Tuesday, May 22, 2018

Complete Diabetes Cure

டாக்டர். அனிதா சைமன் (எம். டி. குழந்தை மருத்துவர்). நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.

இந்த தகவலை தேவைப்படும் சிலருக்கு உதவ கீழேயுள்ள செய்தியை நீங்கள் அனுப்புவீர்கள் என நம்புகிறேன்.

ஒரு பெண் (65) கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்துக்கொண்டார்.

அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த (கீழே கொடுக்கப்பட்டுள்ள) மருந்தை பயன்படுத்தினார். அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இனிப்பு உட்பட அவருக்குப்பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார்.

டாக்டர்கள் அவளுக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதை நீங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள், மேலும் இது அதிகபட்ச நன்மைகளை அளிக்கும்

டி.ஆர். டோனி ஆல்பீடா (பாம்பே சிறுநீரக நிபுணர்) விடாமுயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார் மற்றும் நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டுபிடித்தார்.

இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்கள், முதியவர்கள், குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:
1 - கோதுமை 100 கிராம்
2 - பார்லி 100 கிராம்
3 - கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்
தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை:

5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்.
அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும்.
அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.

அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த சிகிச்சையால்  2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.

குறிப்பு:
ஒரு வேண்டுகோள். முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெறியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம்.

இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.

தமிழில் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது.

நண்பரின் பகிர்வு.

NIPAH VIRUS TREATMENT.* *நிபா காய்ச்சலுக்கு சித்தர்கள் மருத்துவம்.*

*🚨NIPAH VIRUS TREATMENT.*
*நிபா காய்ச்சலுக்கு   சித்தர்கள் மருத்துவம்.*

*_இது ஓர் fh பகிர்வு*
(ஓர் அனுபவ ஆலோசனை வைத்தியரின் ஆலோசனைப் பதிவிது)

1) வேப்ப இலை 12

2)மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்

3)கோரைக்கிழங்கு
பொடி 1/2 டீஸ்பூன்

4)விஷ்ணுகிராந்தை பொடி 1/2 டீஸ்பூன்

5)இதனுடன் கொஞ்சம் சீரகம்

மேற்கண்ட அனைத்தையும்  4 டம்ளர்நீரில் கொதிக்கவிட்டு அது 1 டம்ளர் ஆனதும் இதனை காலை, மாலை & இரவு இதுபோல் இரண்டு நாட்கள் எடுத்தாலே ஜூரம் முழுவதும் குணமாகும்.
-fh(food&health whatsup group)

Tuesday, May 15, 2018

சர்க்கரை_வியாதிக்கு #எளியவைத்தியம் #தெரியுமா?

#சர்க்கரை_வியாதிக்கு #எளியவைத்தியம் #தெரியுமா?

தினமும் ஒரு முறை அல்லது இரு முறை வெந்தயத்தூள் சாப்பிட வேண்டும்.

சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம்.

காய வைத்த வெந்தயத்தை பொடியாக்கி கொள்ளுங்கள். காய்ச்சி ஆறிய தண்ணீரில் பொடியை போட்டு கலக்கி, தினமும் குடித்துவந்தால் சர்க்கரை வியாதிக்கு டாடா காட்டி விடலாம்.

வெந்தயத்தை நன்கு பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை3 தேக்கரண்டி அளவு எடுத்து அரை டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து களிபோல் ஆக்கி காலை, இரவு வெறும் வயிற்றில் உண்டு வர மூன்று வாரத்தில் நீரீழிவு நோய்கட்டுப்படும்.

இதனுடன் தொடர்ந்து நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை மூன்று வாரம் சாப்பிட்டு வந்து பின் மாத்திரை களை நிறுத்திவிட்டு வந்தயப் பொடியை உட்கொண்டும், நீரிழிவு நோய்க்கான யோகாசனங்களையும் செய்து வர நீரிழிவு நோய் கட்டுப்படு்ம்.

வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதைசாப்பிடுவதால் பசி மந்தப்படுவதாகவும் நிரூபித்து உள்ளார்கள்.பசியை மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் படுத்தும்.

இன்சுலினுக்கு இணையான பாகற்காய் பாகற்காயில், இன்சுலின்போன்ற ஒரு பொருள்சுரந்து, மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரிட்டனில் கண்டு பிடித்துள்ளனர். தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய் பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினைகுறைத்துக் கொள்ளலாம்.

வாரம் 1 நாள் சமைத்துண்ண நீரிழிவைத் தடுக்கலாம். வாரம் 2 நாள் - 3 நாள்பாகற்காய் சாறு, சூப் சாப்பிட்டு வர,நீரிழிவைக் கட்டுக்குள்வைத்
திருக்கலாம்.

ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும் சேமிப்புப் பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின்றது.ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை ஆற்றலாகச் செலவிடும்திறனை அதிகரிக்கின்றது

#சாப்பிட_வேண்டிய #காய்கறிகள் :

கத்தரீக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்த வரங்காய், வெண் பூசணி, வெள்ளை முள்ளங்கி, முருங்கைக்காய், புடலங்காய், பலாக்காய், பாகற்காய், வெங்காயம், காலிபி;ளவர், முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய்
போன்றவை.

முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கிபொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3 மண்டலம்நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது சிறப்பு.

#சாப்பிடக்கூடாத #_காய்கறிகள் :

வாழைக்காய், உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சர்க்கரைப் பூசணி, கிழங்கு வகைகள், பீன்ஸ்..ஃசர்க்கரை நோயாளிகள்,பச்சைக்காய்கறிகளையே முழுவதும் உண்டால்,மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும

#சாப்பிடவேண்டிய #பழங்கள் :

ஆப்பிள், வாழை,ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி, வெள்ளரீப்பழம், கொய்யாப்பழம்.

#சாப்பிடக்கூடாத_பழங்கள் :

பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், பெரீய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட
பழ வகைகள், பெரீய ஆப்பிள், பெரீய மாம்பழம், பெரீய கொய்யாப்பழம், சப்போட்டா.

#அருந்த_வேண்டிய #பானங்கள் :

சர்க்கரையில்லாத காபி, டீ,பால், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைஜூஸ், தக்காளி சூப், சோடா. .

#சாப்பிடக்கூடாத #_பானங்கள் :

சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம், முந்திரி, கடலை,கேக் முதலியவை.

#இன்சுலின் வழக்கத்துக்கு மாறாக நிறம் மாறி இருந்தால் பயன்படுத்தவேண்டாம்.

வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. இதனால் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். பச்சையாக வெங்காயத்தை சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரீல் பச்சடியாகதயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வரகு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.

Friday, May 11, 2018

ஆண்குறி விரைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி எளிய மூலிகை மருத்துவம் - ஔசதம்*

*ஆண்குறி விரைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி எளிய மூலிகை மருத்துவம் - ஔசதம்*

இன்று ஆண்கள் தங்களின் துணையை முழுமையாக திருப்தி படுத்துவது சிக்கலாக உள்ளது. இதற்கான காரணம் ஆண் உறுப்புக்கு இரத்தம் முழுமையாக செல்வதில்லை இதனால் உடல் உறவின்போது ஆண்குறி முழுமையான எழுச்சி அடைவதில்லை, பாதி உடல் உறவின் போது ஆண்உறுப்பு தளர்ந்து போதல், விந்து முந்துதல் அல்லது வயது முதுமையால் விரைப்பற்று போதல் மேலும் இன்று மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால் ஆண் உறுப்புக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை.இதை எளிதில் குணப் படுத்தக் கூடிய நோய் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
*அந்த அற்புத சக்திவாய்ந்த மூலிகை பூனைகாலி விதை பொடி*. இது அனைது நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்ககூடியது

பூனைகாலி விதை பொடி தினம் தண்ணீரில் கலந்து காலை, மாலை குடித்து வரவும் ஆறு நாட்களில் நல்ல முன்னேற்றம் தெரியும் தொடர்ந்து மூன்று மாதங்கள் குடித்தால் போதும்.

பூனைகாலி விதை தண்ணீரில் கலந்து குடிக்க சிரமமாக இருந்தால் சிறு சிறு உருண்டையாக்கி மாத்திரை போல் விழுங்கலாம். உங்கள் இளமையை திரும்ப பெறுவது உறுதி. பூனைகாலி விதை பொடி விலையும் மிகக்குறைவு. 50gm 30 க்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
*பூனைகாலி விதை குணப்படுத்தும் நோய்கள்:*
1. ஆண் உறுப்பு விரைப்பின்மை
2. ஆண் உறுப்பு தளர்ச்சி
3. ஆண்மையை பெருக்கும்
4. நரம்பு தளர்ச்சி

*நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் மருத்துவம் செய்முறை*
ஆண்குறி விரைப்பின்மை, ஆண் உறுப்பு தளர்ச்சி எளிய மூலிகை மருத்துவம்.
பூனைக்காலி - 100கிராம்
அஸ்வகந்தா - 100கிராம்
எள்ளு - 100கிராம்
உளுந்து - 100கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு - 100கிராம்
சுத்தமான பேரிச்சை - 100கிராம்
ஜாதிகாய் பொடி - 25 கிராம்

இதன் மொத்த எடைக்கு சமமான எடை பனங்கற்கண்டு சேர்த்து அதனுடன் தேன் 150 மில்லி விட்டு அரைத்து வைத்துக் கொண்டு தினம் காலை, மாலை நெல்லிகாய் அளவு சாப்பிட்டுவர ஆண்குறி தளர்ச்சி, விரைப்பு தன்மை, தூக்கத்தில் விந்து வெளியேறுதல்,  எழுச்சியின்மை பேன்ற நோய்கள் குணமாகும்.

*குறிப்பு:-*

இரத்த கொதிப்பு (blood pressure BP), மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான சித்த மருத்துவரின் ஆலோசனை படி சாப்பிடலாம்.

*மேலும் சில குறிப்புகள் குறி நரம்பு சோர்வு நீங்க:*
1. வெள்ளரி வேர்ப்பட்டையை அரைத்து, லிங்கத்தில் பூசி வர குறி நரம்புகள் சோர்வுநீங்கி நிமிரும்.

2. வால் மிளகை தூள் செய்து, தேனில் குழைத்து, தண்டின் மீது தடவி,புணர,போகம்நீடிக்கும்.

3. வெங்காரம், வெள்ளைக் குன்றிமணிப்பருப்பு இரணடையும் நல்லெண்ணெய்விட்டரைத்து, லிங்கத்தில் பூசிவர, குறி நரம்புத் துவலல் நீங்கி, போகம் திருப்தியாகும்.

4. பருத்திக் கொட்டைப் பருப்பை, ஆலிவ் எண்ணெயில் அரைத்து, குறியில்பற்றுப்போட குறித்தளர்ச்சி, குறி மெலிவு நீங்கி, குறி எழுச்சி, ஆண்மை உண்டாகும்.

5. அக்ரகாரம், குங்குமப்பூ சமன் சேர்த்தரைத்து, ஆமணக்கிலையில் வைத்து தண்டில்கட்டிவிட, சுய இன்பப்பழக்கத்தால் மெலிந்து போன குறி பலப்படும். சோர்வு நீங்கி,ஆண்மை உண்டாகும்.
*ஆண்குறி நரம்பு சோர்வு நீங்க:*
1. வெள்ளரி வேர்ப்பட்டையை அரைத்து, லிங்கத்தில் பூசி வர குறி நரம்புகள் சோர்வுநீங்கி நிமிரும்.

2. வால் மிளகை தூள் செய்து, தேனில் குழைத்து, தண்டின் மீது தடவி,புணர,போகம்நீடிக்கும்.

3. வெங்காரம், வெள்ளைக் குன்றிமணிப்பருப்பு இரணடையும் நல்லெண்ணெய்விட்டரைத்து, லிங்கத்தில் பூசிவர, குறி நரம்புத் துவலல் நீங்கி, போகம் திருப்தியாகும்.

4. பருத்திக் கொட்டைப் பருப்பை, ஆலிவ் எண்ணெயில் அரைத்து, குறியில்பற்றுப்போட குறித்தளர்ச்சி, குறி மெலிவு நீங்கி, குறி எழுச்சி, ஆண்மை உண்டாகும்.

5. அக்ரகாரம், குங்குமப்பூ சமன் சேர்த்தரைத்து, ஆமணக்கிலையில் வைத்து தண்டில்கட்டிவிட, சுய இன்பப்பழக்கத்தால் மெலிந்து போன குறி பலப்படும். சோர்வு நீங்கி,ஆண்மை உண்டாகும்.
*ஆண்குறி பருத்து, நீண்டிட;*
1. சிற்றகத்தி வேரும், நல்லெண்ணெய்யும் சேர்த்து அரைத்து, லிங்கத்தில்தொடர்ந்துபூசிவர, குறி பருத்து நீளும்.

2. குப்பைமேனியிலைச் சூரணத்தை,நல்லெண்ணெய்யில் குழைத்து புசிவர, குறிபருத்து நீளமாகும்.

3. தேனும்,வெங்காரமும் சேர்த்தரைத்து குறிதண்டில் புசிவர குறி தடித்து நீளும்.

4. பச்சைத் துளசியிலையை, உமிழ்நீர் விட்டரைத்து லிங்கத்தின் மீது பூசிவர குறிதடித்து நீளும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...