Friday, April 27, 2018

உங்க வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா? தெரிஞ்சுக்க இத படிங்க!!*

*உங்க வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா? தெரிஞ்சுக்க இத படிங்க!!*

ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும்போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை கொள்வார்கள்.
குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றமாகும்.என்னினும், ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும்போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசை கொள்வார்கள்.
அவர்கள் தங்கள் வயிற்றில் வளரும் குழந்தை  ஆணா? பெண்ணா? என்று தெரிந்துகொள்ள தை ஒருசில அறிகுறிகள் உள்ளன.
இந்த அறிகுறிகள் எல்லாம் நம்முடைய முன்னோர்களால் தெரிவிக்கபட்டவயாகும். அவர்கள் கூறியபடியே பல பெண்களுக்கும் குழந்தை பிறந்துள்ளது.
பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் இதோ...
ஆண் குழந்தையின்  அறிகுறி  இதோ...!
கர்ப்ப காலத்தில் பெண்களின் சிறுநீரானது அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.
முகத்தில் பருக்கள் அதிகம் வந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்று அர்த்தம்.
கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு வலது மார்பகம் பெரிதாகும்.
கர்ப்பிணிகளுககு புளிப்பான உணவுகள் அல்லது உப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்குமாம்.
காலை வேளையில் வாந்தி அல்லது குமட்டல் அறிகுறி ஏதும் இல்லாமல் இருக்கும்.
பாதங்கள் எப்போதும் மிகவும் குளிர்ச்சியுடன் இருக்கும்.
கர்ப்பிணிகளின் வயிறு கீழே இறங்கி இருந்தல், வேண்டும்.
பெண் குழந்தை பிறக்க இதற்கு நேர் எதிர்மறையானவை எல்லாம் அறிகுறிகளாகும்.

12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Dr.NK.Gobinath B.S.M.S
     (CENCER SPECIALIST)
       9444522298,
        9445226034.
*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்
Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚

*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚

*🎀நலம் உடன் வாழ்வோம்...

💎💎💎💎💎💎💎
ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்

சுகப் பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்*

*சுகப் பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்*

சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக யாரேனும் சொன்னால் அவர்களை விசித்திரமாகப் பார்க்கிற காலம் இது. தேவையோ, இல்லையோ,  பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியனாகத்தான் இருக்கின்றன. மருத்துவர்கள் மக்களையும் மக்கள் மருத்துவர்களையும் மாறி மாறி காரணம்  காட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபல பெண்களே சுகப்பிரசவத்தை விரும்பி, அதற்காக மெனக்கெட்டு, முயற்சியில்  வெற்றியும் பெறுகிறார்கள். அப்படிப் பார்த்தால் சாமானியப் பெண்களுக்கும் அது சாத்தியம்தானே? மகப்பேறு மருத்துவர் கவிதா கவுதமிடம்  பேசினோம்...

பிரசவம் என்பதே செத்துப் பிழைக்கிற சம்பவம்தான்.

*அப்படியிருக்கையில் அதென்ன சுகப்பிரசவம்?*

தானாக வலியெடுத்து, பெரிய மருத்துவ உதவிகள் எதுவும் இல்லாமல், பத்து மாதக் கர்ப்பம் முடிவுக்கு வந்து, கர்ப்பப்பை வாய் திறந்து, குழந்தை  வெளியில் வருவதையே சுகப்பிரசவம் என்கிறோம். இதில் மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவியே தேவையிருக்காது. இந்த சுகப்பிரசவத்திலேயே  இன்னொரு வகை உண்டு, ‘அசிஸ்டெட் நார்மல் டெலிவரி’ எனப்படுகிற அதில், மருத்துவரின் உதவியோடு, கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் நிகழும்.  ‘ஃபோர்செப்ஸ்’ முறையிலும், ‘வாக்குவம்’ முறையிலும் நிகழ்கிற சுகப்பிரசவங்கள் இந்த ரகம்,

ஃபோர்செப்ஸ் என்பது, குழந்தையின் தலையின் இரண்டு பக்கங்களிலும் ராடு போன்ற ஒரு கருவியை வைத்து, குழந்தையை வெளியே இழுக்கும்  முறை, இது குழந்தை, தாய் என இருவரையும் அதிகம் பாதிப்பதால், இப்போதெல்லாம் அவ்வளவாக செய்யப்படுவதில்லை, குழந்தையின் இதயத்  துடிப்பு குறைந்தாலோ, தாயின் உடல் பலவீனமாக இருந்தாலோ ‘வாக்குவம்’ முறையில் பிரசவம் பார்க்கப்படும், குழாய் போன்ற ஒரு பகுதியைக்  குழந்தையின் தலையில் பொருத்தி, ஒருவித அழுத்தம் உண்டாக்கி, குழந்தையை வெளியே எடுப்பது. ‘நண்பன்’ படத்தில், இலியானாவின் அக்காவுக்கு  விஜய் பிரசவம் பார்த்த காட்சி நினைவிருக்கிறதா? இது கிட்டத்தட்ட அப்படியானதுதான்!

*யாருக்கெல்லாம் சுகப்பிரசவம் நிகழும்?*

பெண்ணாகப் பிறந்த எல்லோருக்கும் சுகப்பிரசவம் நிகழும். ரொம்பவும் குள்ளமாக - அதாவது, 145 செ.மீக்கும் குறைவாக - உள்ள பெண்களுக்கு மட்டும்  சுகப்பிரசவம் நிகழும் எனக் காத்திருக்கக் கூடாது என்கிறது மருத்துவ அறிவியல். போலியோ தாக்கியவர்கள், இடுப்பெலும்பில் பாதிப்புள்ளவர்கள்,  முதுகெலும்பு வளைந்து, கூன் விழுந்தவர்களுக்கும் சுகப்பிரசவம் அனுமதிக்கப்படுவதில்லை. சாதாரணமாக ரத்த அழுத்தம் 120/80 என்றிருந்தால்,  சிலருக்கு பிரசவத்தின் போது அது 160/100 அல்லது 160/120 என எக்குத் தப்பாக எகிறும். 
அதன் விளைவாக அவர்களுக்கு வலிப்பு வரலாம், குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறக்கலாம் என்பதால், அவர்களுக்கும் சுகப்பிரசவம்  அனுமதிக்கப்படுவதில்லை.அளவுக்கதிக குண்டாக இருந்தாலும்  - அதாவது 100 கிலோ, 120 கிலோ எடை இருக்கும் பெண்களுக்கும் - சுகப்பிரசவம்  நிகழும் வாய்ப்புகள் குறைவு. 

*அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்னதான் காரணம்?*

சிசேரியன் அதிகரிக்க மருத்துவர்கள் எந்த வகையிலும் காரணமில்லை. அந்தக் காலத்தில் நமது அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியில் அரைத்தார்கள்.  கிணற்றில் தண்ணீர் இறைத்தார்கள். குழாயில் தண்ணீர் அடித்து நிரப்பினார்கள். இன்றைய பெண்களுக்கு எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் வந்து  விட்டதால் உடலுழைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. வேலைக்குச் செல்கிற பெண்களும் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை  பார்க்கிறார்கள். அந்த வேலையிலேயே களைத்து விடுகிறார்கள். உடலியக்கமே இருப்பதில்லை. 

கிராமங்களில் பிரசவ நாள் வரை எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நகர வாழ்க்கையில், கர்ப்பம் என்பதை ஏதோ ஒரு நோய்  மாதிரிப் பார்க்கிறார்கள். நின்றால் ஆகாது... நடந்தால் ஆகாது... இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். உடல் நோகாமல் அப்படியே ஒரு பொம்மை மாதிரி  இருக்கிறது,உண்மையில் கர்ப்பம் தரித்த 4வது மாதத்தில் இருந்தே நமது உடல் சுகப்பிரசவத்துக்காக தயாராகத் தொடங்கும். இடுப்பெலும்பு விரிய  ஆரம்பிக்கும். 

பிரசவ நேரம் நெருங்கியதும், குழந்தையின் தலை இறங்க, இறங்க, கர்ப்பப்பை வாய் அழுத்தப்பட்டு, ‘பிராஸ்டோகிளான்டின்’ எனப்படுகிற ஹார்மோன்  சுரக்க ஆரம்பித்து, வலியைத் தூண்டும், கர்ப்பப்பை சுருங்கி, விரிந்து, தலை வெளியே தள்ளப்பட்டு குழந்தை பிறக்கும். சிலருக்கு பிரசவ தேதி  நெருங்கியும் வலி வராது. அவர்களுக்கு மருந்து அல்லது மாத்திரை வைத்து வலியை வரவழைப்பதுண்டு. இடுப்பெலும்பு மற்றும் கர்ப்பப்பை வாய்  விரிவடையாத நிலையில், அவர்களுக்கு சிசேரியன்தான் செய்ய வேண்டி வரும்.

*இதெல்லாமும் முக்கியம்...*

கர்ப்பம் உறுதியான 3வது மாதத்தில் இருந்து, அந்தப் பெண்ணுக்கு மாதம்1கிலோ எடை கூட வேண்டும். இன்றைய பெண்களுக்கோ சர்வசாதாரணமாக  2 முதல் 3 கிலோ எடை எகிறுகிறது. மொத்த கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையானது 10 கிலோதான் இருக்க வேண்டும். 15 - 20 எனத்  தாண்டும்போதும் அதன் விளைவால் பிரசவத்தில் சிக்கல்கள் வரலாம். எனவே கொழுப்பு, இனிப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்து, கோதுமை, கீரை,  காய்கறி, பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

3வது மாதத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து, சின்னச் சின்ன எளிய உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கலாம் (உடம்பு அசைய கூடாது) உடம்புக்கு அசைவே கொடுக்கக் கூடாது என்கிற மனநிலையில் இருக்கிறார்கள் இன்றைய பெண்கள். ‘குனியலாமா டாக்டர்? அதனால்  ஒன்றும் ஆகாதே’ எனக் கேட்கிறவர்களும் உண்டு. இடுப்பெலும்பு விரிய, உட்கார்ந்து, எழுந்திருக்க வேண்டியது மிக முக்கியம். மருத்துவரின்  ஆலோசனையின் பேரில் அதற்கான பயிற்சிகளைத் தெரிந்து கொண்டு, தினம் அரை மணி நேரம் வீட்டிலேயே செய்யலாம். அப்படிச் செய்ததன்  பலனாக, 4.5 கிலோ உள்ள குழந்தையைக் கூட, சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார் ஒரு பெண்.

கர்ப்ப காலத்தில் முதுகு வலி, கால் வலியெல்லாம் வரும். அதில் எது நார்மல், எது பிரச்னைக்குரியது என்பதை மருத்துவரிடம் கேட்கலாம்.  வேலைக்குச் செல்கிற பெண்கள், எப்படி உட்கார்வது சரி எனத் தெரிந்துகொள்ள வேண்டும். இருக்கையில், முதுகுக்குப் பின்னால் தலையணை  வைத்துக் கொள்ளலாம். 

ஒருக்களித்துதான் படுக்க வேண்டும். 
அப்படிப் படுக்கும்போதும், முதுகுக்குப் பின்னால் தலையணை வைத்துக் கொள்ளலாம். 
தினம் அரை மணி நேரம் மெதுவாக நடக்கலாம்.

*முதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்ததும் அப்படித்தானா?*

இந்தச் சந்தேகம் நிறைய பெண்களுக்கு உண்டு. முதல் குழந்தையை சிசேரியனில் பெற்றெடுத்து, 3 வருடங்கள் கழித்து அடுத்த குழந்தையைக்  கருவுற்றால், அதை ‘வி பேக் ஆப்ஷன்’ என்போம். 2வது பிரசவத்தின் போது, மருத்துவர் அந்தப் பெண்ணின் அருகிலேயே இருந்து கவனிக்க  வேண்டும். முதல் சிசேரியனின் போது, கர்ப்பப்பையின் மேல் போடப்பட்ட தையல் பிரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதல் குழந்தையை என்ன காரணத்துக்காக சிசேரியன் செய்து எடுத்தார்கள் என்பது முக்கியம். 

தலை இறங்கவில்லை, இடுப்பெலும்பு பிரச்னை போன்றவை காரணங்கள் என்றால், அடுத்ததும் சிசேரியன் செய்ய வேண்டி வரலாம். மற்றபடி,  குழந்தையின் இதயத்துடிப்பு குறைந்ததாலோ, ரத்த அழுத்தம் அதிகமானதாலோ, நஞ்சு கீழே வந்ததாலோ, பிரசவ வலியே வராததாலோ சிசேரியன்  செய்யப்பட்டிருந்தால், அடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.

*உணவுக்கும் சுகப்பிரசவத்துக்கும் தொடர்புண்டா?*

வெண்ணெய் சாப்பிட்டால் சுகப்பிரசவம் நிகழுமா, பப்பாளி சாப்பிடலாமா? மாம்பழம் சாப்பிடலாமா என்கிற மாதிரியான கேள்விகள் பலருக்கும் உண்டு.  உணவுக்கும் சுகப்பிரசவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்த உணவையுமே அளவோடு எடுத்துக் கொள்கிறவரை பிரச்னையும் இல்லை!

Wednesday, April 18, 2018

சக்கரை நோய்க்கு சவால்*

🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨
*🙏🏼 சித்த சக்தி துணை உணவு*🌲
🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨
*❗சக்கரை நோய்க்கு சவால்* ❓
🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨
       *சக்கரைநோயை ஆரம்ப நிலையாக இருந்தாலும் அல்லது முற்றிய கட்டத்தில் இருந்தாலும் கணயத்தை சுத்தம் செய்யும் அபூர்வபொடி*
*ஆரம்ப கட்டத்தில்* *திருப்பூர்* *மற்றும் சுற்றுபுற கிராமம் சேர்ந்த  எனது* *முகநூல், வாட்ஸ் ஆப் உறவுகளுக்கு* *கொடுத்து அவர்கள்* *பலரும் பயன் பெற்றதை அறிந்து மேலும் பல்லாயிரம் அன்பர்களின் உடல் நலம் கருதி இந்த பதிவை செய்கிறேன்.* *மூன்று மாதகாலம் இதனை சுடுதண்ணீரில் கலந்து குடித்து வநத பலர் எந்த ஒரு அலோபதி மாத்திரை, ஊசி மருந்தும் எடுத்துக்கொள்வது இல்லை சக்கரையின் அளவும் கட்டுக்குள் உள்ளது இன்றும்* *பல* *ஆயிரம் உறவுகளுக்கு*
*கொடுத்து வருகிறேன்* *இந்த பொடியை*
*நல்ல முன்னேற்றம்* *இருக்கிறது*
*நானும் தோலில் ஏற்பட்ட அரிப்பிற்கு ஒரு நாளைக்கு இரண்டு நேரம் சுடுநீரில் கலந்து பயன்படுத்தி னேன் தோல் அரிப்பு இரண்டே நாட்களில் இல்லாமல் போனது* *இன்றும் பயன் படுத்தி வருகிறேன்* *விலையும் மிக குறைவு*
*ஆங்கில மருந்துகளின் ஆளுமையால் இது போன்ற இயற்கை மூலிகை  மருந்துகள் வெளியில் தெரியாமல் இருக்கிறது.*.
*சாப்பிடும் முறை காலை, மதியம்,* *இரவு உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்ஒரு ஸ்பூன் பொடியை சுடுநீரில் நன்றாக ஆத்தி இரசனையுடன் பருகலாம்* *(கசப்பு சுவை தான்)-ஒருடம்ளர்* *தண்ணீரில்*  *கலந்து  பருகி வரவும் இதில் எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது*
*ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள் தொடர்ந்து இந்த பொடியை பயன் படுத்தும் பொழுது படிப்படியாக மாத்திரைகளின் அளவை குறைத்துக்கொண்டு வரலாம் உங்கள் உடல் செயல்பாடுகள் அறிந்து .* *மூன்று மாதகாலம் சென்ற பின் ரத்த பரிசோதனை செய்து கொள்ளவும் நிச்சயமாக சக்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்* *அதன் பின்* *இந்தசித்தசக்தி பொடி  மட்டும் பயன் படுத்தினால்* *சக்கரையை முற்றிலுமாக* *குணப்படுத்தி விடலாம்.*
*இந்த சித்தசக்தி பொடி*
*கீழ் உள்ள ஊர்களுக்கு* *அருகே* *இல்லாதவர்கள்.* *கிடைக்காதவர்கள்.* *என்னை தொடர்பு கொள்ளவும்*
*எந்த* *ஊராக*
*இருந்தாலும் கொரியர் மூலமாக* *அனுப்புகிறேன்....இது சேவையாக* *செய்கிறேன்*.
*பொடியின் விலை ரூபாய்203*
*மட்டும்*
*கொரியர் செலவுடன் நாண்கு பாக்கட் அனுப்பினால் 900 ரூபாய் .மட்டுமே*
*மாதம் நான்கு  பாக்கட் வீதம் ( 200 கிராம்) ,மூன்று மாதம் சாப்பிட்டு வர வேண்டும்*
*நாண்காவது மாதத்திலிருந்து*
*மூன்று பாக்கட்,*
*ஐந்தாவது மாதம் இரண்டு,* *ஆறாவது மாதம் முதல் ஓரு பாக்கட் சாப்பிட்டால் போதும். இது ஒரு துணை உணவு இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது.*
*(வெளிநாடுகள் எனில் கொரியர் செலவு வேறுபடும்)*
*பொடியை பெற விரும்புவோர் தொடர்பு கொள்வீர்*.
*9585436122* *முரளீதரன்.*
*இயற்கை மருத்துவ ஆலோசகர்.*
🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬
*சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு*
🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
*🇨🇨 சித்தசக்தி துணை உணவு 🙏🏼*
🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬
*சர்க்கரை கட்டுப்படுத்த பலகாலம் அதிக மாத்திரை, ஊசிகள் பயன்படுத்தியதினால் ஏற்பட்ட பக்க விளைவுகள், பலவீனம், ஆறாத புண்கள், அதிக பசி, அடங்காத தாகம், தீராத களைப்பு போன்ற முடிவில்லாத உடல் பிரச்சினைகளில் இருந்து உங்களை மீட்டு உங்களை காக்கும் அற்புதமான ஆற்றல் தரும் ஒரு துணை உணவு,*
*சித்த சக்தி துணை உணவு*
🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬
🌿🌳🌲🎄🌵🌴🌱🌿
*ஆயற்பாடி இயற்கை மருத்துவ மனை அறக்கட்டளை*
*அனுப்பர்பாளையம்*
*திருப்பூர்*
*டாக்டர் பிரதீபா பார்த்தசாரதி*BSC, NUTRITION, M. A, (yoga), DNYS, M, D (AM), Homio, SIDDHA.
🌿🌱🌴🌵🎄🌲🍒🍐

🥙📞9585436122,
🥙📞8778832095,

🌿🌳🌲🎄🌵🌴🌱🌿
ஆயற்பாடி இயற்கை மருத்துவ மனை,,
அனுப்பர்பாளையம்
திருப்பூர்
டாக்டர் பிரதீபா பார்த்தசாரதி*BSC, NUTRITION, M. A, (yoga), DNYS, M, D (AM), Homio, SIDDHA.
🌿🌱🌴🌵🎄🌲🍒🍐

🥙📞9585436122,
🥙📞8778832095
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சித்த சக்தி பொடி💚
துணை உணவு    கிடைக்கும் ஆயற்பாடி இயற்கை மருத்துவ மனை, கிளைகள்.
உள்ள இடங்கள்.
💚💚💚💚💚💚💚💚

சென்னையில் சித்த சக்தி துணை உணவு கிடைக்கும் இடங்கள்
============================

1*சிட்லபாக்கம்
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
திருமதி.உமா மகேஸ்வரி,
📞9940515353

2⃣பள்ளிக்கரணை
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
அருள்நிதி மோகன் அவர்கள்,
📞9941292028,

3⃣ஈ சி ஆர், நீலாங்கரை
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
திரு K. கணேசன், அவர்கள்,
📞9444024195,

4⃣ எர்ணாவூர்
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
J. சுகந்தி அவர்கள்,
📞9500125451,

5⃣பம்மல்
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
திருமதி.ரமாதேவி           
📞 9791349363

6⃣அண்ணா நகர்
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
ஸ்ரீ லக்ஷ்மி சக்தி தாசன்
  📞 9444731644.

7⃣  காஞ்சிபுரம்
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
வி,பி,தேவராஜன்  அவர்கள்,
📞9444421145,

8⃣குமாரலிங்கம் மெடிக்கல்
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
திரு.செந்தில்
📞9884842428                     
📞9884842228
                     
9⃣ஓம் முருகன்
ஸ்டோர்
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
திரு.சுரேஷ்ஆராவமுதன்.                            சென்னை.
📞9940421688            
📞9941459432.

1 0, தண்டையார்பேட்டை
🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
பொன். தங்கராஜ்
📞9443100011,

1⃣1⃣மேற்கு தாம்பரம்
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
பிரம்மஸிரி செல்லத்தாயி
📞9952917304

1⃣2⃣மறைமலை நகர்
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
திரு  நவநீதகிருஷ்ணன்
📞8667649843
📞9791799617

1⃣3⃣காஞ்சிபுரம்
🇧🇴🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
D. ARTHUR PAL SING.
📞9344419645

1⃣4⃣செங்கல்பட்டு
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
பிரியா கிளாடினஸ்.
📞9415411130*

1⃣5⃣கீழ்க்கட்டளை
🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈🏳‍🌈
திரு இரமணன்
கலைவாணி நகர்.
📞8939106726
++++++++++++++++++++++++++++++

💚கோயமுத்தூர் 💚
     👇👇👇👇👇
1⃣தே.செல்வம்.
83-கே.சி தோட்டம்.
செட்டி வீதி.
கோவை
📞9842858305.

2⃣சிவஞானநாயகி, சித்தாஸ்ரமம்,
Row no 36,ஹவுஸ்ஆர்சிட்ஸ்,Rakindo
அறிவாளிநகர், கோவை புதூர்,
📞9578624188,

3⃣ஐயப்பன் அடிமை. Rசிவக்குமார்
லட்சுமி காபி பார், போத்தனூர்,
📞9791042193,

4⃣V.muthumani, pkd Nagar 1 St Street,
பீளமேடு,
📞9994315315, 9843291607,

🌴களம்பூர்.🌴
     ========
📞9677617250,📞9994533135.

💚🌲செய்யார்🌲
          ========
Dr ராதாகிருஷ்ணன் வீதி,கீழ் புதுபாக்கம்,
📞 9894876907

🙏🏼பெங்ளூர்🌲
     #######
B,D,panneerselvam,J c nagar
Bangalore-
📞9900626477

🎾சிவகங்கை 🎾
#########
1⃣இரமேஸ்*📞 9750021422,

🎾காரைக்குடி🎾
    #########
*ஆறுமுகம்*📞9842356917*

🌲திருவாரூர்
     #########
G.இராஜசேகரன்*ஆசிரியர் நம்பர் 5
பொன்சுந்தரம நகர்முதியோர் இல்லம்,
📞80568 54905., 94424 04203.*

வேலூர்
######
அருள்நிதி இராஜேந்திரன் இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டம்
📞99406 68796

🎾ஹோசூர்🎾
       $$$$$$$
இராமர்* ஹோசூர்,
📞9944221332.

🙏🏼பாண்டிச்சேரி 🎾
==========
இராஜசேகர்* புதுச்சேரி -3*
*📞9487939873*.

🌏மலேசியா 🌏
🌲🌲🌲🌲🌲🌲
Lorong laksamana, 11, *Taman MewahJaya 3,
KLANG,
📞+6016-6897533,

🙏🏼தேனி🎾
     $$$$$
1⃣T.எட்வர்ட் சதம்
சன்அக்ரோ ட்ரேடர்ஸ்
878,பெரியகுளம் ரோடு,
     தேனி.
📞7904521408
📞9003979488

2⃣ஆர்,இராஜலட்சுமி
📞9865580743

🌲பல்லடம்🐤
=======
*சிறுவயல் இயற்கை அங்காடி.
*பஸ் நிலையம், எதிர் புறம்,
📞04255-252731,7373740005,
📞9788919393,

காமநாயக்கன்பாளையம்,
=======================
சிறுவயல் இயற்கை அங்காடி,
📞 89034 14491*,

🐸சிவகாசி 🌏
============
தாய் வழி இயற்கை மருத்துவம்,
மாறன்ஜி அமுதாஅக்கா97,காமராஜர் ரோடு,
📞9487402691, 📞9367421787,

பாபநாசம்
========+
A/N. N. Sridhar, Papanasam,
பாபநாசம்,📞 80980 64620,

🎾திருப்பூர்🎾
=======
1⃣மலையப்பாளையம், குன்னத்தூர்,
📞9894255639,

3⃣அனுப்பர்பாளையம்*
📞9965042543,*

🌲சேலம்🌲
🍋🍋🍋🍋
தண்டாயுதம.சேலம்காட்டூர்,
.📞9597100633

🌲தஞ்சாவூர்🌲
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
*சரவணன் ஆசிரியர், தஞ்சாவூர், சிட்டி
மாலை,(6 மணிக்கு, மேல் கிடைக்கும் ஞாயிறு முழுநேரமும் பெற்று கொள்ளலாம்)
📞7639191725,

🌴திருச்சி🌳
============
திரு. வீரமணி அவர்கள்,
துப்பாக்கி தொழிற்சாலை (அருகில்)
திருவெறும்பூர்,
📞 94425 64569,

🌲கும்பகோணம்🙏🏼
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நைல்நகர்,சாக்கோட்டை அஞ்சல்,
📞9443138606*.

🌲பிள்ளையார்பட்டி
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கற்பகவிநாயகர்,ஆலயவாசல்,
பிள்ளையார்பட்டி,
மலர்📞,9600812934

*🐟வேதாரண்யம🐟
🐋🐳🦐🐡🐬🐊🐋
பரிதிமதி முகமை,
கடை எண் 17,S.P.தேவர் வணிகவளாகம்,
கிழக்கு கடைத் தெரு,ஆயக்காரன்புலம்-3, வேதாரண்யம்-      
📞85249 40140,/89408 70812.

🐟Thoothukudi🐠
🐬🦈🐳🐋🐠🐟
தா.சண்முகநாதன், 📞7010713991,
தாமோதரன்,
📞9245280970-8668150030,
No. 4/73/3,
MAC garden, state Bank colony,  Thoothukudi- 2,

🌲மதுரை🌲
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
*Vijai mettals.14.Seaugaperumal kovil valagam..AnnaNagar.Madurai-
📞.9894566994.

*புதுக்கோட்டை *
******************
திரு, இராமராஜ் அவர்கள்,
அரசு தொழில் பயிற்சி பள்ளி,
அலைபேசி எண் :9442109127

*🌲அறந்தாங்கி
==============
சிவகுமார், மணிகண்டன் மெடிக்கல்,
சுப்பிரமணியபுரம,புதுக்கோட்டை
📞9865686310,

🌲விருதுநகர்
==============
S. வேல்ராஜு
ஸிரி சக்தி முருகன் ஸ்டோர்,
*அல்லம்பட்டி,📞9843180769,*
*📞8825879730.*

*🌲இராமநாதபுரம்*
🍒🍒🍒🍒🍒🍒🍒
J .Suresh manikkam,HM,
North St,Peraiyur-Po,Kamuthi,
📞 94420 49585,

🌲குடியாத்தம்(வேலூர்)
===============
சிரிப்பு சித்தர்
📞8667583022,📞9894839988,

*🌲திருநெல்வேலி,
=================
*1⃣N.Vinodh Kumar,
34, Visalatchi Ammal St,Srinivasa Nagar*,
Palayamkottai,📞 7358627677.*

*2⃣V. Jeyaseelan,🌲
no4, Kamarajar Karuneegar Street, AdambakkamThendralnagar, Perumalpuram,
Papapnasm
📞 8072 547 088

🌲திருச்செந்தூர்,
================
ஆ.முத்து
கிருஷ்ணன்,
H6, டிசிடபுள்யூ காலனி,
ஆத்தூர்-📞: 9715549909,

🌲ஈரோடு🌲
*===========*
JRP&CO இராமசாமி வீதி, ஈரோடு - 1
📞8778099062,

🙏🏼கோபிசெட்டிபாளையம்
==========
, *Bramasri,*senthil Kumar,*
📞9095595465*

💚🌴ஆம்பூர்💚
       ========
E.VIJAYARAJ,KRISHNAPURAM, AMBUR.
📞9443203704,

🌲பொன்னமராவதி
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
ஆனந்தா மொபைல்ஸ்(பஸ் நிலையம் எதிரில்) அழகு காம்ப்ளக்ஸ்.
📞98423 69583,*9842676525,*

🌲வேந்தன் பட்டி🌲
🍒🍒🍒🍒🍒🍒🍒
இசை கலைஞர்ஆல்ரவுண்டர்,சேகர்
📞9788542281.

*🌲காந்தி கிராமம்
🌲*🍅🍒🍒🍍🌽🎾
*P. Veeramuthu,Railway master*
Soundram nagar*Gandhi puram*
*Dinducal*📞8124148661,

🌲திண்டுக்கல்
🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬
திரு, பிரகாஷ் அவர்கள்,ஆவணிபட்டி
📞9788440548, - 9942770162,

🌲Sriramapuram
-------------------------------
Vallikkannu,w/o palanivel
📞9047853897,

திருவண்ணாமலை
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Mr. V.RAGOTHAMAN,Correspondent
, Nehru Nursery &Primary School,
Tiruvannamalai
📞9443814270.

மனோகரன்,புதுவாணிகன் குலத்தெரு,
திருவண்ணாமலை.
📞9003483310

🌲செங்கல்பட்டு
==============
திருமதி பிரியா கிளாடினஸ்
சின்ன மனியக்காரர் தெரு,
செங்கல்பட்டு
📞9415411130.

🌲ஆன்டிபட்டி
============
இரவி தலைவர்,ஆன்டிபட்டி மன்றம
📞7868936640.

*🙏🏼Tuticorin🙏🏼*
🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨
P. முத்தையா,Caldwell colany
Tuticorin.📞95855 28634

🙏🏼காரியாபட்டி🙏🏼
🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨🇨
திரு, உலக நாதன் அவர்கள்,
காரியாபட்டினம்,வேதாரண்யம்,
நாகை,📞9443391947,

@@@@@@@@@@@@
ஓம் சித்த சாமி சித்தசக்தி தாருங்கள்
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
$$$$$$$$$$$$$$$$$$$

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...