செம்பருத்தி பூ தேனீர் .... 5 பூக்களின் இதழ்கள் மட்டும் எடுத்து நீரில் போட்டு பனைவெல்லம் அல்லது நாட்டு சக்கரை போட்டு மீதமான தீயில் கொதிக்க விடவும் பூவின் சாறு முழுவதும் நீரில் இறங்கியவுன்வடித்து பருகலாம் . செம்பருத்தி பூக்களின் இதழ்களை அப்படியே பயன்படுத்தலாம் . அல்லது உலர வைத்தும் பயன்படுத்தலாம் பூக்கள் அதிகமாக பூக்கும் காலத்தில் அவற்றைப் பறித்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி வைத்து கொள்ளலாம் .உலர வைத்த பூக்களை தேவைப்படும் போது தேனீர் தயாரித்து குடிக்கலாம் . இது இதயம் தொட பான பலவித கோளாறுகளை தடுக்க வல்லது.
இதயம் பலவீனமாக உள்ளவர்கள் இந்த பூவை தொடந்து பயன்படுத்தலாம் .....
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
Thursday, December 6, 2018
இதயம் பலவீனமாக உள்ளவர்கள் இந்த பூவை தொடந்து பயன்படுத்தலாம் .....
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
பல் நோய்கள் (;Dental caries) பல் ஈறில் நீர் தேங்கி ரோகம் விளைவிப்பதே பல் நோய்கள். பற்களின் மீதுள்ள உணவுத் துணுக்குகளோடு உமிழ்நீரிலுள்ள பாஸ்...
-
✍ *இயற்கை* *வாழ்வியல்முறை*🍉🍉🥒🥒🥑🥑 *அபார தாதுபுஷ்டி லேகியம்* பாதாம் ...
-
கண்ணுக்கும் கல்லீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவை இரண்டும் வடிவத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும். மேலும், கோப உணர்ச்சிக்கும் புளிப்ப...