8080 7575

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...